உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 24

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து  இருபத்து நான்காம் பாசுரம். ஆழ்வார்களைக் காட்டிலும் மிகுந்த பெருமையைப் பெர்ற்றவளான ஆண்டாளைக் கொண்டாடுமாறு தன் திருவுள்ளத்துக்கு அருளிச்செய்கிறார். ஆழ்வார்களின் குடிக்கு ஒரே வாரிசாக வந்து அவதரித்தாள் ஆண்டாள். அஞ்சு … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 23

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் பெரியாழ்வார் பெண் பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒரு நாளைக்கு உண்டோ மனமே உணர்ந்து பார் ஆண்டாளுக்கு உண்டாகில் ஒப்பிதற்கும் உண்டு  இருபத்துமூன்றாம் பாசுரம். ஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரத்துக்கு வேறு ஒன்று ஒப்பாக இல்லாத தன்மையால் வந்த பெருமையைத் தன்னுடைய நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார். நெஞ்சே! பெரியாழ்வாரின் திருமகளாக ஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரத்துக்கு … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 22

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத வாழ்வான வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து ஆழ்வார் திருமகளாராய்  இருபத்திரண்டாம் பாசுரம். ஆண்டாள் நாச்சியாரின் திருவவதாரம் தனக்காகவே என்று மிகவும் அனுபவித்து அருளிச்செய்கிறார். இன்றுதான் திருவாடிப்பூரமோ? இந்த தினத்திலேதான் ஸ்ரீ பூமிப்பிராட்டி ஸ்ரீவைகுந்தத்தில் இருக்கும் எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை விட்டு, பெரியாழ்வாரின் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 21

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் எதிராசராம் இவர்கள் – வாழ்வாக வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்  இந்த உலகோர்க்கு உரைப்போம் யாம்  இருபத்தொன்றாம் பாசுரம். ஆழ்வார்கள் பதின்மர் என்பதும் உண்டு பன்னிருவர் என்பதும் உண்டு. எம்பெருமான் விஷயத்திலே ஆழ்ந்தவர்களை மட்டும் பார்த்தால், இவர்கள் பதின்மர்கள். இவர்களுடைய மாத, நக்ஷத்ரங்களை நன்றாகக் காட்டியருளினார் கீழே. … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான் உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பொருவர் – தண் தமிழ் நூல் செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய் கலையில் பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்  இருபதாம் பாசுரம். இன்னமும் பெரியாழ்வார் மற்றும் அவருடைய ப்ரபந்தமான திருப்பல்லாண்டுக்கும் இருக்கக் கூடிய தனிப் பெருமையை அருளிச்செய்கிறார். சிறுபிள்ளைத்தனமான நெஞ்சே! ஈரத்தமிழிலே எம்பெருமானின் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 19

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம் ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் – வேதத்துக்கு ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்த் தான் மங்கலம் ஆதலால்  பத்தொன்பதாம் பாசுரம். ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் திருப்பல்லாண்டுக்கு இருக்கும் ஏற்றத்தை ஒரு உதாரணத்தைக் கொண்டு அருளிச்செய்கிறார். எம்பெருமானைத் தவிர மற்ற உபாயங்களில் ஈடுபடுதல், எம்பெருமானை விரைவாக அடைவதில் முழு ஆசை இல்லாமல் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 18

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் தங்கள் ஆர்வத்தளவு தான் அன்றி – பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர்  பதினெட்டாம் பாசுரம். எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வதில் இவருக்கும் மற்றைய ஆழ்வார்களுக்கும் உள்ள பெரிய வித்யாசத்தாலே இவருக்குப் பெரியாழ்வார் என்ற திருநாமம் ஏற்பட்டது என்பதை அருளிச்செய்கிறார். எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வதில் மற்றைய ஆழ்வார்களைக் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 17

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் மாநிலத்தில் முன் நம் பெரியாழ்வார் வந்துதித்த ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் – ஞானியர்க்கு ஒப்போர் இல்லை இவ்வுலகு தனில் என்று நெஞ்சே எப்பொழுதும் சிந்தித்திரு  பதினேழாம் பாசுரம். பெரியாழ்வார் அவதரித்த ஆனி ஸ்வாதி என்றால் உருகக்கூடிய ஞானிகளுக்கு இவ்வுலகிலே வேறு எவரும் ஒப்பில்லை என்று தன் நெஞ்சுக்கு உரைக்கிறார். நெஞ்சே! முற்காலத்தில், இந்தப் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 16

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே இன்றைக்கு என் ஏற்றம் எனில் உரைக்கேன் – நன்றி புனை பல்லாண்டு பாடிய நம் பட்டர் பிரான் வந்துதித்த நல்லானியில் சோதி நாள்  பதினாறாம் பாசுரம். மற்றைய ஆழ்வார்களைவிட மிகுந்த பெருமையைப் பெற்றவரான பெரியாழ்வாரின் ஏற்றத்தை இப்பாசுரம் தொடக்கமாக ஐந்து பாசுரங்களில் வெளியிடுகிறார். இப்பாசுரத்திலே பெரியாழ்வார் அவதரித்த ஆனியில் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 15

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 14 உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள் உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் – உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்  பதினைந்தாம் பாசுரம். கீழ்ப் பாசுரத்திலே சொன்ன ஆழ்வார், அவர் அவதரித்த நாள், ஊர் மற்றும் அவர் அருளிச்செய்த திருவாய்மொழி ஆகியவற்றின் பெருமையைத் தாமே நன்றாக அனுபவித்துப் … Read more