ப்ரமேய ஸாரம் – 4 – கருமத்தால்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << மூன்றாம் பாட்டு நாலாம் பாட்டு முகவுரை:– இறைவன் அனைத்து உயிர்களுக்கும் தலைவன். அவனை யாரும் ஆணையிடமுடியாது. அவனுக்கும்’ சுதந்திரன்’ என்று பெயர். அவனை வளைக்கவோ, தடுக்கவோ இயலாது. இவ்வரிருக்கையால் சாஸ்திரங்கள் அவனுடைய அருளைப் பெறுவதற்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் முதலிய பல வழிகளைச் சொல்லி உள்ளன. சாஸ்திரங்களின் நுட்பமறியாதார் மேற்சொன்ன கர்ம யோகம் முதலான … Read more