SrIvishNu sahasranAmam – 67 (Names 661 to 670)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 66 661) kruthAgama: (कृतागमः) (also repeated in 795) Thence, the ‘SakthISa’ incarnation of bhagavAn is hailed with the next set of divine names. bhagavAn clearly shows himself – who is hidden in the various vEdha manthras and Agama – unto his … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 59

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 58 சீர் வசன பூடணத்தின் செம்பொருளைச் சிந்தை தன்னால் தேரிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம் – ஆரியர்காள் என்தனக்கு நாளும் இனிதாக நின்றதையோ உன்தமக்கு எவ்வின்பம் உளதாம்  ஐம்பத்தொன்பதாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தில் தனக்கு உள்ள ஆதரத்தை தன்னுடன் ஒத்த புகழுடைய ஆசார்யர்களுடன் பகிர்ந்து மகிழ்கிறார். ஆசார்யர்களே! ஸ்ரீவசன பூஷணத்தின் உயர்ந்த அர்த்தங்களை நெஞ்சாலே அனுபவித்தாலும் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 58

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 57 சச்சம்பிரதாயம் தாம் உடையோர் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியைகள் உண்டாகில் – நச்சி அதிகரியும் நீர் வசன பூடணத்துக்கற்ற மதியுடையீர் மத்தியத்தராய்  ஐம்பத்தெட்டாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தின் உயர்ந்த அர்த்தங்களை எவ்வாறு கற்றுக் கொள்வது என்று கேட்பவர்களுக்குத் தகுந்த பதிலை அருளிச்செய்கிறார். ஸ்ரீவசன பூஷணத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட மதியைப் பெற்றவர்களே! இதற்கு எல்லோராலும் புகழப்படும்படியான வ்யாக்யானங்களை எவரேலும் … Read more

SrIvishNu sahasranAmam – 66 (Names 651 to 660)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 65 651) SUrajanESvara: (शूरजनॆश्वरः) He is only further hailed as SUrajanESvara: – the leader of all SUras. Etymology: bhagavAn is called ‘SUrajanESvara:’ since he is the master of all valorous men. पराक्रमिजनॆशत्वात् स्मृतः शूरजनॆश्वरः | 652) thrilOkAthmA (त्रिलॊकात्मा) Various purANas hail … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 57

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 56 தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தை தன்னில் மாசறவே ஊன்ற மனனம் செய்து – ஆசரிக்க வல்லார்கள் தாம் வசன பூடணத்தின் வான் பொருளைக் கல்லாததென்னோ கவர்ந்து  ஐம்பத்தேழாம் பாசுரம். இந்த உயர்ந்த க்ரந்தத்தின் பெருமையை அறிந்தும் அதில் ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்களின் துயர நிலையை நினைத்து வருந்துகிறார். ஆசார்யர்களிடத்தில் கற்றுக்கொள்ளப்பட்ட சீரிய … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 56

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 55 உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன் வைய குரு முன்னம் வாய் மொழிந்த – செய்ய கலையாம் வசன பூடணத்தின் ஆழ்பொருளை கற்றதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து  ஐம்பத்தாறாம் பாசுரம். ஸத்வ குணம் உள்ளவர்களை இந்த க்ரந்தத்திலே இருக்கும் அர்த்தங்களை அறிந்து அனுஷ்டிக்குமாறு உபதேசிக்கிறார். உஜ்ஜீவனம் பெற ஆசை உள்ளவர்களே! உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற உங்களுக்குச் … Read more

SrIvishNu sahasranAmam – 65 (Names 641 to 650)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 64 641) kumbha: (कुम्भः) Even while descending as ‘archA vigraha’s, bhagavAn is liked and worshipped by his devotees in various beautiful forms known to them and resembling them (for instance, we all worship bhagavAn with a human form as rAma, krishna, … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 55

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 54 ஆர் வசன பூடணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார் ஆரது சொல் நேரில் அனுட்டிப்பார் – ஓரொருவர் உண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும் அண்டாததன்றோ அது  ஐம்பத்தைன்தாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தின் அர்த்தத்தை நன்றாக அறிந்தவர்களும் அறிந்தபடி வாழ்பவர்களும் காண்பது அரிது என்று தன் நெஞ்சுக்கு உரைக்கிறார். நெஞ்சே! இந்த ஸ்ரீவசன பூஷண … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 54

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 53 முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள் தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு – மின்னணியாச் சேரச் சமைத்தவரே சீர் வசன பூடணமென்னும் பேர் இக்கலைக்கு இட்டார் பின்  ஐம்பத்துநான்காம் பாசுரம். இப்படிப்பட்ட பெருமை உடைய இந்த க்ரந்தத்துக்கு இதை அருளிய பிள்ளை லோகாசார்யரே இதற்குத் தகுந்ததான திருநாமத்தையும் சூட்டினார் என்று அருளிச்செய்கிறார். பிள்ளை … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 53

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 52 அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாசிரியன் இன்னருளால் செய்த கலை யாவையிலும் – உன்னில் திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கில்லை புகழல்ல இவ்வார்த்தை மெய் இப்போது  ஐம்பத்துமூன்றாம் பாசுரம். இப்பாசுரம் தொடக்கமாக பிள்ளை லோகாசார்யர் அருளிய ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் உள்ள ஸாரத்தைக் காட்டுவதான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் வைபவத்தையும் ஸாரத்தையும் அருளிச்செய்கிரார். … Read more