உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 61

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 60 ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையனான குருவை அடைந்தக்கால் – மாநிலத்தீர்  தேனார் கமலத் திருமாமகள் கொழுனன் தானே வைகுந்தம் தரும்  அறுபத்தொன்றாம் பாசுரம். ஸதாசார்ய ஸம்பந்தம் உடையவர்களுக்கு ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் தானே பரமபத ப்ராப்தியை அளிப்பான் என்று அருளிச்செய்கிறார். இந்தப் பெரிய பூமியில் உள்ளவர்களே! அர்த்த பஞ்சக விஷயங்களில் உண்மை அறிவும் அந்த … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 60

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 59 தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பு ஒன்றில்லாதார் அன்பு தன் பால் செய்தாலும் அம்புயைகோன் – இன்ப மிகு விண்ணாடு தான் அளிக்க வேண்டியிரான் ஆதலால் நண்ணார் அவர்கள் திருநாடு   அறுபதாம் பாசுரம். இப்பாசுரம் தொடக்கமாக ஸ்ரீவசன பூஷணத்தில் காட்டப்பட்டுள்ள உயர்ந்த அர்த்தமான ஆசார்ய பக்தியை விரிவாக அருளிச்செய்கிறார். இப்பாசுரத்தில் ஆசார்ய பக்தி இல்லாதவர்களை … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 59

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 58 சீர் வசன பூடணத்தின் செம்பொருளைச் சிந்தை தன்னால் தேரிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம் – ஆரியர்காள் என்தனக்கு நாளும் இனிதாக நின்றதையோ உன்தமக்கு எவ்வின்பம் உளதாம்  ஐம்பத்தொன்பதாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தில் தனக்கு உள்ள ஆதரத்தை தன்னுடன் ஒத்த புகழுடைய ஆசார்யர்களுடன் பகிர்ந்து மகிழ்கிறார். ஆசார்யர்களே! ஸ்ரீவசன பூஷணத்தின் உயர்ந்த அர்த்தங்களை நெஞ்சாலே அனுபவித்தாலும் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 58

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 57 சச்சம்பிரதாயம் தாம் உடையோர் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியைகள் உண்டாகில் – நச்சி அதிகரியும் நீர் வசன பூடணத்துக்கற்ற மதியுடையீர் மத்தியத்தராய்  ஐம்பத்தெட்டாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தின் உயர்ந்த அர்த்தங்களை எவ்வாறு கற்றுக் கொள்வது என்று கேட்பவர்களுக்குத் தகுந்த பதிலை அருளிச்செய்கிறார். ஸ்ரீவசன பூஷணத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட மதியைப் பெற்றவர்களே! இதற்கு எல்லோராலும் புகழப்படும்படியான வ்யாக்யானங்களை எவரேலும் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 57

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 56 தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தை தன்னில் மாசறவே ஊன்ற மனனம் செய்து – ஆசரிக்க வல்லார்கள் தாம் வசன பூடணத்தின் வான் பொருளைக் கல்லாததென்னோ கவர்ந்து  ஐம்பத்தேழாம் பாசுரம். இந்த உயர்ந்த க்ரந்தத்தின் பெருமையை அறிந்தும் அதில் ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்களின் துயர நிலையை நினைத்து வருந்துகிறார். ஆசார்யர்களிடத்தில் கற்றுக்கொள்ளப்பட்ட சீரிய … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 56

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 55 உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன் வைய குரு முன்னம் வாய் மொழிந்த – செய்ய கலையாம் வசன பூடணத்தின் ஆழ்பொருளை கற்றதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து  ஐம்பத்தாறாம் பாசுரம். ஸத்வ குணம் உள்ளவர்களை இந்த க்ரந்தத்திலே இருக்கும் அர்த்தங்களை அறிந்து அனுஷ்டிக்குமாறு உபதேசிக்கிறார். உஜ்ஜீவனம் பெற ஆசை உள்ளவர்களே! உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற உங்களுக்குச் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 55

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 54 ஆர் வசன பூடணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார் ஆரது சொல் நேரில் அனுட்டிப்பார் – ஓரொருவர் உண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும் அண்டாததன்றோ அது  ஐம்பத்தைன்தாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தின் அர்த்தத்தை நன்றாக அறிந்தவர்களும் அறிந்தபடி வாழ்பவர்களும் காண்பது அரிது என்று தன் நெஞ்சுக்கு உரைக்கிறார். நெஞ்சே! இந்த ஸ்ரீவசன பூஷண … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 54

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 53 முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள் தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு – மின்னணியாச் சேரச் சமைத்தவரே சீர் வசன பூடணமென்னும் பேர் இக்கலைக்கு இட்டார் பின்  ஐம்பத்துநான்காம் பாசுரம். இப்படிப்பட்ட பெருமை உடைய இந்த க்ரந்தத்துக்கு இதை அருளிய பிள்ளை லோகாசார்யரே இதற்குத் தகுந்ததான திருநாமத்தையும் சூட்டினார் என்று அருளிச்செய்கிறார். பிள்ளை … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 53

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 52 அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாசிரியன் இன்னருளால் செய்த கலை யாவையிலும் – உன்னில் திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கில்லை புகழல்ல இவ்வார்த்தை மெய் இப்போது  ஐம்பத்துமூன்றாம் பாசுரம். இப்பாசுரம் தொடக்கமாக பிள்ளை லோகாசார்யர் அருளிய ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் உள்ள ஸாரத்தைக் காட்டுவதான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் வைபவத்தையும் ஸாரத்தையும் அருளிச்செய்கிரார். … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 52

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 51 பின்னை வடக்குத் திருவீதிப் பிள்ளை அன்பால் அன்ன திருநாமத்தை ஆதரித்து – மன்னு புகழ் மைந்தர்க்குச் சாற்றுகையால் வந்து பரந்தது எங்கும் இந்தத் திருநாமம் இங்கு  ஐம்பத்திரண்டாம் பாசுரம். இந்த லோகாசார்யர் என்னும் திருநாமம் உலகெங்கும் பரவியதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார். முன் பாசுரத்தில் கண்ட சரித்ரத்துக்குப் பிற்பாடு, நம்பிள்ளையின் ப்ரிய சிஷ்யரான வடக்குத் திருவீதிப் … Read more