உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 52
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 51 பின்னை வடக்குத் திருவீதிப் பிள்ளை அன்பால் அன்ன திருநாமத்தை ஆதரித்து – மன்னு புகழ் மைந்தர்க்குச் சாற்றுகையால் வந்து பரந்தது எங்கும் இந்தத் திருநாமம் இங்கு ஐம்பத்திரண்டாம் பாசுரம். இந்த லோகாசார்யர் என்னும் திருநாமம் உலகெங்கும் பரவியதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார். முன் பாசுரத்தில் கண்ட சரித்ரத்துக்குப் பிற்பாடு, நம்பிள்ளையின் ப்ரிய சிஷ்யரான வடக்குத் திருவீதிப் … Read more