ஸ்ரீ வரவரமுநி திநசர்யை – அவதாரிகை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை                                                                                முதல் பாசுரம் >> ஸ்ரீ வரவரமுநிதாஸரென்னும் … Read more

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: மாமுனிகள் – ஸ்ரீரங்கம் எறும்பியப்பா – காஞ்சிபுரம் e-book : https://1drv.ms/b/s!AiNzc-LF3uwygiQUxo63e16l5acS முன்னுரை ஸ்ரீ வரவரமுநி திநசர்யை என்னும் நல்லநூலை இயற்றிய ஸ்ரீ தேவராஜகுரு என்று ப்ரஸித்திபெற்ற எறும்பியப்பா மிகப்பெரிய வித்வானும் கவியுமாவார். இவர் மணவாள மாமுனிகளின் ப்ரதாந சிஷ்யர்கள்  எண்மரில் ஒருவர். ஆசார்யராகிய மணவாளமாமுனிகளையே தெய்வமாகக் கருதிய இப்பெரியவர் அவர் விஷயமாக வரவரமுநி காவ்யம், வரவரமுநிசம்பூ, வரவரமுநிசதகம் முதலிய பலநூல்களை இயற்றியுள்ளார். … Read more

ஞான ஸாரம் 40 – அல்லிமலர்ப் பாவைக்கு

ஞான ஸாரம் முந்தைய பாசுரம் முன்னுரை: ஆசார்ய பக்தியும் அடியார்க்கு அடியராய் இருக்கும் அடியார் பக்தியும் கீழே பல பாடல்களால் விளக்கமாக எடுத்துரைக்கபட்டது. இப்படி விளக்கமாகக் கூறினாலும் அவ்வடியார்களின் பெருமை உலகோர்க்கு உணர்த்த வேண்டியதாயுள்ளது. அவர்க்ள் சொற்கள் ஆசார்யனைப் பற்றியும் அடியார்களைப் பற்றியும் உள்ளன. அவர்கள் செயலும் ஆசார்ய கைங்கர்யமாகவும் அடியார் தொன்டாகவும் உள்ளன. இவர்களுடய குறிக்கோள் அப்படியே உள்லன. உலகியலுக்கு வேறாக உள்ளது. இதற்கு உதாரணமாக வடுக நம்பி வரலாற்றைக் காணலாம். வடுக நம்பி உடயவருக்கு பால் காய்ச்சிக் … Read more

ஞான ஸாரம் 39 – அலகை முலை சுவைத்தார்க்கு

ஞான ஸாரம் முந்தைய பாசுரம் முன்னுரை: மேல் கூறிவந்த குருவின் சிறப்பை அறிந்து குருவினிடத்திலேயே ஒன்றி நிற்பார் பெருமையை அறிபவர் மிக்க அறிவாளியாக இருப்பார்கள் அன்றோ! குரு பக்தி உடையவரின் பெருமையை அறிய மாட்டாத உலோகர்கள் “பகவானைக் காட்டிலும் குருவையே லட்சியமாகக் கொண்டு அவர்பின் திரிகிறார்களே என்று பழி தூற்றுவார்களேயானாலும் அதற்குத் தக்க விடை யிறுக்கிரது இப்பாடல்.மேல் சொன்ன உலோகர்கள் கூறும் கேள்விக் குறியில் மற்றொரு கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது. அதாவது பகவானிடத்தில் அவனுடைய உருவம், குணம், செயல் அவதாரங்கள் ,கதைகள்  … Read more

ஞான ஸாரம் 38 – தேனார் கமலத் திருமாமகள்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                      38-ஆம் பாட்டு முன்னுரை: ஆச்சார்ய வைபவம் 26வது பாடலான ‘தப்பில் குருவருளால்’ என்ற பாடல் தொடங்கி 37வது பாடலான ‘பொருளும் உயிரும்’ என்ற பாடல் வரை … Read more

ஞான ஸாரம் 37 – பொருளும் உயிரும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                      37-ஆம் பாட்டு முன்னுரை: பணம், உயிர், உடல் முதலான அனைத்தும் அச்சார்யனுடைய சொத்தாக நினைத்திருப்பாரது மனம் இறைவனுக்கு எந்நாளும் இருப்புடமாகும் என்கிறது இப்பாடல். “பொருளும் உயிரும் … Read more

ஞான ஸாரம் 36 – வில்லார் மணி

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                      36-ஆம் பாட்டு முன்னுரை: நற்சீடனாய் நல்லாசிரியனிடம் மிக்க அன்புடயவனாய் இருப்பவனுக்கு அனைத்து திவ்ய தேசங்களும் தன ஆசார்யனேயன்றி வேறில்லை என்று கூறப்படுகிறது. “வில்லார் மணி கொழிக்கும் … Read more

ஞான ஸாரம் 35 – என்றும் அனைத்து உயிர்க்கும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                      35-ஆம் பாட்டு முன்னுரை: அருகில் இருப்பவனாய் எளியவனுமான ஆசார்யனைப் புறக்கணித்துவிட்டு மிகத் தொலைவில் இருப்பவனுமாய்க் கிட்டுதற்கு அரியவனுமான இறைவனை ஆசைப்படுவார் அறிவிலிகளாவர் என்று இரண்டு உதாரணங்களால் … Read more

ஞான ஸாரம் 34 – பற்று குருவை

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                      34-ஆம் பாட்டு முன்னுரை: மிகவும் எளியனாய்த் தனக்குக் கிடைத்திருக்கிற ஆசார்யனை மானிடத் தோற்றத்தாலே புறக்கணித்து மிக அரியனாய் யோகங்கள்முதலிய அநேக முயற்சிகள் செய்து காண வேண்டிய … Read more