திவ்ய ப்ரபந்தங்கள் – அறிமுகம் – பகுதி 7 – திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << பகுதி 6 ஆழ்வார்கள் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள். அவர்களின் பகவத் அநுபவம் ப்ரவாஹமாகப் பொங்கி திவ்ய ப்ரபந்தங்களாக வெளிப்பட்டன. திவ்யப்ரபந்தங்கள் வேதங்களின் ஸாரத்தையே நமக்கு அளிக்கின்றன. திவ்யப்ரபந்தங்களின் லக்ஷ்யம் நம்மை எம்பெருமானிடம் சேர்ப்பதாகும். ஆழ்வார்கள் எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று அருளிச்செய்தார்கள். இந்தத் தத்வமே வேதத்திலும் விளக்கப்படுகிறது. பகவத் கீதை, ஶ்ரீ ராமாயணம், வராஹ … Read more