உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 64

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 63 தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் – அந்நேர் அறிந்தும் அதில் ஆசை இன்றி ஆசாரியனைப் பிரிந்திருப்பார் ஆர் மனமே பேசு  அறுபத்துநான்காம் பாசுரம். ஆசார்யனே ப்ராப்யம், அதாவது அடைந்து அனுபவிக்க வேண்டிய விஷயம் என்று உணர்ந்தாலும், சிஷ்யனுக்கு ஆசார்யனைப் பிரிய வாய்ப்பில்லை என்று தன் நெஞ்சுக்கு … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 63

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 62 ஆசாரியன் செய்த உபகாரமானவது தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் – தேசாந்தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது இருத்தல் இனி ஏதறியோம் யாம்  அறுபத்துமூன்றாம் பாசுரம். ஆசார்யன் செய்யும் பேருதவியையும் அதற்கு சிஷ்யன் நன்றியுடன் இருக்க வேண்டிய இருப்பையும் அருளிச்செய்கிறார். ஆசார்யன் செய்த உதவியானது குற்றமற்றது என்று தன்னுடைய மனத்திலே ஒரு சிஷ்யன் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 62

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 61 உய்ய நினைவுண்டாகில் உம் குருக்கள் தம் பதத்தே வையும் அன்பு தன்னை இந்த மாநிலத்தீர் – மெய் உரைக்கேன் பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம் கை இலங்கு நெல்லிக் கனி  அறுபத்திரண்டாம் பாசுரம். பரமபத ப்ராப்தியை எப்படி மிக எளிதாகப் பெறலாம் என்று அருளிச்செய்கிறார். இந்தப் பெரிய உலகமான ஸம்ஸாரத்தில் உள்ளவர்களே! உஜ்ஜீவிக்கும் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 61

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 60 ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையனான குருவை அடைந்தக்கால் – மாநிலத்தீர்  தேனார் கமலத் திருமாமகள் கொழுனன் தானே வைகுந்தம் தரும்  அறுபத்தொன்றாம் பாசுரம். ஸதாசார்ய ஸம்பந்தம் உடையவர்களுக்கு ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் தானே பரமபத ப்ராப்தியை அளிப்பான் என்று அருளிச்செய்கிறார். இந்தப் பெரிய பூமியில் உள்ளவர்களே! அர்த்த பஞ்சக விஷயங்களில் உண்மை அறிவும் அந்த … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 60

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 59 தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பு ஒன்றில்லாதார் அன்பு தன் பால் செய்தாலும் அம்புயைகோன் – இன்ப மிகு விண்ணாடு தான் அளிக்க வேண்டியிரான் ஆதலால் நண்ணார் அவர்கள் திருநாடு   அறுபதாம் பாசுரம். இப்பாசுரம் தொடக்கமாக ஸ்ரீவசன பூஷணத்தில் காட்டப்பட்டுள்ள உயர்ந்த அர்த்தமான ஆசார்ய பக்தியை விரிவாக அருளிச்செய்கிறார். இப்பாசுரத்தில் ஆசார்ய பக்தி இல்லாதவர்களை … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 59

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 58 சீர் வசன பூடணத்தின் செம்பொருளைச் சிந்தை தன்னால் தேரிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம் – ஆரியர்காள் என்தனக்கு நாளும் இனிதாக நின்றதையோ உன்தமக்கு எவ்வின்பம் உளதாம்  ஐம்பத்தொன்பதாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தில் தனக்கு உள்ள ஆதரத்தை தன்னுடன் ஒத்த புகழுடைய ஆசார்யர்களுடன் பகிர்ந்து மகிழ்கிறார். ஆசார்யர்களே! ஸ்ரீவசன பூஷணத்தின் உயர்ந்த அர்த்தங்களை நெஞ்சாலே அனுபவித்தாலும் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 58

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 57 சச்சம்பிரதாயம் தாம் உடையோர் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியைகள் உண்டாகில் – நச்சி அதிகரியும் நீர் வசன பூடணத்துக்கற்ற மதியுடையீர் மத்தியத்தராய்  ஐம்பத்தெட்டாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தின் உயர்ந்த அர்த்தங்களை எவ்வாறு கற்றுக் கொள்வது என்று கேட்பவர்களுக்குத் தகுந்த பதிலை அருளிச்செய்கிறார். ஸ்ரீவசன பூஷணத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட மதியைப் பெற்றவர்களே! இதற்கு எல்லோராலும் புகழப்படும்படியான வ்யாக்யானங்களை எவரேலும் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 57

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 56 தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தை தன்னில் மாசறவே ஊன்ற மனனம் செய்து – ஆசரிக்க வல்லார்கள் தாம் வசன பூடணத்தின் வான் பொருளைக் கல்லாததென்னோ கவர்ந்து  ஐம்பத்தேழாம் பாசுரம். இந்த உயர்ந்த க்ரந்தத்தின் பெருமையை அறிந்தும் அதில் ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்களின் துயர நிலையை நினைத்து வருந்துகிறார். ஆசார்யர்களிடத்தில் கற்றுக்கொள்ளப்பட்ட சீரிய … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 56

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 55 உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன் வைய குரு முன்னம் வாய் மொழிந்த – செய்ய கலையாம் வசன பூடணத்தின் ஆழ்பொருளை கற்றதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து  ஐம்பத்தாறாம் பாசுரம். ஸத்வ குணம் உள்ளவர்களை இந்த க்ரந்தத்திலே இருக்கும் அர்த்தங்களை அறிந்து அனுஷ்டிக்குமாறு உபதேசிக்கிறார். உஜ்ஜீவனம் பெற ஆசை உள்ளவர்களே! உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற உங்களுக்குச் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 55

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 54 ஆர் வசன பூடணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார் ஆரது சொல் நேரில் அனுட்டிப்பார் – ஓரொருவர் உண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும் அண்டாததன்றோ அது  ஐம்பத்தைன்தாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தின் அர்த்தத்தை நன்றாக அறிந்தவர்களும் அறிந்தபடி வாழ்பவர்களும் காண்பது அரிது என்று தன் நெஞ்சுக்கு உரைக்கிறார். நெஞ்சே! இந்த ஸ்ரீவசன பூஷண … Read more