உபதேச ரத்தின மாலை – பாசுரம் 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << தனியன் எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன் மன்னிய சீர் வெண்பாவில் வைத்து  முதல் பாசுரம். இப்பாசுரத்தில் மாமுனிகள் தன்னுடைய ஆசார்யனை வணங்கி, தான் இந்த ப்ரபந்தத்தை அருளிச்செய்யும் குறிக்கோளைத் தெளிவாக வெளியிடுகிறார். என்னுடைய ஸ்வாமியான, ஞானத் தந்தையான திருவாய்மொழிப் பிள்ளையின் இனிய அருளாலே எனக்குக் … Read more

உபதேச ரத்தின மாலை – தனியன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை முன்னம் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர் தன்னின் படியைத் தணவாத சொல் மணவாள முனி தன் அன்புடன் செய் உபதேச ரத்தின மாலை தன்னைத் தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே இந்தத் தனியனை அருளிச்செய்தவர் மணவாள மாமுனிகளின் முக்யமான சிஷ்யர்களில் ஒருவரான கோயில் கந்தாடை அண்ணன். மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையிடத்தில் நம் பூர்வாசார்யர்களின் உபதேச … Read more

உபதேச ரத்தின மாலை – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: பிள்ளை லோகாசார்யர் – மணவாள மாமுனிகள் (ஸ்ரீபெரும்பூதூர்) e-book – https://1drv.ms/b/s!AoGdjdhgJ8HehlXSi5O5mVNIyKdv?e=wCPDGq விசதவாக் சிகாமணியான நம் மணவாள மாமுனிகள் திருவாய் மலர்ந்தருளிய ஒரு அற்புதத் தமிழ் ப்ரபந்தம் உபதேச ரத்தின மாலை. இது பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் சீரிய நற்பொருளை ரத்தினச் சுருக்கமாக விளக்கும் ஒரு அற்புதப் படைப்பு. ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் ஸாரமான அர்த்தமாவது … Read more

உத்தர​ திநசர்யை – முடிவுரை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 14 நித்யானுஷ்டானத்தை குறிக்கும் திநசர்யா சப்தம், இலக்கணையினால் ஆராதிக்கப்படுகின்ற எம்பெருமானிடத்திலும், ஆராதிக்கின்ற மணவாளமாமுனிகளிடத்திலும், ஆராதனரூபமான இவ்வனுஷ்டானங்கள் விஷயத்திலும் அளவிறந்த பக்தியோடு கூடியவனாய் இந்த க்ரந்தத்தை எப்போதும் அனுசந்திக்க வேண்டுமென்றபடி பரமபதம் – உயர்ந்த ஸ்தானமாகிய நித்யவிபூதி. ‘அண்டங்களுக்கும் அவற்றுக்கும் மேலுள்ள மஹதாதிகளுக்கும் மேலே உள்ள தம்மில் மிக்கதில்லையான மிகஉயர்ந்த லோகங்கள்’ என்று குலாவப்பட்ட … Read more

உத்தர​ திநசர்யை – 14

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 13 திநசர்யாமிமாம் திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந:| பக்த்யா நித்யமநுத்யாத்யாயந் ப்ராப்நோதி பரமம் பதம்|| பதவுரை: இமாம் – ‘பரேத்யு: பஸ்சிமேயாமே’ (பூர்வதிநசர்யை 14) என்று தொடங்கி ‘ஸயானம் ஸம்ஸ்மராமி தம்’ என்ற முன் ஸ்லோகமீறாக அநுஸந்திக்கப்பட்டதும், ‘திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந திநசர்யாம் – அழகியமணவாளமாமுனிகளின் நித்யானுஷ்டாநங்களை தெரிவிக்கிற இந்த கிரந்தத்தை, நித்யம் – தினந்தோறும் (இரவும், … Read more

உத்தர​ திநசர்யை – 13

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 12 அத ப்ருத்யாநநுஜ்ஞாப்ய க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே| ஸயநீயம் பரிஷ்க்ருத்ய ஸயானம் ஸம்ஸ்மராமி தம்|| பதவுரை: அத – முற்கூறியபடியே சிஷ்யர்களுக்கு தத்வார்தோபதேசம் செய்தல் முதலியவற்றால் இரிவில் இரண்டு யாமங்கள் கழிந்தபிறகு, ப்ருத்யாந் – முற்கூறிய சிஷ்யர்களை அநுஜ்ஞாப்ய – விடைகொடுத்து அனுப்பிவிட்டு, ஸுபாஸ்ரயே – கண்களையும் மனத்தையும் கவர்கின்ற எம்பெருமானுடைய திருமேனியில், … Read more

உத்தர​ திநசர்யை – 12

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 11 இதிஸ்துதிநிபந்தேந நஸூசிதஸ்வமநீஷிதாந்| ப்ருத்யாந் ப்ரேமார்த்ரயா த்ருஷ்ட்யா ஸிஞ்சந்தம் சிந்தயாமி தம்|| பதவுரை: இதி – முற்கூறிய இந்த ஆறு ஸ்லோகங்களின்படியே, ஸ்துதி நிபந்தேந – ஸ்தோத்ரமாகிய பிரபந்தத்தினால், ஸூசித ஸ்வமநீஷிதாந் – குறிப்பிடப்பட்ட தாம்தாம் விரும்பிய புருஷார்த்தங்களை (பயன்களை) உடைய, ப்ருத்யாந் – விற்கவும் வாங்கவும் உரிய கோயிலண்ணன் முதலிய சிஷ்யர்களை, … Read more

உத்தர​ திநசர்யை – 11

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 10 அபகதமதமாநை: அந்திமோபாய நிஷ்டை: அதிகதபரமார்த்தை: அர்த்தகாமாநபேக்ஷை:| நிகிலஜநஸுஹ்ருத்பி: நிர்ஜிதக்ரோதலோபை: வரவரமுநிப்ருத்யை: அஸ்து மே நித்யயோக:|| 11 பதவுரை: மே – இத்தனை நாள்கள் தீயவரோடு எப்போதும் சேர்த்திருந்த அடியேனுக்கு, அபகதமதமாநை:- நாமே உயர்ந்தவர் என்ற கர்வமும், பெரியோர்களை அவமதிக்குமளவுக்கு வளர்ந்த அகங்காரமும் சிறிதும் இல்லாதவர்களும், அந்திம உபாய நிஷ்டை: – ஆசார்யாபிமானத்திற்கு … Read more

உத்தர​ திநசர்யை – 10

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 9 யாயா வ்ருத்திர் மநஸி மம ஸா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ தே யோயோ ஜல்பஸ் ஸ பவது விபோ நாமஸங்கீர்த்தநம் தே| யாயா சேஷ்டா வபுக்ஷி பகவந்ஸா பவேத் வந்தநம் தே ஸர்வம் பூயாத் வரவரமுநே! ஸம்யகாராதநம் தோ|| பதவுரை: ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே! மம – முன்செய்த வினைக்கு … Read more

உத்தர​ திநசர்யை – 9

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 8 கர்மாதீநே வபுக்ஷி குமதி: கல்பயந்நாத்மபாவம் து: கேமக்ந:கிமிதி ஸுசிரம் தூயதே ஜந்துரேஷ: | ஸர்வம் த்யக்த்வா வரவரமுநே ஸம்ப்ரதி த்வத்ப்ரஸாதாத் திவ்யம் ப்ராப்தும் தவ பதயுகம் தேஹி மே ஸுப்ரபாதம்|| பதவுரை: ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே!, ஏஷ: ஜந்து: – நம்மடியவனாகிய இந்த ஜீவாத்மா, கர்ம அதீநே – … Read more