உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 70

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 69 தீய கந்தம் உள்ளதொன்றைச் சேர்ந்து இருப்பதொன்றுக்குத் தீய கந்தம் ஏறும் திறம் அது போல் – தீய குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக் குணம் அதுவேயாம் செறிவு கொண்டு  எழுபதாம் பாசுரம். விட வேண்டியவர்களான ப்ரதிகூலர்களுடன் ஏற்படும் தீமையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கி அருளுகிறார். துர்நாற்றத்துடன் கூடியிருக்கும் ஒரு பொருளுடன் கூடினால் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 69

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 68 நல்ல மணம் உள்ளதொன்றை நண்ணி இருப்பதற்கு நல்ல மணம் உண்டாம் நலம் அது போல் – நல்ல குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக் குணம் அதுவேயாம் சேர்த்தி கொண்டு  அறுபத்தொன்பதாம் பாசுரம். அனுகூலர்களுடன் பழகுவதால் ஏற்படும் நன்மையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கி அருளுகிறார். நல்ல மணத்துடன் கூடியிருக்கும் ஒரு பொருளுடன் கூடினால் … Read more

SrIvishNu sahasranAmam – 76 (Names 751 to 760)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 75 751) achala: (अचलः) bhagavAn was invincible to all wicked people such as dhuryOdhana and all his men. Thus, he is called ‘achala:’. Etymology: bhagavAn is called ‘achala:’ since he was invincible to dhuryOdhana and other bad elements. दुर्यॊधनाद्यभॆद्यत्वात् अचलः परिकीर्तितः … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 68

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 67 நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும் ஆத்திக நாத்திகருமாம் இவரை – ஓர்த்து நெஞ்சே முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச் சொன்னவரை நாளும் தொடர் அறுபத்தெட்டாம் பாசுரம். யாரைப் பின்தொடர வேண்டும் யாரைக் பின்தொடரக் கூடாது என்னும் விஷயங்களை அருளிச்செய்கிறார். நெஞ்சே! சாஸ்த்ரத்தை ஒத்துக்கொள்ளாத நாஸ்திகரும், உயர்ந்ததான வேத சாஸ்த்ரத்தில் காட்டப்பட்டுள்ள … Read more

SrIvishNu sahasranAmam – 75 (Names 741 to 750)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 74 741) mAdhava: (माधवः) (also repeated in 73, 169) The unbreakable bondage with every individual soul is further elucidated in this divine name ‘mAdhava:’. Since bhagavAn – along with SrI mahAlakshmi – manifest as the divine parents of every single entity … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 67

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 66 ஆசாரியர்கள் அனைவரும் முன் ஆசரித்த ஆசாரம் தன்னை அறியாதார் – பேசுகின்ற வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள் சீர்த்த நிலை தன்னை நெஞ்சே சேர்  அறுபத்தேழாம் பாசுரம். நீரோ “ஆசார்யனே எல்லாம் என்று இருக்கச் சொல்லுகிறீர். ஆனால் வேறு சிலரோ எம்பெருமானே எல்லாம் என்று இருக்கச் சொல்லுகிறார்கள், இதில் எது உண்மை?” என்று தன் … Read more

SrIvishNu sahasranAmam – 74 (Names 731 to 740)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 73 731) naika: (नैकः) bhagavAn cannot be categorized together with any other entity; yet such uniqueness does not come merely out of his divine attributes of concealment (remaining hidden from common view, as the indweller), multiplication (process of creation), transformation (in … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 66

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 65 பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்தில் அன்பதுவும் அற்று மிக்க ஆசையினால் – நம்பிள்ளைக்கான அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதும் ஓர்  அறுபத்தாறாம் பாசுரம். கீழ்ப் பாசுரங்களில் காட்டிய விஷயத்துக்கு உதாரணமாக யாரேனும் உளரோ என்று தன் திருவுள்ளம் கேட்பதாகக் கொண்டு அதற்கு விடை அருளிச்செய்கிறார். பின்பழகராம் பெருமாள் ஜீயர் பெரு நகரமான … Read more

SrIvishNu sahasranAmam – 73 (Names 721 to 730)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 72 721) aparAjitha: (अपराजितः) (also repeated in 866) Furthermore, although bhagavAn was himself unarmed in the mahAbhAratha war, yet the five pANdavas whom he had vowed to protect couldn’t be defeated by the hundred kauravas although they were armed with a … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 65

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 64 ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்  தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை – ஆசையுடன் நோக்குமவன் என்னும் நுண்ணறிவைக் கேட்டு வைத்தும் ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம்  அறுபத்தைந்தாம் பாசுரம். ஆசார்யனும் சிஷ்யனும் செய்ய வேண்டிய விஷயங்களைக் காட்டி, இதை இயல்வாக அனுஷ்டானத்தில் பார்ப்பது அரிது என்று அருளிச்செய்கிறார். ஆசார்யன் சிஷ்யனுடைய உயர்ந்ததான ஆத்மாவையே … Read more