உபதேச ரத்தின மாலை – பாசுரம் 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 9 கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர் வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் – ஆத்தியர்கள் அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின் நன்குடனே கொண்டாடும் நாள்  பத்தாம் பாசுரம். கார்த்திகைக்கு அடுத்து வருவது ரோஹிணி நக்ஷத்ரம் ஆகையாலே, கார்த்திகை மாதத்தில் ரோஹிணி நக்ஷத்ரத்தில் அவதரித்த திருப்பாணாழ்வார் பெருமையை உலகத்தவர்களுக்கு உபதேசிக்கிறார். ரோஹிணி நக்ஷத்ரம், கண்ணன் … Read more

thiruvAimozhi – 10.1.8 – thuyar kedum

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> First decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the eighth pAsuram, AzhwAr says “As we surrender unto the masculine son of dhaSaratha, who is mercifully standing in … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 9

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 8 மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன் ஆறங்கம் கூற அவதரித்த – வீறுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்றென்று காதலிப்பார் வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து ஒன்பதாம் பாசுரம். இப்பாசுரத்தில் நம்மாழ்வாருக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் இருக்கும் அற்புதத் தொடர்பை விளக்கி, இந்தத் தினத்தைக் கொண்டாடுபவர்களின் திருவடிகளை வாழ்த்துமாறு தன் நெஞ்சுக்கு உபதேசிக்கிறார். … Read more

thiruvAimozhi – 10.1.7 – maRRilam araN

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> First decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the seventh pAsuram, AzhwAr says “As we approach thirumOgur which is the abode of emperumAn who is the cause … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 7 பேதை நெஞ்சே இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏது பெருமை இன்றைக்கு என்னென்னில் – ஓதுகின்றேன் வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்    எட்டாம் பாசுரம். அவதார க்ரமத்தில் சொல்வதாக அறிவித்திருந்ததால், ஐப்பசி மாதத்துக்குப் பிறகு கார்த்திகையில் அவதரித்த திருமங்கை ஆழ்வாரைப் பற்றி அருளிச்செய்கிறார் அடுத்து. இரண்டு பாசுரங்களில் … Read more

thiruvAimozhi – 10.1.6 – kUththan kOvalan

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> First decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the sixth pAsuram, AzhwAr says “There is no protection for us other than the divine feet of the most … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 7

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 6 மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த – பெற்றிமையோர் என்று முதல் ஆழ்வார்கள் என்னும் பெயர் இவர்க்கு நின்றதுலகத்தே நிகழ்ந்து ஏழாம் பாசுரம். இவர்கள் செய்த பேருபகாரத்தால் இவர்களுக்கு முதலாழ்வார்கள் என்ற திருநாமம் நிலைத்து நின்றதை விளக்குகிறார். இவர்கள் ஏனைய ஆழ்வார்களுக்கு முன்பாக அவதாரம் செய்து, நல்ல தமிழ் … Read more

thiruvAimozhi – 10.1.5 – thoNdIr! vammin

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> First decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the fifth pAsuram, AzhwAr says “Come to surrender unto thirumOgUr where emperumAn has mercifully arrived and stood”. Highlights from … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 6

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 5 ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்  பேசு புகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்  தேசுடனே தோன்று சிறப்பால்   ஆறாம் பாசுரம். முதலாழ்வார்களின் அவதார தினப் பெருமையை விளக்குகிறார்.   ஓ உலகத்தவர்களே! ஐப்பசி மாதத்தில் திருவோணம், அவிட்டம், சதயம் என்ற நாள்கள் ஒப்பற்றவை. ஏனெனில் எல்லா … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 4 அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் இந்த உலகில் இருள் நீங்க – வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய ஈதென்று சொல்லுவோம் யாம்  ஐந்தாம் பாசுரம். இப்படி அவதரித்த ஆழ்வார்களின் அவதார மாதங்களையும் திருநக்ஷத்ரங்களையும் அருளிச்செய்யத் தொடங்குகிறார். உயர்ந்த சாஸ்த்ரமான வேதங்களின் ஆழ்பொருளை ஆராய்ந்து அதன் சீரிய அர்த்தங்களை இந்த நில … Read more