உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 56
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 55 உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன் வைய குரு முன்னம் வாய் மொழிந்த – செய்ய கலையாம் வசன பூடணத்தின் ஆழ்பொருளை கற்றதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து ஐம்பத்தாறாம் பாசுரம். ஸத்வ குணம் உள்ளவர்களை இந்த க்ரந்தத்திலே இருக்கும் அர்த்தங்களை அறிந்து அனுஷ்டிக்குமாறு உபதேசிக்கிறார். உஜ்ஜீவனம் பெற ஆசை உள்ளவர்களே! உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற உங்களுக்குச் … Read more