உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 50
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 49 நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர் அவரவர் தம் ஏற்றத்தால் – அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே ஏத்ததனைச் சொல்லு நீ இன்று ஐம்பதாம் பாசுரம். இவ்வாறு திருவாய்மொழியின் ஈடு வ்யாக்யானத்தின் பெருமையை அருளிச்செய்த பின், திருவாய்மொழியின் தாத்பர்யமான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் பெருமையை அருளிச்செய்ய எண்ணி, முதலில் நம்பிள்ளைக்கு … Read more