ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 21 – 30

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 11 – 20 ஶ்லோகம் 21 –ஶரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார். அல்லது – முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார். மற்றொரு விளக்கம் – முன்பு ஶரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஆளவந்தார், இங்கே மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார். நமோ நமோ … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 11 – 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 1 – 10 ஶ்லோகம் 11 – இதில், எம்பெருமானின் பரத்வ லக்ஷணம் (அடையாளம்) விளக்கப்படுகிறது. ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: | ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே || நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 1 – 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << தனியன்கள் ஶ்லோகம் 1 – முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார். நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே | நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே || நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை ஆளவந்தார் – காட்டு மன்னார் கோயில் ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம்  ஸுதுர்க்ரஹம் | ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் || யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன். நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: | நமோ நமோ … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: e-book – https://1drv.ms/b/s!AhgMF0lZb6nnhFcOTEiIQWgbKD7b?e=rh8twv jஆளவந்தாரும் நாதமுனிகளும் – காட்டு மன்னார் கோயில் எல்லோராலும் கொண்டாடப்படும் ஸ்ரீமந்நாதமுனிகளின் திருப்பேரனாரும், விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திலும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திலும் சிறந்த வித்வானுமான ஆளவந்தார், ப்ராப்யம் (குறிக்கோள்) மற்றும் ப்ராபகம் (வழி) ஆகிய முக்கியக் கொள்கைகளை, த்வய மஹா மந்த்ரத்தின் விரிவுரையாக இந்த ஸ்தோத்ர ரத்னத்தில் வெளியிட்டருளினார். நம் பூர்வாசார்யர்கள் அருளிய ஸ்தோத்ர க்ரந்தங்களில் நமக்குக் கிடைக்கக்கூடிய பழமையான க்ரந்தம் … Read more

sthOthra rathnam – SlOkams 51 to 60 – Simple Explanation

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Previous SlOkam 51 – ALavandhAr says “This relationship between one who needs mercy and one who has mercy, was established by the mercy of your highness; that being the case, you should protect me without abandoning me”. thadhaham thvadhruthE na nAthavAn madhruthE … Read more

வாழிதிருநாமங்கள் – திருமழிசை ஆழ்வார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << முதலாழ்வார்கள் திருமழிசை ஆழ்வார் பெருமை  திருமழிசை ஆழ்வாருடைய அவதார ஸ்தலம் திருமழிசை.  இவருடைய  திருநக்ஷத்ரம் தை மாதம் மக நட்சத்திரம்.  இவர் பல ப்ரபந்தங்கள் அருளியிருக்கிறார். ஆனால் நமக்குக் கிடைத்திருப்பது இரண்டு ப்ரபந்தங்கள் தான். நான்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தம் என்று இரண்டு  ப்ரபந்தங்கள். இவர் எம்பெருமானுடைய அந்தர்யாமித்வத்தில்  மிகவும் ஊன்றியவர். … Read more

sthOthra rathnam – SlOkams 41 to 50 – Simple Explanation

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Previous SlOkam 41 – In this SlOkam – ALavandhAr enjoys emperumAn‘s togetherness with periya thiruvadi (garudAzhwAn), who has the activities of being the dhvaja (flag) and everything else, and who is always dear to emperumAn like a ripened fruit. dhAsas sakhA vAhanamAsanam … Read more

sthOthra rathnam – SlOkams 31 to 40 – Simple Explanation

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Previous SlOkam 31 – In this SlOkam, ALavandhAr says “It is not sufficient to see your divine feet, you should decorate my head with your divine feet” as said in thiruvAimozhi 9.2.2 “padikkaLavAga nimirththa nin pAdhapangayamE thalaikkaNiyAy” (Let your divine lotus feet … Read more