உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 17
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் மாநிலத்தில் முன் நம் பெரியாழ்வார் வந்துதித்த ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் – ஞானியர்க்கு ஒப்போர் இல்லை இவ்வுலகு தனில் என்று நெஞ்சே எப்பொழுதும் சிந்தித்திரு பதினேழாம் பாசுரம். பெரியாழ்வார் அவதரித்த ஆனி ஸ்வாதி என்றால் உருகக்கூடிய ஞானிகளுக்கு இவ்வுலகிலே வேறு எவரும் ஒப்பில்லை என்று தன் நெஞ்சுக்கு உரைக்கிறார். நெஞ்சே! முற்காலத்தில், இந்தப் … Read more