திவ்ய ப்ரபந்தங்கள் – அறிமுகம் – பகுதி 3 (பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << பகுதி 2 திவ்ய ப்ரபந்தங்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல்களாகும். அவற்றின் முதலாயிரம், இரண்டாம் ஆயிரம், இயற்பா, திருவாய்மொழி என்னும் வகைப்பாட்டை நாம் முந்தைய கட்டுரையில் சிறிது அநுபவித்தோம். ஒவ்வோர் ஆயிரத்தின் உள்ளடக்கங்களையும் நாம் சற்று அநுபவித்தோம். இந்த வகைப்பாடும் தொகுப்பும் ஶ்ரீமந்நாதமுனிகளால் செய்யப்பட்டது. இன்று நமக்கு திவ்ய ப்ரபந்தங்களைப் பற்றிய அறிவு கிடைத்தது  நம்மாழ்வாரின் அருளினால் … Read more

திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 2 (பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << பகுதி 1 எம்பெருமான் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே சில ஆத்மாக்களுக்கு மயர்வற மதிநலம் அருளினான். அதாவது மயர்வு அற என்றால் – அஞ்ஞானத்தை தீர்த்து, உண்மையான ஞானத்தையும் பக்தியையும் அருளினான். அந்த பக்தியின் வெளிப்பாடாகவே அவர்கள் திவ்ய ப்ரபந்தப் பாசுரங்களை அருளினார்கள். இதுவே த்ராவிட வேதம் என்றும் அருளிச்செயல் என்றும் வழங்கப்படுகிறது.  நம்மாழ்வாரின் அருளிச்செயல்கள் … Read more

திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 1 – தனியன்கள், திருப்பல்லாண்டு, கண்ணிநுண்சிறுத்தாம்பு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << அறிமுகம் திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி என்கிற இந்த தொடரில், சென்ற வலைப்பக்கத்தில், நாம் திவ்ய ப்ரபந்தங்களுக்கு ஒரு முன்னுரையை அனுபவித்தோம். ஆழ்வார்கள், அவர்களின் அருளிச்செயல்கள், அவற்றின் தன்மை, பிரிவுகள் போன்றவற்றைப் பார்த்தோம். எப்படி வேதங்கள் நான்காக பிரிந்து இருக்கின்றனவோ, அதே போல் திவ்ய ப்ரபந்தங்களும் நான்காக பிரிந்து இருப்பதைப் பார்த்தோம்.  வேதம், … Read more

எம்பெருமானார் வடிவழகு பாசுரம் விளக்கவுரையுடன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: பற்பமெனத் திகழ் பைங்கழலுன்றன் பல்லவமே விரலும்பாவனமாகிய பைந்துரவாடை பதிந்த மருங்கழகும்முப்புரிநூலொடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும்முன்னவர் தந்திடும் மொழிகள் நிறைந்திடும் முறுவல் நிலாவழகும்கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற் சிகைமுடியும்எப்பொதுழும் எதிராசன் வடிவழகு என்னிதயத்துளதால்இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே எம்பார் இப்பாசுரத்தில் எம்பெருமானாருடைய திருமேனி அழகில் மிகவும் ஈடுபட்டு, அதை நாம் எல்லாரும் அனுபவிக்கும்படி … Read more

AzhwAr/AchAryas vAzhi thirunAmams  – kulaSEkarAzhwAr – Simple explanation

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Previous kulaSEkarAzhwAr was born in thiruvanjikkaLam – near thirumUzhikaLam– a malayALa dhivya dhESam. His star is punarpUsam, in the month of mAsi. Since he was born in SrI rAma’s star punarpUsam, he was deeply engrossed in SrI rAmAvathAram. He spent all his … Read more

AzhwAr/AchAryas vAzhi thirunAmams – thirumazhisai AzhwAr – Simple explanation

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Previous thirumazhisai AzhwAr was born in thirumazhisai. His birth star is thai magham – thai month and magha nakshathra. He graced this world with many prabandhams. But unfortunately, only two of his prabandhams are available now. They are nAnmugan thiruvandhAdhi and thiruchchandha … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 56 – 60

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 51 – 55 பாசுரம் 56 மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம் என்று தம் நிலையைச் சொன்னபிறகு, அதற்குப் பொருத்தமாக எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்யத்தைக் கேட்கிறார். உந்தன் அபிமானமே உத்தாரகம் என்று சிந்தை தெளிந்திருக்கச் செய்த நீ அந்தோ! எதிராசா! நோய்களால் என்னை நலக்காமல் சதிராக நின் திருத்தாள் தா யதிராஜரே! தேவரீருடைய … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 51 – 55

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 46 – 50 பாசுரம் 51 ஸம்ஸாரிகளைப் போலே இழந்த விஷயங்களை உணராமல் இருந்த எனக்கு தேவரீர் க்ருபை உண்டான பின்பே எப்பொழுது பேறு கிடைக்கும் என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறார். என்று உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம் இன்றளவாகப் பழுதே கழிந்தது இருவினையால் என்று இழவின்றி இருக்கும் … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 46 – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 41 – 45 பாசுரம் 46 கீழ் ஆசார்ய ஸம்பந்தத்தாலே பேறு என்றார். இதில் ஆசார்யன் யாரென்பதைத் தெளிவாகக் காட்டுகிறார். திருவாய்மொழிப் பிள்ளை தீவினையோம் தம்மை குருவாகி வந்து உய்யக் கொண்டு பொருவில் மதி தான் அளித்தருளும் வாழ்வன்றோ? நெஞ்சே! எதிராசர்க்கு ஆளானோம் யாம் நெஞ்சே! திருவாய்மொழியிலே மிகவும் ஈடுபாடு கொண்டு அதனாலே … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 41 – 45

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 36 – 40 பாசுரம் 41 எம்பெருமானார் “உம்முடைய தோஷத்தைப் பார்க்காமல் நாம் எப்படி ரக்ஷிப்பது” என்பதாகக் கொண்டு, “உலகம் எல்லாம் வாழப் பிறந்தவரான தேவரீர் அடியேனைக் கருணையோடே ரக்ஷிக்க வேண்டும்” என்கிறார். எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ?உனைப் போல் பொறுக்க வல்லார் உண்டோ? அனைத்துலகும்வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!ஏழைக்கு … Read more