நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – பதினொன்றாம் திருமொழி – தாமுகக்கும்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << பத்தாம் திருமொழி – கார்க்கோடல் பூக்காள் எம்பெருமான் வாக்கு மாறமாட்டான், நம்மை ரக்ஷிப்பான். அது தப்பினாலும் நாம் பெரியாழ்வார் திருமகள், அதற்காகவாவது நம்மைக் கைக்கொள்வான் என்று உறுதியாக இருந்தாள். அப்படியிருந்தும் அவன் வாராமல் போகவே, ஸ்ரீ பீஷ்மர் எப்படி அர்ஜுனனுடைய அம்பகளாலே வீழ்த்தப்பட்டு அம்புப் படுக்கையில் இருந்தாரோ, அதைப் போலே, எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களாலே துன்பப்பட்டு மிகவும் நலிந்த … Read more