பூர்வ திநசர்யை – 8 – காஷ்மீர

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  8-ஆம் பாசுரம் काश्मीर केसरस्तोम कडारस्निग्धरोचिषा । कौशेयेन समिन्धनम् स्कन्धमूल अवलम्बिना ॥ காஷ்மீரகேஸரஸ்தோமகடாரஸ்நிக்தரோசிஷா| கௌஸேயேந ஸமிந்தாநம் ஸ்கந்தமூலாவலம்பிநா|| பதவுரை:- காஷ்மீரகேஸரஸ்தோமகடாரஸ்நிக்தரோசிஷா – குங்குமப் பூக்களின் ஸமூஹம் போல் செந்நிறமாய்ப் பளபளத்த காந்தியை உடையதாய், ஸ்கந்தமூல அவலம்பிநா – தோள்களில் தரிக்கப்பட்டிருக்கிற, கௌஸேயேந – பட்டுவஸ்த்ரத்தினால், மிந்தாநம் – மிகவும் விளங்குமவராகிய…. … Read more

பூர்வ திநசர்யை – 7 -அம்போஜ

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  7-ஆம் பாசுரம் अम्भोज बीज मालाभिः अभिजात भुजान्तरम् । ऊर्ध्व पुण्ड्रैः उपश्लिष्टम् उचित स्थान लक्षणैः ॥ அம்போஜபீஜமாலாபி: அபிஜாதபுஜாந்தரம்| ஊர்த்வபுண்ட்ரைருபஸ்லிஷ்டம் உசிதஸ்தாநலக்ஷணை:|| பதவுரை :- அம்போஜபீஜமாலாபி: – தாமரை மணிகளால் செய்யப்பட்ட மாலைகளினால், அபிஜாத புஜ அந்தரம் – அலங்கரிக்கப்பட்டு அழகிய புஜங்களையும் திருமார்பையும் உடையவரும், உசித ஸ்தாந … Read more

பூர்வ திநசர்யை – 6 – ம்ருநாளதந்து

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  6-ஆம் பாசுரம் म्रिणाल तन्तुसन्तान सन्स्थन धवलत्विषा | शोभितम् यज्ञसूत्रेण नाभि बिम्ब सनाभिना || ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவளத்விஷா | சோபிதம் யக்யஸூத்ரேண நாபி பிம்ப ஸநாபிநா || பதவுரை:  ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவளத்விஷா – தாமரைத்தண்டிலுள்ள நூல்களின் திரண்ட தொடர்ச்சியினுடைய உருவம் போன்ற வெண்மையான காந்தியையுடையதும், … Read more

பூர்வ திநசர்யை – 5 – ஆம்லாந

  ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  5-ஆம் பாசுரம் आम्लान कोमलाकारम् आताम्र विमलाम्बरम् | आपीन विपुलोरस्कम् आजानुभुज भूषणम् || ஆம்லாந கோமலாகாரம் ஆதாம்ர விமலம்பரம் | ஆபீந விபுலோரஸ்கம் ஆஜாநு புஜபூஷணம் || பதவுரை:- ஆம்லாந கோமல ஆகாரம் – வாடாக்குறிஞ்சி மலர் போல ம்ருதுவான திருமேனியையுடையவரும், ஆதாம்ர விமல அம்பரம் – மிகச் … Read more

பூர்வ திநசர்யை – 4 – பார்ச்வத:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>                                                                                      4-ஆம் பாசுரம் पार्श्वतः पाणि पद्माभ्याम्  परिग्रुह्य भवत्प्रियौ । विन्यस्यन्तम् शनैरन्ङ्घ्री म्रुदुलौ मेदिनितले ॥ பார்ச்வத: பாணிபத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத்ப்ரியௌ | விந்யஸ்யந்தம் சநைரங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே || பதவுரை:- பார்ஸ்வத: – இரண்டு பக்கங்களிலும், பவத் – தேவரீருக்கு, ப்ரியௌ – ப்ரீதி பாத்ரர்களான கோயிலண்ணனையும் அவர் … Read more

பூர்வ திநசர்யை – 3 – ஸுதாநிதிமிவ

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>                                                                                      3-ஆம் பாசுரம் सुधानिधिम्  इव स्वैर स्वीक्रुतो दग्र विग्रहम् । प्रसन्नार्क प्रतीकाश प्रकाश परिवेष्टितम् ॥ ஸுதாநிதிமிவ ஸ்வைரஸ்வீக்ருதோதக்ர விக்ரஹம்| ப்ரஸந்நார்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் || பதவுரை :- ஸ்வைர ஸ்வீக்ருத உதக்ரவிக்ரஹம் – தமது இஷ்டப்படி தாமே ஏற்றுகொண்ட மிக அழகிய திருமேனியை உடையவராய்,  ஸுதாநிதி … Read more

பூர்வ திநசர்யை – 2 – மயிப்ரவிஶதி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>                                                                                      2-ஆம் பாசுரம் मयि प्रविशति श्रीमन् मन्दिरम् रन्गशायिनः | पत्युः पदाम्बुजम् द्रष्टुम् आयान्तम् अविदूरतः || மயிப்ரவிஶதி ஸ்ரீமந்மந்திரம் ரங்கஶாயிந: | பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்தமவிதூரத: || அவ. – இங்ஙனம் மங்களம் செய்தபிறகு, தம்முடைய ஆசார்யரான மணவாளமாமுனிகள் தம்திறத்தில் அருள்புரிந்த வகையைக் கூறுமவராய், அம்மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைக் … Read more

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை – அவதாரிகை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை                                                                                முதல் பாசுரம் >> ஸ்ரீ வரவரமுநிதாஸரென்னும் … Read more

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: மாமுனிகள் – ஸ்ரீரங்கம் எறும்பியப்பா – காஞ்சிபுரம் e-book : https://1drv.ms/b/s!AiNzc-LF3uwygiQUxo63e16l5acS முன்னுரை ஸ்ரீ வரவரமுநி திநசர்யை என்னும் நல்லநூலை இயற்றிய ஸ்ரீ தேவராஜகுரு என்று ப்ரஸித்திபெற்ற எறும்பியப்பா மிகப்பெரிய வித்வானும் கவியுமாவார். இவர் மணவாள மாமுனிகளின் ப்ரதாந சிஷ்யர்கள்  எண்மரில் ஒருவர். ஆசார்யராகிய மணவாளமாமுனிகளையே தெய்வமாகக் கருதிய இப்பெரியவர் அவர் விஷயமாக வரவரமுநி காவ்யம், வரவரமுநிசம்பூ, வரவரமுநிசதகம் முதலிய பலநூல்களை இயற்றியுள்ளார். … Read more