SrIvishNu sahasranAmam – 46 (Names 451 to 460)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 45 451) sathAmgathi: (सतांगतिः) (also repeated in 186) Till the previous divine name, bhagavAn was shown to be the destination of all people who are engaged in action (pravruththi dharma). Thence, bhagavAn being the destination of all people who take to … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 32

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 31 மன்னு திருமழிசை மாடத் திருகுருகூர் மின்னு புகழ் வில்லிபுத்தூர் மேதினியில் – நன்னெறியோர் ஏய்ந்த பத்திசாரர் எழில் மாறன் பட்டர் பிரான் வாய்ந்துதித்த ஊர்கள் வகை  முப்பத்திரண்டாம் பாசுரம். திருமழிசை ஆழ்வார் நம்மாழ்வார் மற்றும் பெரியாழ்வாரின் அவதார ஸ்தலங்களை அருளிச்செய்கிறார். இந்த உலகத்தில் ஆசார்யனின் கருணையையே நோக்கி இருப்பது என்கிற நல்ல நெறியில் இருப்பவர்கள் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 31

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 30 தொண்டரடிப்பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர் மண்டங்குடி என்பர் மண்ணுலகில் – எண்டிசையும் ஏத்தும் குலசேகரன் ஊர் என உரைப்பர் வாய்த்த திருவஞ்சிக்களம்  முப்பத்தொன்றாம் பாசுரம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் மற்றும் குலசேகராழ்வாரின் அவதார ஸ்தலங்களை அருளிச்செய்கிறார். இந்த பூமியிலே, தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் அவதார ஸ்தலம் திருப்புள்ளம் பூதங்குடி என்னும் திவ்ய தேசத்துக்கு அருகில் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 30

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 29 எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர் வண்மை மிகு கச்சி மல்லை மாமயிலை – மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர் சீர்க் கலியன் தோன்றிய ஊர் ஓங்கும் உறையூர் பாணன் ஊர் முப்பதாம் பாசுரம். இதுவரை ஆழ்வார்களின் அவதார தினங்களைப் பெரிதும் கொண்டாடினார். இனி, நான்கு பாசுரங்களில் இவர்களின் அவதார ஸ்தலங்களைக் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 29

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 28 எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா வந்துதித்த நாள் என்னும் வாசியினால் – இந்தத் திருவாதிரை தன்னின் சீர்மை தனை நெஞ்சே ஒருவாமல் எப்பொழுதும் ஓர்  இருபத்தொன்பதாம் பாசுரம். இந்த நன்னாளான சித்திரையில் திருவாதிரையின் வைபவத்தை எப்பொழுதும் நினைத்திரு என்று தன் நெஞ்சைக் குறித்து அருளிச்செய்கிறார். நெஞ்சே! எமக்கு ஸ்வாமியான யதிராஜர் இந்த உலகத்திலே வந்துதித்த … Read more

SrIvishNu sahasranAmam – 45 (Names 441 to 450)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 44 441) nakshathranEmi: (नक्षत्रनॆमिः) Since bhagavAn guides the constellations, he is called ‘nakshathranEmi:’. The root ‘nee’ नी (to guide) gets the ‘mi’ (मिः) adjunct, resulting in the word ‘nEmi:’. The vishNu purANa says thus: “Since bhagavAn sets the constellations – which … Read more

SrIvishNu sahasranAmam – 44 (Names 431 to 440)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 43 431) artha: (अर्थः) bhagavAn is verily the goal of attainment for all true devotees who are full of true knowledge. Thus, he is called ‘artha:’ – the wealth. The root ‘ru’ ऋ (goal) gets the ‘than’ (थन्) adjunct, resulting in … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 28

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 27 ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்  வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் – ஏழ் பாரும் உய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில் செய்ய திருவாதிரை இருபத்தெட்டாம் பாசுரம். இந்த நன்னாளான சித்திரையில் திருவாதிரை, ஆழ்வார்களின் திருநக்ஷத்ர தினங்களைக் காட்டிலும் நமக்கு மிகவும் முக்யம் என்பதை எல்லோரும் அறியும்படி அருளிச்செய்கிறார். உலகத்தவர்களே! சித்திரையில் திருவாதிரை தினமாவது ஆழ்வார்களின் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 27

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள் என்றையினும் இன்று இதனுக்கு ஏற்றம் என் தான் – என்றவர்க்குச் சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால் நாற்றிசையும் கொண்டாடும் நாள்  இருபத்தேழாம் பாசுரம். இனி ஆழ்வார்களுக்கு ஒப்பான பெருமையைப் பெற்ற, அவர்களுக்கு சேஷபூதரான, மற்றெல்லோருக்கும் நாதரான எம்பெருமானாரின் திருநக்ஷத்ர வைபவத்தை மூன்று பாசுரங்களில் அனுபவிக்கிறார்.  இப்பாசுரத்தில் எம்பெருமானார் … Read more

SrIvishNu sahasranAmam – 43 (Names 421 to 430)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 42 421) parigraha: (परिग्रहः) bhagavAn holds every soul both in this world as well as nether. Hence, he is called ‘parigraha:’. This trait of holding the souls and not letting them go is shown when rAma granted paramapadham to all of … Read more