இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 21 – 30
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 11 – 20 இருபத்தொன்றாம் பாசுரம். ஆளவந்தாருடைய திருவடிகளாகிற ப்ராப்யத்தை பெற்றவரான எம்பெருமானார் என்னை ரக்ஷித்தருளினார். ஆகையால் நான் தாழ்ந்தவர்களின் பெருமைகளைச் சொல்லிப் பாடமாட்டேன் என்கிறார். நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றி துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணை அடியாம் கதி … Read more