உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 21

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் எதிராசராம் இவர்கள் – வாழ்வாக வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்  இந்த உலகோர்க்கு உரைப்போம் யாம்  இருபத்தொன்றாம் பாசுரம். ஆழ்வார்கள் பதின்மர் என்பதும் உண்டு பன்னிருவர் என்பதும் உண்டு. எம்பெருமான் விஷயத்திலே ஆழ்ந்தவர்களை மட்டும் பார்த்தால், இவர்கள் பதின்மர்கள். இவர்களுடைய மாத, நக்ஷத்ரங்களை நன்றாகக் காட்டியருளினார் கீழே. … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான் உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பொருவர் – தண் தமிழ் நூல் செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய் கலையில் பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்  இருபதாம் பாசுரம். இன்னமும் பெரியாழ்வார் மற்றும் அவருடைய ப்ரபந்தமான திருப்பல்லாண்டுக்கும் இருக்கக் கூடிய தனிப் பெருமையை அருளிச்செய்கிறார். சிறுபிள்ளைத்தனமான நெஞ்சே! ஈரத்தமிழிலே எம்பெருமானின் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 19

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம் ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் – வேதத்துக்கு ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்த் தான் மங்கலம் ஆதலால்  பத்தொன்பதாம் பாசுரம். ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் திருப்பல்லாண்டுக்கு இருக்கும் ஏற்றத்தை ஒரு உதாரணத்தைக் கொண்டு அருளிச்செய்கிறார். எம்பெருமானைத் தவிர மற்ற உபாயங்களில் ஈடுபடுதல், எம்பெருமானை விரைவாக அடைவதில் முழு ஆசை இல்லாமல் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 18

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் தங்கள் ஆர்வத்தளவு தான் அன்றி – பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர்  பதினெட்டாம் பாசுரம். எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வதில் இவருக்கும் மற்றைய ஆழ்வார்களுக்கும் உள்ள பெரிய வித்யாசத்தாலே இவருக்குப் பெரியாழ்வார் என்ற திருநாமம் ஏற்பட்டது என்பதை அருளிச்செய்கிறார். எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வதில் மற்றைய ஆழ்வார்களைக் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 17

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் மாநிலத்தில் முன் நம் பெரியாழ்வார் வந்துதித்த ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் – ஞானியர்க்கு ஒப்போர் இல்லை இவ்வுலகு தனில் என்று நெஞ்சே எப்பொழுதும் சிந்தித்திரு  பதினேழாம் பாசுரம். பெரியாழ்வார் அவதரித்த ஆனி ஸ்வாதி என்றால் உருகக்கூடிய ஞானிகளுக்கு இவ்வுலகிலே வேறு எவரும் ஒப்பில்லை என்று தன் நெஞ்சுக்கு உரைக்கிறார். நெஞ்சே! முற்காலத்தில், இந்தப் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 16

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே இன்றைக்கு என் ஏற்றம் எனில் உரைக்கேன் – நன்றி புனை பல்லாண்டு பாடிய நம் பட்டர் பிரான் வந்துதித்த நல்லானியில் சோதி நாள்  பதினாறாம் பாசுரம். மற்றைய ஆழ்வார்களைவிட மிகுந்த பெருமையைப் பெற்றவரான பெரியாழ்வாரின் ஏற்றத்தை இப்பாசுரம் தொடக்கமாக ஐந்து பாசுரங்களில் வெளியிடுகிறார். இப்பாசுரத்திலே பெரியாழ்வார் அவதரித்த ஆனியில் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 15

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 14 உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள் உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் – உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்  பதினைந்தாம் பாசுரம். கீழ்ப் பாசுரத்திலே சொன்ன ஆழ்வார், அவர் அவதரித்த நாள், ஊர் மற்றும் அவர் அருளிச்செய்த திருவாய்மொழி ஆகியவற்றின் பெருமையைத் தாமே நன்றாக அனுபவித்துப் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 14

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 13 ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப் பாரோர் அறியப் பகர்கின்றேன் – சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள் பதினான்காம் பாசுரம். ஏனைய ஆழ்வார்களைத் தனக்கு அவயவமாகக் கொண்டு, திருவாய்மொழி மூலமாக வேதாந்த அர்த்தங்களை எளிய தமிழில் வெளியிட்ட நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாக நன்னாளை இவ்வுலகத்தவர்கள் நன்றாக … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 13

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 12 மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண்ணுலகீர் தேசு இத்திவசத்துக்கு ஏதென்னில் – பேசுகின்றேன் கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால் நல்லவர்கள் கொண்டாடும் நாள்  பதிமூன்றாம் பாசுரம். அடுத்து மாசி மாதத்தில் புனர்பூஸ நக்ஷத்ரத்தில் அவதரித்த குலசேகராழ்வாரின் பெருமையை இவ்வுலகத்தில் உள்ள எல்லோரும் அறியும்படி அருளிச்செய்கிறார். உலகத்தவர்களே! மாசி மாதம் புனர்பூஸ நக்ஷத்ரத்துக்கு இருக்கும் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 12

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 11 தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத் தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் – துய்ய மதி பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று நற்றவர்கள் கொண்டாடும் நாள்  பன்னிரண்டாம் பாசுரம். அடுத்து தை மாதத்தில் மக நக்ஷத்ரத்தில் அவதரித்த திருமழிசை ஆழ்வாரின் பெருமையை இவ்வுலகத்தில் உள்ள எல்லோரும் அறியும்படி அருளிச்செய்கிறார். உலகத்தவர்களே! தை … Read more