ப்ரமேய ஸாரம் – 3 – பலம் கொண்டு

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << இரண்டாம் பாட்டு மூன்றாம் பாட்டு முகவுரை :- உயிரின் அடிமைத் தன்மைக்கு ஏற்றவாறு உயிர்கள் இறைத் தொண்டில் ஈடுபடவேண்டுமேயல்லாமல் வேறு பயன்களில் ஈடுபடலாகாது. இவ்வாறு இருக்க இதர   பயன்களில் ஈடுபாடு இருந்தால் அடிமை என்னும் குலத்தால் என்ன உபயோகமாம்? எவ்விதப் பயனும் இல்லை என்பதாம். திருமால் உலகளந்த காலத்தில் தன்னை ஒழிந்த அனைத்து உயிர்களையும் தன்னடிக்கீழ் அளந்து கொண்டானல்லவா? உயிர்கள் அப்பொழுதே … Read more

ப்ரமேய ஸாரம் – 2 – குலமொன்று

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << முதற் பாட்டு இரண்டாம் பாட்டு முகவுரை:- கீழ்ப் பாட்டில் சொன்ன ‘மவ்வானவர்’ என்றதில் மூன்று வகையான உயிர்கள் சொல்லப்பட்டதைப் பார்த்தோம். அவர்களுள் வினை வயத்தால் ஏதோ ஒரு உடலில் கட்டுப்பட்டிருக்கும் உயிர்களுக்கு பிறப்பிறப்புக்கள் மாறி மாறி ஆற்று வெள்ளம் போல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? இப்பிறப்பாகிற துன்பம் தீர்வதற்கு வழி என்ன? என்னும் வினாக்களுக்கு இப்பாடல் … Read more

ப்ரமேய ஸாரம் – 1 – அவ்வானவர்க்கு

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << நூன் முகவுரை முதற் பாட்டு முகவுரை திருமந்திரத்தின் சுருக்கம் “ஓம்” என்பது. அதற்குப் பிரணவம் என்று பெயர். அதில் சொல்லப்படும் கருத்து திரட்டிக் கூறப்படுகிறது. அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லம் உவ்வானவரடிமை யென்றுரைத்தார்- இவ்வாறு கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான் பதவுரை: அவ்வானவர்க்கு     : “அ” என்ற எழுத்துக்குப் பொருளான இறைவனுக்கு மவ்வானவரெல்லாம்  : … Read more

ப்ரமேய ஸாரம் – நூன் முகவுரை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் தனியன் எம்பெருமானார் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நூல் தோற்றுவாய் அனைத்து வேதம் முதலிய நூல்களிலும் நுண்ணறிவு உடையராய் மெய்ப்பொருள் பற்றியும் மெய்ப்பொருளை அடைவதற்கான செந்நெறி பற்றியும் அடைய வேண்டிய பயன் பற்றியும் உண்மையை உள்ளது உள்ளபடி அரிந்தவர்களில் முதல்வராய் இருப்பவரும் , பிறப்பிறப்புகளில் சுழன்று வரும் அறிவுடைய ஆன்மாக்கள் எல்லோரும் வீடுபேறு அடையவேணும் என்னும் அவாவுடையராயிருப்பவரும் தம்மை ஆதியில் சீடராய் … Read more

ப்ரமேய ஸாரம் – தனியன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் – ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் – வானமாமலை நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள்நிலத்தில் பாங்காக நல்ல பிரமேயசாரம் பரிந்தளிக்கும் பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுபுளிமண் ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே பதவுரை நீள்நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே பாங்காக – பயனுடயதாக நல்ல – ஆன்ம … Read more

ப்ரமேய ஸாரம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: அருளாளப் பெருமாள் எம்பெருமானார் – ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் – வானமாமலை புத்தகம் (e-book): http://1drv.ms/208fNcj வ்யாக்யான மூலம் ஸ்ரீமத் மணவாள மாமுநிகளாலும், தமிழில் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் அவர்களாலும் எழுதப்பட்டது. இந்த க்ரந்தம் ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவம்சத்தில் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமியால் தமிழில் விரிவுரை இயற்றப்பட்டது. கீர்த்தி மூர்த்தி ஸ்வாமி ஸ்ரீநிவாஸாசாரியார் … Read more

ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் – தனியன்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் ஸ்ரீமத் காஞ்சீ முனிம் வந்தே கமலாபதி நந்தனம் | வரதாங்க்ரி ஸதா ஸங்க ரஸாயன பராயணம் || கேட்க கமலாபதி என்பவரின் புதல்வரும் பேரருளாளன் திருவடிகளில் இடைவிடாத பற்று என்னும் ரசாயநத்தையே கதியாகக் கொண்டவருமான ஸ்ரீமத் திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.   தேவராஜ தயா பாத்ரம் ஸ்ரீ காஞ்சீ பூர்ணமுத்தமம் | ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் … Read more

ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: பெருந்தேவித் தாயார், உபய நாச்சியார்களுடன் வரதராஜப் பெருமாள் – காஞ்சீபுரம் திருக்கச்சி நம்பி – காஞ்சீபுரம் Audio e-book: http://1drv.ms/1TLbwK1 திருக்கச்சி நம்பிகள் பெருந்தேவித் தாயாரின் ப்ரிய கேள்வனான வரதராஜப் பெருமாளின் பெருமையை வெளிப்படுத்தும் நோக்குடன் ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் என்னும் அழகிய ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ர ப்ரபந்தத்தை அருளிச்செய்து உள்ளார். ந்யாய வேதாந்த வித்வான் தாமல் வங்கீபுரம் ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் … Read more

சது: ச்லோகீ – முடிவுரை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: சது: ச்லோகீ << ச்லோகங்கள் இறுதியில் அநுஸந்திக்கப்படும் ச்லோகம்: ஆகாரத்ரய ஸம்பன்னாம் அரவிந்த நிவாஸிநீம் | அசேஷ ஜகதீசித்ரீம் வந்தே வரத வல்லபாம் || கேட்க பொழிப்புரை சேஷத்வ பாரதந்த்ர்ய போக்யதைகளில் அவனையன்றி அறியாதமை என்று சொல்லக்கூடிய முப்பெருமை பெற்றவளும் தாமரையில் வசிப்பவளுமான எல்லா உலகையும் நியமித்து நடத்துமவளுமான வரதனுடைய அன்புக்குரியவளை வணங்குகிறேன். இந்த அநுபவத்துக்கு மெருகூட்ட தாமல் வங்கீபுரம் பார்த்தஸாரதி ஐயங்கார் … Read more

சது: ச்லோகீ – ச்லோகங்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: சது: ச்லோகீ << தனியன் ச்லோகம் 1 காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம் வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண: ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம் கேட்க பொழிப்புரை ஹே பகவதி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்! உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த … Read more