thiruvAimozhi – 10.2.8 – kadu vinai

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Second decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the eighth pAsuram, AzhwAr invites SrIvaishNavas saying “Please go to thiruvananthapuram to see the divine feet of sarvESvaran who … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 21

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் எதிராசராம் இவர்கள் – வாழ்வாக வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்  இந்த உலகோர்க்கு உரைப்போம் யாம்  இருபத்தொன்றாம் பாசுரம். ஆழ்வார்கள் பதின்மர் என்பதும் உண்டு பன்னிருவர் என்பதும் உண்டு. எம்பெருமான் விஷயத்திலே ஆழ்ந்தவர்களை மட்டும் பார்த்தால், இவர்கள் பதின்மர்கள். இவர்களுடைய மாத, நக்ஷத்ரங்களை நன்றாகக் காட்டியருளினார் கீழே. … Read more

thiruvAimozhi – 10.2.7 – thudaiththa gOvindhanArE

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Second decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the seventh pAsuram, AzhwAr says “As one goes and serves sarvESvaran who is mercifully resting in thiruvananthapuram, our sorrow … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான் உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பொருவர் – தண் தமிழ் நூல் செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய் கலையில் பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்  இருபதாம் பாசுரம். இன்னமும் பெரியாழ்வார் மற்றும் அவருடைய ப்ரபந்தமான திருப்பல்லாண்டுக்கும் இருக்கக் கூடிய தனிப் பெருமையை அருளிச்செய்கிறார். சிறுபிள்ளைத்தனமான நெஞ்சே! ஈரத்தமிழிலே எம்பெருமானின் … Read more

thiruvAimozhi – 10.2.6 – amararAy

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Second decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the sixth pAsuram, AzhwAr says “Even nithyasUis come and serve in thiruvananthapuram; thus, thiruvananthapuram is an even more apt … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 19

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம் ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் – வேதத்துக்கு ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்த் தான் மங்கலம் ஆதலால்  பத்தொன்பதாம் பாசுரம். ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் திருப்பல்லாண்டுக்கு இருக்கும் ஏற்றத்தை ஒரு உதாரணத்தைக் கொண்டு அருளிச்செய்கிறார். எம்பெருமானைத் தவிர மற்ற உபாயங்களில் ஈடுபடுதல், எம்பெருமானை விரைவாக அடைவதில் முழு ஆசை இல்லாமல் … Read more

thiruvAimozhi – 10.2.5 – puNNiyam seydhu

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Second decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the fifth pAsuram, AzhwAr praises those who surrender unto thiruvananthapuram to be comparable to nithyasUris and says “You also … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 18

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் தங்கள் ஆர்வத்தளவு தான் அன்றி – பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர்  பதினெட்டாம் பாசுரம். எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வதில் இவருக்கும் மற்றைய ஆழ்வார்களுக்கும் உள்ள பெரிய வித்யாசத்தாலே இவருக்குப் பெரியாழ்வார் என்ற திருநாமம் ஏற்பட்டது என்பதை அருளிச்செய்கிறார். எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வதில் மற்றைய ஆழ்வார்களைக் … Read more

thiruvAimozhi – 10.2.4 – pEsumin kUsaminRi

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Second decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the fourth pAsuram, to trigger the taste in those who surrender, AzhwAr says “What noble deeds would those, … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 17

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் மாநிலத்தில் முன் நம் பெரியாழ்வார் வந்துதித்த ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் – ஞானியர்க்கு ஒப்போர் இல்லை இவ்வுலகு தனில் என்று நெஞ்சே எப்பொழுதும் சிந்தித்திரு  பதினேழாம் பாசுரம். பெரியாழ்வார் அவதரித்த ஆனி ஸ்வாதி என்றால் உருகக்கூடிய ஞானிகளுக்கு இவ்வுலகிலே வேறு எவரும் ஒப்பில்லை என்று தன் நெஞ்சுக்கு உரைக்கிறார். நெஞ்சே! முற்காலத்தில், இந்தப் … Read more