நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – ஐந்தாம் திருமொழி – மன்னு பெரும்புகழ்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << நான்காம் திருமொழி – தெள்ளியார் பலர் கூடலிழைத்து அதில் ஆசை நிறைவேறாததால், முன் தானும் எம்பெருமானும் கூடியிருந்த காலத்திலே உடன் இருந்த குயிலைப் பார்த்து, நம் வார்த்தைக்கு மறு வார்த்தை சொல்லக்கூடியது, ஞானம் உள்ள பறவை என்றெண்ணி, இது நம்மை எம்பெருமானுடன் சேர்த்துவிடும் என்று நினைத்து, அந்தக் குயிலின் காலில் விழுந்து “என்னையும் எம்பெருமானையும் சேர்த்துவிடு” என்று ப்ரார்த்திக்கிறாள். … Read more