திவ்ய ப்ரபந்தங்கள் – அறிமுகம் – பகுதி 7 – திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << பகுதி 6 ஆழ்வார்கள் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள். அவர்களின் பகவத் அநுபவம் ப்ரவாஹமாகப் பொங்கி திவ்ய ப்ரபந்தங்களாக வெளிப்பட்டன. திவ்யப்ரபந்தங்கள் வேதங்களின் ஸாரத்தையே நமக்கு அளிக்கின்றன. திவ்யப்ரபந்தங்களின் லக்ஷ்யம் நம்மை எம்பெருமானிடம் சேர்ப்பதாகும். ஆழ்வார்கள் எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று அருளிச்செய்தார்கள். இந்தத் தத்வமே வேதத்திலும் விளக்கப்படுகிறது. பகவத் கீதை, ஶ்ரீ ராமாயணம், வராஹ … Read more

திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 6 (திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << பகுதி 5 இதுவரை இயற்பாவில் உள்ள முதல் நான்கு ப்ரபந்தங்களை அனுபவித்தோம் – அதாவது முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி மற்றும் நான்முகன் திருவந்தாதி. இயற்பாவில் அடுத்து வரும் ப்ரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம் மற்றும் பெரிய திருவந்தாதி. இவை மூன்றும் நம்மாழ்வாரால் அருளப்பட்டவை. நம்மாழ்வார் நான்கு ப்ரபந்தங்களை அருளினார். அவற்றில் மூன்று … Read more

திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 5 (முதல், இரண்டாம், மூன்றாம், நான்முகன் திருவந்தாதி)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << பகுதி 4 திவ்யப்ரபந்தம் அருளிச்செயல் என்றும் அழைக்கப்படுகிறது. ப்ரபந்தம் என்றால் பிணைப்பது என்று பொருள்படும். ஆழ்வார்களின் ப்ரபந்தங்களுக்கு எம்பெருமானையே அடியார்களோடு பிணைக்கும் ஶக்தி உண்டு; அதேபோல் அடியார்களை பகவத்விஷயத்தில் ஈடுபடுத்தி எம்பெருமானோடு பிணைக்கிறது. எனவே இது ப்ரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. திவ்யப்ரபந்தம் ஸம்ஸாரத்தின் தோஷங்களால் பாதிக்கப்படாதது; குற்றமற்ற, தூய்மையான பக்தியில் ஈடுபட உதவுகிறது. வேதம் … Read more

திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 4 (பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << பகுதி 3 இக்கட்டுரையில் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் பற்றிச் சிறிது அநுபவிப்போம். முந்தைய கட்டுரைகளில், நாம் சில முக்யமான கருத்துக்களை விவரித்துள்ளோம்: இவற்றை மனதில் வைத்துக்கொண்டு, நாம் இப்பொழுது திருமங்கையாழ்வாரின் அருளிச்செயல்களைக் காண்போம்.  திருமங்கையாழ்வாரின் அருளிச்செயல்கள் – பெரிய திருமொழி,  திருக்குறுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் இவை ஆறில், … Read more

திவ்ய ப்ரபந்தங்கள் – அறிமுகம் – பகுதி 3 (பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << பகுதி 2 திவ்ய ப்ரபந்தங்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல்களாகும். அவற்றின் முதலாயிரம், இரண்டாம் ஆயிரம், இயற்பா, திருவாய்மொழி என்னும் வகைப்பாட்டை நாம் முந்தைய கட்டுரையில் சிறிது அநுபவித்தோம். ஒவ்வோர் ஆயிரத்தின் உள்ளடக்கங்களையும் நாம் சற்று அநுபவித்தோம். இந்த வகைப்பாடும் தொகுப்பும் ஶ்ரீமந்நாதமுனிகளால் செய்யப்பட்டது. இன்று நமக்கு திவ்ய ப்ரபந்தங்களைப் பற்றிய அறிவு கிடைத்தது  நம்மாழ்வாரின் அருளினால் … Read more

திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 2 (பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << பகுதி 1 எம்பெருமான் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே சில ஆத்மாக்களுக்கு மயர்வற மதிநலம் அருளினான். அதாவது மயர்வு அற என்றால் – அஞ்ஞானத்தை தீர்த்து, உண்மையான ஞானத்தையும் பக்தியையும் அருளினான். அந்த பக்தியின் வெளிப்பாடாகவே அவர்கள் திவ்ய ப்ரபந்தப் பாசுரங்களை அருளினார்கள். இதுவே த்ராவிட வேதம் என்றும் அருளிச்செயல் என்றும் வழங்கப்படுகிறது.  நம்மாழ்வாரின் அருளிச்செயல்கள் … Read more

திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 1 – தனியன்கள், திருப்பல்லாண்டு, கண்ணிநுண்சிறுத்தாம்பு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << அறிமுகம் திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி என்கிற இந்த தொடரில், சென்ற வலைப்பக்கத்தில், நாம் திவ்ய ப்ரபந்தங்களுக்கு ஒரு முன்னுரையை அனுபவித்தோம். ஆழ்வார்கள், அவர்களின் அருளிச்செயல்கள், அவற்றின் தன்மை, பிரிவுகள் போன்றவற்றைப் பார்த்தோம். எப்படி வேதங்கள் நான்காக பிரிந்து இருக்கின்றனவோ, அதே போல் திவ்ய ப்ரபந்தங்களும் நான்காக பிரிந்து இருப்பதைப் பார்த்தோம்.  வேதம், … Read more

दिव्य प्रबंधम – सरल मार्गदर्शिका – भाग १०

श्रीः श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद्वरवरमुनये नमः  पूरी श्रृंखला << भाग ९ उपदेश रत्न माला उपदेश रत्न माला यह एक अद्भुत कृति है और नाम से ही हमें पता चलता है कि यह माला उपदेशों (निर्देश/शिक्षा) से बनाई गई है। इन उपदेशों की तुलना पन्ना (मरकत मणियों) और माणिक जैसे रत्नों (रत्नम्) से … Read more

दिव्यप्रबंधम् – सरल मार्गदर्शिका – भाग ९

श्री: श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद् वरवरमुनये नमः श्री वानाचल महामुनये नमः पूरी श्रृंखला << भाग ८ हमारा श्रीवैष्णव संप्रदाय मुख्यतः रामानुज दर्शन के नाम से जाना जाता है और अत्यंत आदर के साथ स्मरण किया जाता है। हमारे आचार्य रामानुज की महानता का विस्तार से गुणगान इरामानुस नूट्रन्दादि में किया गया है। … Read more

दिव्यप्रबंधम् – सरल मार्गदर्शिका – भाग ८

श्री: श्रीमते शठकोपाय नमः श्रीमते रामानुजाय नमः श्रीमद् वरवरमुनये नमः श्री वानाचल महामुनये नमः पूरी श्रृंखला <<भाग ७ हम ने पूर्व में दिव्यप्रबंधम् का संक्षिप्त परिचय देखा और उसे कैसे प्राप्त किया इससे भी अवगत हैं। यह हमारे आचार्यों की कृपा है कि हम इस विषय से ज्ञात हो सके कि आऴ्वारों (द्रविड़ भाषा के … Read more