அஷ்ட ச்லோகீ – தனியன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: அஷ்ட ச்லோகீ கூரத்தாழ்வான் மற்றும் பட்டர் – ஸ்ரீரங்கம் ஸ்ரீ பராசர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: | ஸ்ரீவத்ஸாங்க ஸுத ஸ்ரீமான் ஸ்ரேயசே மேச்து பூயஸே || ஸ்ரீ ரங்கநாதன் என்னும் அழகிய மணவாளனுக்கு ஆசிரியராகவும், ஸ்ரீவத்ஸாங்கர் என்னும் ஸ்ரீ கூரத்தாழ்வான் திருக்குமாரரும் ஆன செல்வம் நிறைந்த ஸ்ரீ பராசர பட்டர் எனக்கு மிகுந்த ச்ரேயஸ் அளிப்பாராக. வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org ப்ரமேயம் (குறிக்கோள்) … Read more

அஷ்ட ச்லோகீ

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: பராசர பட்டர் e-book – http://1drv.ms/1NRtDJ0 பராசர பட்டர் ரஹஸ்ய த்ரயத்தின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளிப்படுத்தும் நோக்குடன் அஷ்ட ச்லோகீ என்னும் அழகிய ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ர ப்ரபந்தத்தை அருளிச்செய்து உள்ளார். இதுவே ரஹஸ்ய த்ரயத்தின் அர்த்தங்களை வெளிப்படுத்த ஏடுபடுத்தப்பட்ட முதல் ப்ரபந்தம். ந்யாய வேதாந்த வித்வான் தாமல் வங்கீபுரம் ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமி இந்தப் ப்ரபந்தத்திற்குத் தமிழில் ஒரு எளிய பொழிப்புரை … Read more

ப்ரமேய ஸாரம் – 6 – உள்ளபடி

ஸ்ரீ:ஸ்ரீமதே சடகோபாய நம:ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் <<< ஐந்தாம் பாட்டு உள்ளபடி உணரில் ஒன்று நமக்கு உண்டென்றுவிள்ள விரகிலதாய் விட்டதே – கொள்ளக்குறையேதும் இல்லார்க்குக் கூறுவது  என்சொல்லீர்இறையேதும் இல்லாத யாம் பதவுரை: உள்ளபடி – உயிர்களின் இயற்கையை உள்ளது உள்ளபடி உணரில் – தெரிந்து கொண்டால் ஒன்று – பேற்றுக்கு வழியான ஒன்று நமக்கு – அறிவு ஆற்றல் இல்லாத நமக்கு உண்டென்று – இருக்கிறது என்று விள்ள – வாயினால் … Read more

ப்ரமேய ஸாரம் – 10 – இறையும் உயிரும்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << 9ம் பாட்டு பத்தாம் பாட்டு நம்மாழ்வார் – எம்பெருமானார் முகவுரை: ஆசார்யன் பகவானுடைய அம்சமாக இருப்பவன் என்று கீழ்ச் சொல்லப்பட்டது. “திருமாமகள் கொழுநன்தானே குருவாகி” என்ற ஞான சாரம் 38ம் பாடலில் கூறப்பட்டதை இங்கு நினைவு கூர்க. இவ்வாறு ஆசார்யன் பெருமை சொல்லப்பட்டதை அடுத்து இவ்வாச்சார்யன் செய்யும் பேருதவியின் பெருமையை உலகோர் எல்லாம் அறியும்படி மிகத் தெளிவாகக் கூறி … Read more

ப்ரமேய ஸாரம் – 9 – தத்தம் இறையின்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் <<< 8ம் பாட்டு 9 ம் பாட்டு உடையவர் – எம்பார் முகவுரை:   கீழ் ‘அவ்வானவர்க்கு’ என்று தொடங்கி ‘வித்தம் இழவு’ என்கிற பாடல் வரை எட்டுப் பாடல்களால் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று மூன்று பதங்களாகப் பிரிந்துள்ள திருமந்திரத்தில் சொல்லப்படும் திரண்ட கருத்துக்கள் உரைக்கப்பட்டன.  இதில் அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனைப் பகவானுடய அவதாரமாக எண்ணி ஈடுபட வேண்டும் என்றும் … Read more

ப்ரமேய ஸாரம் – 8 – வித்தம் இழவு

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் <<< 7ம் பாட்டு 8ம் பாட்டு முகவுரை: இதுவரை “ஓம்” என்ற பிரணவத்தின் கருத்தை “அவ்வானவர் ” குலம் “ஒன்று” “பலங்கொண்டு” என்ற மூன்று பாடல்களாலும் கூறி அடுத்து “நம:” என்கிற பதத்தின் பொருளை “கருமத்தால்” “வழியாவது” “உள்ளபடி உணரில்” ‘இல்லை இருவருக்கும்” என்ற நான்கு பாடால்களாலும் சொல்லிக் கடைசியாக “நாராயணாய” என்னும் சொல்லின் பொருளை இப்பாடலால் கூறுகிறார். “நாராயணாய” … Read more

ப்ரமேய ஸாரம் – 7 – இல்லை இருவருக்கும்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் 6ம் பாட்டு 7ம் பாட்டு முகவுரை: சென்ற பாடலில் இறைவனை “கொள்ளைக் குறையேதும் இல்லாதவன் என்றும் உயிர்களை இறை(யும்) ஏதுமில்லாத யாம்” என்றும் இருவருக்கும் உள்ள இல்லாமை சொல்லப்பட்டது. கம்பன், சீதையையும் இராமனையும் கட்டுரைக்கையில் “மருங்கிலா நங்கையும் வசையில் அய்யனும்” என்று இருவருக்கும் ஒரு இல்லாமையைக் கூறினான். சீதைக்கு இடுப்பு இல்லை, இராமனுக்குப் பழிப்பில்லை என்று நகைச்சுவையாகக் கூறினான். அது … Read more

ப்ரமேய ஸாரம் – 5 – வழியாவது

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் <<< நாலாம் பாட்டு ஐந்தாம் பாட்டு முகவுரை திருமகள் மணாளனான பகவான் உயிர்களுக்கு  வீடு பேறு அளிக்கும் பொழுது தன்னுடைய இயல்பான அருளாலேயே அருளிகிறான் என்பது முடிவான கொள்கை. இதன் காரணம் அவன்  பேரறிவாளனாய்  மிக்க திரளுடையவனாய் உயிர்களோடு பிரிக்க முடியாத உறவு உடையவனாய் நற்குணங்கள் நிறைந்தவனாய்ச் செய்யும் செயல்களெல்லாம் தன்னலம் கருதியே செய்து கொள்பவனாயிருப்பவன் . இருப்பினும் சாஸ்திரங்களில் … Read more

ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் – ச்லோகங்கள்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் << தனியன்கள் ச்லோகம் 1 நமஸ்தே ஹஸ்தி சைலேச! ஸ்ரீமன்! அம்புஜ லோசன! | சரணம் த்வாம் பிரபன்னோஸ்மி ப்ரணதார்த்தி ஹராச்யுத! || கேட்க ஸ்ரீ ஹஸ்திகிரிக்கு நாதனே! ஸ்ரீபதியே! தாமரைக் கண்ணனே! உனக்கு வணக்கம். தன்னை வணங்கினவர்களின் துக்கத்தைப் போக்குபவனே! நழுவ விடாதவனே! உன்னைச் சரணமாக அடைந்திருக்கிறேன். ச்லோகம் 2 ஸமஸ்த ப்ராணி ஸந்த்ராண ப்ரவீண! கருணோல்பண! … Read more

ப்ரமேய ஸாரம் – 4 – கருமத்தால்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << மூன்றாம் பாட்டு நாலாம் பாட்டு முகவுரை:– இறைவன் அனைத்து உயிர்களுக்கும் தலைவன். அவனை யாரும் ஆணையிடமுடியாது. அவனுக்கும்’ சுதந்திரன்’ என்று பெயர். அவனை வளைக்கவோ, தடுக்கவோ இயலாது. இவ்வரிருக்கையால் சாஸ்திரங்கள் அவனுடைய அருளைப் பெறுவதற்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் முதலிய பல வழிகளைச் சொல்லி உள்ளன. சாஸ்திரங்களின் நுட்பமறியாதார் மேற்சொன்ன  கர்ம யோகம்  முதலான … Read more