உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 64
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 63 தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் – அந்நேர் அறிந்தும் அதில் ஆசை இன்றி ஆசாரியனைப் பிரிந்திருப்பார் ஆர் மனமே பேசு அறுபத்துநான்காம் பாசுரம். ஆசார்யனே ப்ராப்யம், அதாவது அடைந்து அனுபவிக்க வேண்டிய விஷயம் என்று உணர்ந்தாலும், சிஷ்யனுக்கு ஆசார்யனைப் பிரிய வாய்ப்பில்லை என்று தன் நெஞ்சுக்கு … Read more