உபதேச ரத்தின மாலை – பாசுரம் 4

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 3 பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர் கோன் – துய்ய பட்ட நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன் ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு   நான்காம் பாசுரம். ஆழ்வார்களின் அவதார க்ரமத்தை அருளிச்செய்கின்றார் இங்கே.    பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், புகழ் பெற்ற திருமழிசைப் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 2 ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ் பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து   மூன்றாம் பாசுரம். தன் திருவுள்ளத்தை ஸமாதானம் செய்த பிறகு, பாசுரங்களை அருளிச்செய்வதாகத் திருவுள்ளம் கொண்டு, முதலிலே அமங்களங்கள் போகும்படியாக மங்களாசாஸனத்துடன் தொடங்குகிறார்.     ஆழ்வார்களுக்குப் பல்லாண்டு. … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 1 கற்றோர்கள் தாம் உகப்பர் கல்வி தன்னில் ஆசை உள்ளோர் பெற்றோம் என உகந்து பின்பு கற்பர் – மற்றோர்கள் மாச்சரியத்தால் இகழில் வந்ததென் நெஞ்சே இகழ்கை ஆச்சர்யமோ தான் அவர்க்கு  இரண்டாம் பாசுரம். மாமுனிகளின் திருவுள்ளம் “இதை விரும்பாதவர்கள் இதை இகழ மாட்டார்களோ?” என்று கேட்பதாகக் கொண்டு, அத்தாலே நமக்கு ஒரு குறையும் இல்லை … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << தனியன் எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன் மன்னிய சீர் வெண்பாவில் வைத்து  முதல் பாசுரம். இப்பாசுரத்தில் மாமுனிகள் தன்னுடைய ஆசார்யனை வணங்கி, தான் இந்த ப்ரபந்தத்தை அருளிச்செய்யும் குறிக்கோளைத் தெளிவாக வெளியிடுகிறார். என்னுடைய ஸ்வாமியான, ஞானத் தந்தையான திருவாய்மொழிப் பிள்ளையின் இனிய அருளாலே எனக்குக் … Read more

உபதேச ரத்தின மாலை – தனியன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை முன்னம் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர் தன்னின் படியைத் தணவாத சொல் மணவாள முனி தன் அன்புடன் செய் உபதேச ரத்தின மாலை தன்னைத் தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே இந்தத் தனியனை அருளிச்செய்தவர் மணவாள மாமுனிகளின் முக்யமான சிஷ்யர்களில் ஒருவரான கோயில் கந்தாடை அண்ணன். மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையிடத்தில் நம் பூர்வாசார்யர்களின் உபதேச … Read more

உபதேச ரத்தின மாலை – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: பிள்ளை லோகாசார்யர் – மணவாள மாமுனிகள் (ஸ்ரீபெரும்பூதூர்) e-book – https://1drv.ms/b/s!AoGdjdhgJ8HehlXSi5O5mVNIyKdv?e=wCPDGq விசதவாக் சிகாமணியான நம் மணவாள மாமுனிகள் திருவாய் மலர்ந்தருளிய ஒரு அற்புதத் தமிழ் ப்ரபந்தம் உபதேச ரத்தின மாலை. இது பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் சீரிய நற்பொருளை ரத்தினச் சுருக்கமாக விளக்கும் ஒரு அற்புதப் படைப்பு. ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் ஸாரமான அர்த்தமாவது … Read more

upadhESa raththina mAlai – 74 (and conclusion)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Previous (indha upadhESa raththina mAlai thannai) pAsuram 74 – divined by erumbiappA (disciple of maNavALa mAmunigaL) mannuyirgAL ingE maNavALa mAmunivan ponnadiyAm senkamalap pOdhukaLai – unnich chiraththAlE theeNdil amAnavanum nammaik karaththAlE theeNdal kadan.                                        74 Listen Word by word meaning uyirgAL – Oh chEthanas … Read more

upadhESa raththina mAlai – 73

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Previous (pUrvAchariyargaL bhOdham anuttAnangaL) pAsuram 73 indha upadhESa raththina mAlai thannaich chindhai thannil nALum sindhippAr – endhai ethirAsar innaruLukku enRum ilakkAgich chathirAga vAzhndhiduvar thAm.                       73 Listen Word by word meaning sindhippAr thAm – Those who reflect on indha upadhESa raththina mAlai thannai … Read more

upadhESa raththina mAlai – 72

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Previous (munnOr mozhindha muRai) pAsuram 72 pUruvAchAriyargaL bhOdham anuttAnangaL kURuvAr varththaigaLaik koNdu neer thERi – iruL tharumA gyAlaththE inbam uRRu vAzhum theruL tharumA thEsikanaich chErndhu.                                   72 Listen Word by word meaning neer sErndhu – You surrender to thEsikanai – AchAryan (preceptor) mA … Read more

upadhESa raththina mAlai – 71

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Previous (theeya kandham uLLadhonRai) pAsuram 71 munnOr mozhindha muRai thappAmal kEttu pinnOrndhu thAm adhanaip pEsAdhE – than nenjil thORRinadhE solli idhu suththa upadhEsapara vArththadhenbar mUrkkar AvAr.                                         71 Listen Word by word meaning mUrkkar AvAr – Those of foolishness, would, (instead of) kEttu … Read more