AzhwAr/AchAryas vAzhi thirunAmams  – kulaSEkarAzhwAr – Simple explanation

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Previous kulaSEkarAzhwAr was born in thiruvanjikkaLam – near thirumUzhikaLam– a malayALa dhivya dhESam. His star is punarpUsam, in the month of mAsi. Since he was born in SrI rAma’s star punarpUsam, he was deeply engrossed in SrI rAmAvathAram. He spent all his … Read more

AzhwAr/AchAryas vAzhi thirunAmams – thirumazhisai AzhwAr – Simple explanation

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Previous thirumazhisai AzhwAr was born in thirumazhisai. His birth star is thai magham – thai month and magha nakshathra. He graced this world with many prabandhams. But unfortunately, only two of his prabandhams are available now. They are nAnmugan thiruvandhAdhi and thiruchchandha … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 56 – 60

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 51 – 55 பாசுரம் 56 மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம் என்று தம் நிலையைச் சொன்னபிறகு, அதற்குப் பொருத்தமாக எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்யத்தைக் கேட்கிறார். உந்தன் அபிமானமே உத்தாரகம் என்று சிந்தை தெளிந்திருக்கச் செய்த நீ அந்தோ! எதிராசா! நோய்களால் என்னை நலக்காமல் சதிராக நின் திருத்தாள் தா யதிராஜரே! தேவரீருடைய … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 51 – 55

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 46 – 50 பாசுரம் 51 ஸம்ஸாரிகளைப் போலே இழந்த விஷயங்களை உணராமல் இருந்த எனக்கு தேவரீர் க்ருபை உண்டான பின்பே எப்பொழுது பேறு கிடைக்கும் என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறார். என்று உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம் இன்றளவாகப் பழுதே கழிந்தது இருவினையால் என்று இழவின்றி இருக்கும் … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 46 – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 41 – 45 பாசுரம் 46 கீழ் ஆசார்ய ஸம்பந்தத்தாலே பேறு என்றார். இதில் ஆசார்யன் யாரென்பதைத் தெளிவாகக் காட்டுகிறார். திருவாய்மொழிப் பிள்ளை தீவினையோம் தம்மை குருவாகி வந்து உய்யக் கொண்டு பொருவில் மதி தான் அளித்தருளும் வாழ்வன்றோ? நெஞ்சே! எதிராசர்க்கு ஆளானோம் யாம் நெஞ்சே! திருவாய்மொழியிலே மிகவும் ஈடுபாடு கொண்டு அதனாலே … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 41 – 45

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 36 – 40 பாசுரம் 41 எம்பெருமானார் “உம்முடைய தோஷத்தைப் பார்க்காமல் நாம் எப்படி ரக்ஷிப்பது” என்பதாகக் கொண்டு, “உலகம் எல்லாம் வாழப் பிறந்தவரான தேவரீர் அடியேனைக் கருணையோடே ரக்ஷிக்க வேண்டும்” என்கிறார். எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ?உனைப் போல் பொறுக்க வல்லார் உண்டோ? அனைத்துலகும்வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!ஏழைக்கு … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 36 – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 31 – 35 பாசுரம் 36 உலக விஷயங்களில் தனக்கிருக்கும் ஆசையானது தன் மனதை மூடுவதற்குக் காரணம் வாஸனையும் கர்மங்களும் என்கிறார். வாசனையில் ஊற்றமோ? மாளாத வல்வினையோ?* ஏதென்று அறியேன் எதிராசா! தீதாகும் ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை வன்புடனே தான் அடரும் வந்து யதிராஜரே! இவ்வாத்மாவுக்குத் தீயதாக இருக்கும் ஐம்புலன்களுக்கு … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 31 – 35

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 26 – 30 பாசுரம் 31 ஆசையின் மிகுதியாலே எம்பெருமானார் பண்ணிய உபகாரங்களுக்கு மீண்டும் மங்களாசாஸனம் செய்து அருளுகிறார். அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியேஅடர்ந்து வரும் குதிட்டிகளை அறத்துறந்தான் வாழியேசெறுகலியைச் சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியேதென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியேமறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியேமாறன் உரை … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 26 – 30

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 21 – 25 பாசுரம் 26 தம்மை ஒழிய வேறு யாரும் இவரை ரக்ஷிக்க முடியாது என்கிற எம்பெருமானாரின் திருவுள்ளக்கருத்தை “தேவரீரே அடியேனை ரக்ஷித்து, அடியேனுக்கு ப்ராப்ய ருசியையும் உண்டாக்கி, ப்ராப்ய தேசத்தை அடையும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார். தென் அரங்கர் தமக்காமோ? தேவியர்கட்காமோ? சேனையர் கோன் முதலான சூரியர்கட்காமோ? மன்னிய சீர் … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 21 – 25

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 16 – 20 பாசுரம் 21 மணவாள மாமுனிகள் தம் நெஞ்சைக் குறித்து “நம் ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளை அருளின ஞானத்தைக் கொண்டு அவருடைய அபிமானமே நமக்கு உத்தாரகம் (ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பது) என்று இரு. எம்பெருமானாரே நமக்கு அதைச் செய்து கொடுப்பார். நமக்கு ஒரு பயமும் இல்லை” என்கிறார். திருமலை ஆழ்வார் திருவாய்மொழிப் … Read more