SrIvishNu sahasranAmam – 72 (Names 711 to 720)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 71 711) sannivAsa: (सन्निवासः) Even while following the dharmas of a human being (while having born as krishNa), bhagavAn was still the refuge for all noble men like sanaka, et al. Hence, he is called ‘sannivAsa:’ – the residence/refuge of noble … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 64

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 63 தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் – அந்நேர் அறிந்தும் அதில் ஆசை இன்றி ஆசாரியனைப் பிரிந்திருப்பார் ஆர் மனமே பேசு  அறுபத்துநான்காம் பாசுரம். ஆசார்யனே ப்ராப்யம், அதாவது அடைந்து அனுபவிக்க வேண்டிய விஷயம் என்று உணர்ந்தாலும், சிஷ்யனுக்கு ஆசார்யனைப் பிரிய வாய்ப்பில்லை என்று தன் நெஞ்சுக்கு … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 63

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 62 ஆசாரியன் செய்த உபகாரமானவது தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் – தேசாந்தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது இருத்தல் இனி ஏதறியோம் யாம்  அறுபத்துமூன்றாம் பாசுரம். ஆசார்யன் செய்யும் பேருதவியையும் அதற்கு சிஷ்யன் நன்றியுடன் இருக்க வேண்டிய இருப்பையும் அருளிச்செய்கிறார். ஆசார்யன் செய்த உதவியானது குற்றமற்றது என்று தன்னுடைய மனத்திலே ஒரு சிஷ்யன் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 62

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 61 உய்ய நினைவுண்டாகில் உம் குருக்கள் தம் பதத்தே வையும் அன்பு தன்னை இந்த மாநிலத்தீர் – மெய் உரைக்கேன் பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம் கை இலங்கு நெல்லிக் கனி  அறுபத்திரண்டாம் பாசுரம். பரமபத ப்ராப்தியை எப்படி மிக எளிதாகப் பெறலாம் என்று அருளிச்செய்கிறார். இந்தப் பெரிய உலகமான ஸம்ஸாரத்தில் உள்ளவர்களே! உஜ்ஜீவிக்கும் … Read more

SrIvishNu sahasranAmam – 69 (Names 681 to 690)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 68 681) mahAyajvA (महायज्वा) Worshipping bhagavAn is not only simple, but those who worship him are also much superior to the worshippers of other dhEvas. Thus, bhagavAn is called ‘mahAyajvA’ – the one whose worshippers are most superior. The scriptures have … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 61

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 60 ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையனான குருவை அடைந்தக்கால் – மாநிலத்தீர்  தேனார் கமலத் திருமாமகள் கொழுனன் தானே வைகுந்தம் தரும்  அறுபத்தொன்றாம் பாசுரம். ஸதாசார்ய ஸம்பந்தம் உடையவர்களுக்கு ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் தானே பரமபத ப்ராப்தியை அளிப்பான் என்று அருளிச்செய்கிறார். இந்தப் பெரிய பூமியில் உள்ளவர்களே! அர்த்த பஞ்சக விஷயங்களில் உண்மை அறிவும் அந்த … Read more

SrIvishNu sahasranAmam – 68 (Names 671 to 680)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 67 671) brahmavith (ब्रह्मवित्) The vEdhas, which expound such ‘dharma’s is also called ‘brahma’. This is shown by the vEdhas themselves when they say “brahma is ought to be studied”, etc. Such vEdhas are infinite. The scriptures have shown this fact … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 60

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 59 தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பு ஒன்றில்லாதார் அன்பு தன் பால் செய்தாலும் அம்புயைகோன் – இன்ப மிகு விண்ணாடு தான் அளிக்க வேண்டியிரான் ஆதலால் நண்ணார் அவர்கள் திருநாடு   அறுபதாம் பாசுரம். இப்பாசுரம் தொடக்கமாக ஸ்ரீவசன பூஷணத்தில் காட்டப்பட்டுள்ள உயர்ந்த அர்த்தமான ஆசார்ய பக்தியை விரிவாக அருளிச்செய்கிறார். இப்பாசுரத்தில் ஆசார்ய பக்தி இல்லாதவர்களை … Read more