உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 15
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 14 உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள் உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் – உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் பதினைந்தாம் பாசுரம். கீழ்ப் பாசுரத்திலே சொன்ன ஆழ்வார், அவர் அவதரித்த நாள், ஊர் மற்றும் அவர் அருளிச்செய்த திருவாய்மொழி ஆகியவற்றின் பெருமையைத் தாமே நன்றாக அனுபவித்துப் … Read more