உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 24
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து இருபத்து நான்காம் பாசுரம். ஆழ்வார்களைக் காட்டிலும் மிகுந்த பெருமையைப் பெர்ற்றவளான ஆண்டாளைக் கொண்டாடுமாறு தன் திருவுள்ளத்துக்கு அருளிச்செய்கிறார். ஆழ்வார்களின் குடிக்கு ஒரே வாரிசாக வந்து அவதரித்தாள் ஆண்டாள். அஞ்சு … Read more