உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 44

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 43 தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை – இந்த நாடறிய மாறன் மறைப் பொருளை நன்குரைத்தது ஈடு முப்பத்தாறாயிரம்  நாற்பத்து நான்காம் பாசுரம். திருவாய்மொழிக்கு நம்பிள்ளை அருளிய உபந்யாஸங்களை வடக்குத் திருவீதிப் பிள்ளை ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானமாக ஏடுபடுத்திய வைபவத்தை அருளிச்செய்கிறார். நஞ்ஜீயரின் சிஷ்யரான, தெளிந்த ஞானத்தை உடைய … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 43

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 42 நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் – இன்பா வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது இருபத்து நாலாயிரம்  நாற்பத்துமூன்றாம் பாசுரம். பெரியவாச்சான் பிள்ளை திருவாய்மொழிக்கு அருளிச்செய்த இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார். லோகாசார்யர் என்று கொண்டாடப்படும் நம்பிள்ளை தம்முடைய பெரும் கருணையினாலே தம் சிஷ்யர்களில் முக்யமானவரான வ்யாக்யான சக்ரவர்த்தியான … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 42

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 41 தம் சீரை ஞானியர்கள் தாம் புகழும் வேதாந்தி நஞ்சீயர் தாம் பட்டர் நல்லருளால் – எஞ்சாத ஆர்வமுடன் மாறன் மறைப் பொருளை ஆய்ந்துரைத்தது ஏர் ஒன்பதினாயிரம் நாற்பத்திரண்டாம் பாசுரம். நஞ்சீயர் திருவாய்மொழிக்கு அருளிச்செய்த ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார். வேதாந்தியான நஞ்சீயரின் பெருமைகளை சாஸ்த்ரம் தெரிந்த ஞானியர்கள் மிகவும் கொண்டாடுவர் ஏனெனில் வேதாந்த்தத்திலே கரை … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 41

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 40 தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப் பிரான்  பிள்ளான் எதிராசர் பேரருளால் – உள்ளாரும் அன்புடனே மாறன் மறைப் பொருளை அன்றுரைத்தது இன்ப மிகு ஆறாயிரம்  நாற்பத்தொன்றாம் பாசுரம். திருக்குருகைப் பிரான் திருவாய்மொழிக்கு அருளிச்செய்த ஆறாயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார். எம்பெருமானாராலே ஞான புத்ரராக அபிமானிக்கப் பட்டதால் பெற்றிருந்த ஞானத் தெளிவை உடையவரான திருக்குருகைப் பிரான் பிள்ளான், … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 39 முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும் அந்த வியாக்கியைகள் அன்றாகில் – அந்தோ திருவாய்மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல குருவார் இக்காலம் நெஞ்சே கூறு  நாற்பதாம் பாசுரம். திருவாய்மொழிக்கு ஆசார்யர்கள் அருளிய வ்யாக்யானங்களின் பெருமையை மேலும் கொண்டாடும்படி தன் நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார். நெஞ்சே! முற்காலத்திலே பிள்ளான் தொடக்கமான ஆசார்யர்கள் திருவாய்மொழிக்கு நம்மாழ்வாரின் திருவுள்ளக் கருத்தைத் தங்கள் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 39

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 38 பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை தெள்ளார் வடக்குத் திருவீதிப் பிள்ளை மணவாள யோகி திருவாய்மொழியைக் காத்த குணவாளர் என்று நெஞ்சே கூறு  முப்பத்தொன்பதாம் பாசுரம். இனி த்வய மஹா மந்த்ரத்தின் அர்த்தமான திருவாய்மொழிக்கு வ்யாக்யானங்கள் எம்பெருமானாரின் ஆணை அடியாக அவதரித்ததாலும், எம்பெருமானார் விளக்கிய அர்த்தங்களை அடியாகக் கொண்டு இந்த வ்யாக்யானங்கள் பெருகியதாலும், அவற்றை விளக்கத் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 38

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 37 எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் – அம்புவியோர் இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த அந்தச் செயல் அறிகைக்கா  முப்பத்தெட்டாம் பாசுரம். எம்பெருமானார் ப்ரபத்தி மார்க்கத்தை நன்றாக நடத்தியும், ஸ்ரீ பாஷ்யம் முதலான க்ரந்தங்கள் மூலமாக இந்த மார்க்கத்தை ரக்ஷித்தும், இவற்றின் மூலம் நம் ஸம்ப்ரதாயத்தை நன்றாக வளர்த்தருளியதும் எல்லோரும் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 37

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 36 ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் ஏரார் எதிராசர் இன்னருளால் – பாருலகில் ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பறுத்தார் பின்  முப்பத்தேழாம் பாசுரம். ஸ்ரீமந்நாதமுனிகள் தொடக்கமான ஆசார்யர்களால் ஆதரிக்கப்பட்ட ப்ரபத்தி (சரணாகதி) மார்க்கம் ஓராண் வழியாக வந்தது என்றும் அதை எம்பெருமானார் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே மாற்றி அமைத்தார் என்றும் அருளிச்செய்கிறார். … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 36

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 35 தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார் அருளிச் செயலை அறிவாரார் – அருள் பெற்ற நாதமுனி முதலாம் நம் தேசிகரை அல்லால் பேதை மனமே உண்டோ பேசு முப்பத்தாறாம் பாசுரம். ஆழ்வார்களுடைய் ஏற்றத்தையும் அருளிச்செயல்களுடைய ஏற்றத்தையும் உண்மையாக அறிபவர்கள் நம்முடைய ஆசார்யர்களைத் தவிர வேறொருவர் இல்லை என்று தன் நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார். அறிவிலியான நெஞ்சே! தெளிந்த … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 35

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 34 ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும் தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் வீழ்வார்கள் என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ அவர் பால் சென்றணுகக் கூசித் திரி  முப்பத்தைந்தாம் பாசுரம். கீழே கொண்டாடப்பட்ட ஆழ்வார்கள் மற்றும் அவர்களின் அருளிச்செயல்களின் பெருமைகளை அறிந்து கொள்ளாமல் அவமதிப்பவர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்பதைத் தன் திருவுள்ளத்துக்கு அருளிச்செய்கிறார். நெஞ்சே! மிக உயர்ந்தவர்களான … Read more