सप्त गाथा पासुरम् ३

श्री: श्रीमते शठकोपाय नम: श्रीमते रामानुजाय नम: श्रीमते वरवरमुनये नम: शृंखला <<सप्त कादै – पासुरम् २ परिचय यह पूछे जाने पर कि “यद्यपि एक व्यक्ति में अपने आचार्य के प्रति प्रेम की कमी है, आचार्य के निर्देशों के कारण, उसने शास्त्र का सार सीखा है जैसे कि अर्थ पंचकम आदि। उन शास्त्रों को विस्तार से सीखना … Read more

सप्त गाथा – पासुरम् २

श्री: श्रीमते शठकोपाय नम: श्रीमते रामानुजाय नम: श्रीमते वरवरमुनये नम: शृंखला <<सप्त कादै – पासुरम् १ – भाग ५ परिचय आचार्य वह हैं जो एक व्यक्ति को अर्थ पंचक के बारे में ज्ञान अर्जित कराते हैं और करुणापूर्वक अपने निर्देशों के साथ उस व्यक्ति को स्वीकार करते हैं, और इसलिए एक महान हितकारी हैं; ऐसे आचार्य … Read more

उपदेश रत्तिनमालै – सरल व्याख्या – पासुरम् २९ – ३०

। ।श्री: श्रीमते शठकोपाय नम: श्रीमते रामानुजाय नम: श्रीमत् वरवरमुनये नमः। । उपदेश रत्तिनमालै <<पासुर २७ – २८ पासुरम् २९ उनतीसवां पासुरम्। वे अपने हृदय से चित्तिरै तिरुवादिरै के इस महान दिवस की महिमा को निरंतर चिंतन करने को कहते हैं। ऎन्दै ऎतिरासर् इव्वुलगिल् ऎन्दमक्कावन्दुदित्त नाळ् ऎन्नुम् वासिनियाल् – इन्दत्तिरुवादिरै तन्निन् सीर्मै तनै नॆञ्जेऒरुवामल् ऎप्पोऴुदुम् … Read more

सप्त कादै – पासुरम् १ – भाग ५

श्री: श्रीमते शठकोपाय नम: श्रीमते रामानुजाय नम: श्रीमते वरवरमुनये नम: शृंखला <<सप्त कादै – पासुरम् १ – भाग ४ तडै काट्टि–  निम्नलिखित तथ्यों में बाधाओं को प्रकट करना १) संबंध के बारे में जो पहले प्रस्तुत किया गया था, २) ईश्वर, जो ऐसे संबंध का प्रतिरूप है, उनके प्रभुत्व का बोध ३) चेतन की अनन्य … Read more

उपदेश रत्तिनमालै – सरल व्याख्या – पासुरम् २७ – २८

। ।श्री: श्रीमते शठकोपाय नम: श्रीमते रामानुजाय नम: श्रीमत् वरवरमुनये नमः। । उपदेश रत्तिनमालै <<पासुरम् २५ -२६ पासुरम् २७ सत्ताईसवां पासुरम्। अगले तीन पासुरों में मामुनिगळ् एम्पेरुमानार् (रामानुजाचार्य), जिनकी महानता आऴ्वारों की महानता के समान है और जो आऴ्वारों के सेवक और अन्य सभी के लिए स्वामी हैं, उनके दिव्य नक्षत्र की महिमा का आनंद … Read more

सप्त कादै – पासुरम् १ – भाग ४

श्री: श्रीमते शठकोप नम: श्रीमते रामानुजाय नम: श्रीमद् वरवर मुनये नम: शृंखला <<सप्त कादै – पासुरम् १ – भाग ३ जिस प्रकार से आचार्य इन नौ प्रकार संबंधों का निर्देश देते हैं जैसे कि तिरुवाय्मोऴि २.३.२ में वर्णित है “अऱियाधन अऱिवित्त” (ऐसे अनुभवों को बताया गया है जिसके बारे में प्रत्येक नहीं जानते), यह चेतना … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 56 – 60

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 51 – 55 பாசுரம் 56 மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம் என்று தம் நிலையைச் சொன்னபிறகு, அதற்குப் பொருத்தமாக எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்யத்தைக் கேட்கிறார். உந்தன் அபிமானமே உத்தாரகம் என்று சிந்தை தெளிந்திருக்கச் செய்த நீ அந்தோ! எதிராசா! நோய்களால் என்னை நலக்காமல் சதிராக நின் திருத்தாள் தா யதிராஜரே! தேவரீருடைய … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 51 – 55

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 46 – 50 பாசுரம் 51 ஸம்ஸாரிகளைப் போலே இழந்த விஷயங்களை உணராமல் இருந்த எனக்கு தேவரீர் க்ருபை உண்டான பின்பே எப்பொழுது பேறு கிடைக்கும் என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறார். என்று உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம் இன்றளவாகப் பழுதே கழிந்தது இருவினையால் என்று இழவின்றி இருக்கும் … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 46 – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 41 – 45 பாசுரம் 46 கீழ் ஆசார்ய ஸம்பந்தத்தாலே பேறு என்றார். இதில் ஆசார்யன் யாரென்பதைத் தெளிவாகக் காட்டுகிறார். திருவாய்மொழிப் பிள்ளை தீவினையோம் தம்மை குருவாகி வந்து உய்யக் கொண்டு பொருவில் மதி தான் அளித்தருளும் வாழ்வன்றோ? நெஞ்சே! எதிராசர்க்கு ஆளானோம் யாம் நெஞ்சே! திருவாய்மொழியிலே மிகவும் ஈடுபாடு கொண்டு அதனாலே … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 41 – 45

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 36 – 40 பாசுரம் 41 எம்பெருமானார் “உம்முடைய தோஷத்தைப் பார்க்காமல் நாம் எப்படி ரக்ஷிப்பது” என்பதாகக் கொண்டு, “உலகம் எல்லாம் வாழப் பிறந்தவரான தேவரீர் அடியேனைக் கருணையோடே ரக்ஷிக்க வேண்டும்” என்கிறார். எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ?உனைப் போல் பொறுக்க வல்லார் உண்டோ? அனைத்துலகும்வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!ஏழைக்கு … Read more