உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 52

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 51 பின்னை வடக்குத் திருவீதிப் பிள்ளை அன்பால் அன்ன திருநாமத்தை ஆதரித்து – மன்னு புகழ் மைந்தர்க்குச் சாற்றுகையால் வந்து பரந்தது எங்கும் இந்தத் திருநாமம் இங்கு  ஐம்பத்திரண்டாம் பாசுரம். இந்த லோகாசார்யர் என்னும் திருநாமம் உலகெங்கும் பரவியதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார். முன் பாசுரத்தில் கண்ட சரித்ரத்துக்குப் பிற்பாடு, நம்பிள்ளையின் ப்ரிய சிஷ்யரான வடக்குத் திருவீதிப் … Read more

thiruvAimozhi – 10.4.3 – ALginRAn AzhiyAn

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Fourth decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the third pAsuram, AzhwAr says “Eliminating my bondage in samsAra, seeing the divine feet of the lord of nappinnaip … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 51

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 50 துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம் உகப்பால் என்ன உலகாரியனோ என்றுரைக்கப் – பின்னை உலகாரியன் என்னும் பேர் நம்பிள்ளைக்கு ஓங்கி விலகாமல் நின்றதென்றும் மேல்  ஐம்பத்தொன்றாம் பாசுரம். நம்பிள்ளைக்கு லோகாசார்யர் என்ற விலக்ஷணமான திருநாமம் ஏற்பட்ட சரித்ரத்தை அருளிச்செய்கிறார். குலம் மற்றும் ஞானங்களால் வந்த பெரிய பெருமையைக் கொண்ட கந்தாடைத் தோழப்பர் முதலியாண்டானின் … Read more

thiruvAimozhi – 10.4.2 – perumaiyanE

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Fourth decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the second pAsuram, AzhwAr speaks about his own benefit saying “sarvESvaran who is the lord of SrI mahAlakshmi eliminated … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 49 நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர் அவரவர் தம் ஏற்றத்தால் – அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே ஏத்ததனைச் சொல்லு நீ இன்று  ஐம்பதாம் பாசுரம். இவ்வாறு திருவாய்மொழியின் ஈடு வ்யாக்யானத்தின் பெருமையை அருளிச்செய்த பின், திருவாய்மொழியின் தாத்பர்யமான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் பெருமையை அருளிச்செய்ய எண்ணி, முதலில் நம்பிள்ளைக்கு … Read more

thiruvAimozhi – 10.4.1 – sArvE thavaneRikku

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Fourth decad Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the first pAsuram, AzhwAr says “The divine feet of emperumAn who owns ubhaya vibhUthi (spiritual and material realm), who is easily … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 49

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 48 ஆங்கவர் பால் பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் – பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம் மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு  நாற்பத்தொன்பதாம் பாசுரம். ஈடு வ்யாக்யானம் எவ்வாறு தன் ஆசார்யரனான திருவாய்மொழிப் பிள்ளை அளவும் வந்தடைந்தது என்பதை விளக்குகிறார். சிறியாழ்வான் … Read more

thiruvAimozhi – 10.4 – sArvE

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum << Previous decad Audio Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction See nampiLLai’s introduction. Highlights from nanjIyar‘s introduction See nampiLLai’s introduction. Highlights from vAdhi kEsari azhagiya maNavALa jIyar‘s introduction In the fourth decad, AzhwAr manifests unnecessary doubt of separation from ISvara even … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 47

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 46 நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு எஞ்சாமை யாவைக்கும் இல்லையே – தம் சீரால் வைய குருவின் தம்பி மன்னு மணவாள முனி செய்யுமவை தாமும் சில  நாற்பத்தேழாம் பாசுரம். நஞ்ஜீயர் முதலான சில ஆசார்யர்கள் அருளிய வ்யாக்யானங்களை அருளிச்செய்கிறார். பட்டரின் சிஷ்யரான வேதாந்தியான நஞ்சீயர் சில ப்ரபந்தங்களுக்கு வ்யாக்யானங்கள் அருளியிருந்தாலும், பெரியவாச்சான் பிள்ளையைப் போல் … Read more