உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 62
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 61 உய்ய நினைவுண்டாகில் உம் குருக்கள் தம் பதத்தே வையும் அன்பு தன்னை இந்த மாநிலத்தீர் – மெய் உரைக்கேன் பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம் கை இலங்கு நெல்லிக் கனி அறுபத்திரண்டாம் பாசுரம். பரமபத ப்ராப்தியை எப்படி மிக எளிதாகப் பெறலாம் என்று அருளிச்செய்கிறார். இந்தப் பெரிய உலகமான ஸம்ஸாரத்தில் உள்ளவர்களே! உஜ்ஜீவிக்கும் … Read more