perumAL thirumozhi – kulaSEkara AzhwAr vaibhavam – Part 1

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavara munayE nama: Full Series kumbhE punarvasu jAtham kEraLE chOLapattaNE IkausthubAmSam dharAdhISam kulaSEkharamASrayE II (I take refuge under kulaSEkara (AzhwAr) who incarnated in kEraLa country, in its capital city of kolli nagar (vanjikkaLam), under the divine star of punarvasu in the [thamizh] month of mAsi, as a … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 51 – 55

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 46 – 50 பாசுரம் 51 ஸம்ஸாரிகளைப் போலே இழந்த விஷயங்களை உணராமல் இருந்த எனக்கு தேவரீர் க்ருபை உண்டான பின்பே எப்பொழுது பேறு கிடைக்கும் என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறார். என்று உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம் இன்றளவாகப் பழுதே கழிந்தது இருவினையால் என்று இழவின்றி இருக்கும் … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 46 – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 41 – 45 பாசுரம் 46 கீழ் ஆசார்ய ஸம்பந்தத்தாலே பேறு என்றார். இதில் ஆசார்யன் யாரென்பதைத் தெளிவாகக் காட்டுகிறார். திருவாய்மொழிப் பிள்ளை தீவினையோம் தம்மை குருவாகி வந்து உய்யக் கொண்டு பொருவில் மதி தான் அளித்தருளும் வாழ்வன்றோ? நெஞ்சே! எதிராசர்க்கு ஆளானோம் யாம் நெஞ்சே! திருவாய்மொழியிலே மிகவும் ஈடுபாடு கொண்டு அதனாலே … Read more

perumAL thirumozhi

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavara munayE nama: mudhalAyiram perumAL thirumozhi is a dhivyaprabandham mercifully composed by kulaSEkhara AzhwAr, consisting of 105 pAsurams, in ten decads. It forms part of mudhal Ayiram, and comes after nAchchiyAr thirumozhi. kulaSEkhara AzhwAr came after nammAzhwAr, in the lineage of AzhwArs. He was born in chEra … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 41 – 45

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 36 – 40 பாசுரம் 41 எம்பெருமானார் “உம்முடைய தோஷத்தைப் பார்க்காமல் நாம் எப்படி ரக்ஷிப்பது” என்பதாகக் கொண்டு, “உலகம் எல்லாம் வாழப் பிறந்தவரான தேவரீர் அடியேனைக் கருணையோடே ரக்ஷிக்க வேண்டும்” என்கிறார். எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ?உனைப் போல் பொறுக்க வல்லார் உண்டோ? அனைத்துலகும்வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!ஏழைக்கு … Read more

periya thirumozhi – 4.9.2 – sindhai thannuL

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: periya thirumozhi >> Fourth centum >> Ninth decad << Previous Highlights from avathArikai (Introduction) No specific introduction. pAsuram sindhai thannuL nIngAdhirundha thiruvE! maruviniya maindhA! andhaNAli mAlE! sOlai mazhakaLiRE! nandhA viLakkin sudarE! naRaiyUr ninRa nambI! en endhAy! indhaLUrAy! adiyERku iRaiyum irangAyE! Word-by-Word meanings sindhai thannuL – … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 36 – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 31 – 35 பாசுரம் 36 உலக விஷயங்களில் தனக்கிருக்கும் ஆசையானது தன் மனதை மூடுவதற்குக் காரணம் வாஸனையும் கர்மங்களும் என்கிறார். வாசனையில் ஊற்றமோ? மாளாத வல்வினையோ?* ஏதென்று அறியேன் எதிராசா! தீதாகும் ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை வன்புடனே தான் அடரும் வந்து யதிராஜரே! இவ்வாத்மாவுக்குத் தீயதாக இருக்கும் ஐம்புலன்களுக்கு … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 31 – 35

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 26 – 30 பாசுரம் 31 ஆசையின் மிகுதியாலே எம்பெருமானார் பண்ணிய உபகாரங்களுக்கு மீண்டும் மங்களாசாஸனம் செய்து அருளுகிறார். அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியேஅடர்ந்து வரும் குதிட்டிகளை அறத்துறந்தான் வாழியேசெறுகலியைச் சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியேதென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியேமறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியேமாறன் உரை … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 26 – 30

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 21 – 25 பாசுரம் 26 தம்மை ஒழிய வேறு யாரும் இவரை ரக்ஷிக்க முடியாது என்கிற எம்பெருமானாரின் திருவுள்ளக்கருத்தை “தேவரீரே அடியேனை ரக்ஷித்து, அடியேனுக்கு ப்ராப்ய ருசியையும் உண்டாக்கி, ப்ராப்ய தேசத்தை அடையும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார். தென் அரங்கர் தமக்காமோ? தேவியர்கட்காமோ? சேனையர் கோன் முதலான சூரியர்கட்காமோ? மன்னிய சீர் … Read more

उपदेश रत्तिनमालै – सरल व्याख्या – पासुरम् २५ -२६

। ।श्री: श्रीमते शठकोपाय नम: श्रीमते रामानुजाय नम: श्रीमत् वरवरमुनये नमः। । उपदेश रत्तिनमालै <<पासुर २३ – २४ पासुरम् २५ पच्चीसवां पासुरम्। मामुनिगळ् मधुरकवि की महिमा को दो पासुरों में प्रकट करते हैं। इस पासुर में वे अपने हृदय से कहते हैं कि, चित्तिरै (चैत्र) महीने के चित्तिरै (चित्रा) नक्षत्र‌ के दिन, मधुरकवि आऴ्वार् का … Read more