பூர்வ திநசர்யை – 4 – பார்ச்வத:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>                                                                                      4-ஆம் பாசுரம் पार्श्वतः पाणि पद्माभ्याम्  परिग्रुह्य भवत्प्रियौ । विन्यस्यन्तम् शनैरन्ङ्घ्री म्रुदुलौ मेदिनितले ॥ பார்ச்வத: பாணிபத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத்ப்ரியௌ | விந்யஸ்யந்தம் சநைரங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே || பதவுரை:- பார்ஸ்வத: – இரண்டு பக்கங்களிலும், பவத் – தேவரீருக்கு, ப்ரியௌ – ப்ரீதி பாத்ரர்களான கோயிலண்ணனையும் அவர் … Read more

பூர்வ திநசர்யை – 3 – ஸுதாநிதிமிவ

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>                                                                                      3-ஆம் பாசுரம் सुधानिधिम्  इव स्वैर स्वीक्रुतो दग्र विग्रहम् । प्रसन्नार्क प्रतीकाश प्रकाश परिवेष्टितम् ॥ ஸுதாநிதிமிவ ஸ்வைரஸ்வீக்ருதோதக்ர விக்ரஹம்| ப்ரஸந்நார்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் || பதவுரை :- ஸ்வைர ஸ்வீக்ருத உதக்ரவிக்ரஹம் – தமது இஷ்டப்படி தாமே ஏற்றுகொண்ட மிக அழகிய திருமேனியை உடையவராய்,  ஸுதாநிதி … Read more

பூர்வ திநசர்யை – 2 – மயிப்ரவிஶதி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>                                                                                      2-ஆம் பாசுரம் मयि प्रविशति श्रीमन् मन्दिरम् रन्गशायिनः | पत्युः पदाम्बुजम् द्रष्टुम् आयान्तम् अविदूरतः || மயிப்ரவிஶதி ஸ்ரீமந்மந்திரம் ரங்கஶாயிந: | பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்தமவிதூரத: || அவ. – இங்ஙனம் மங்களம் செய்தபிறகு, தம்முடைய ஆசார்யரான மணவாளமாமுனிகள் தம்திறத்தில் அருள்புரிந்த வகையைக் கூறுமவராய், அம்மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைக் … Read more

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை – அவதாரிகை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை                                                                                முதல் பாசுரம் >> ஸ்ரீ வரவரமுநிதாஸரென்னும் … Read more

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: மாமுனிகள் – ஸ்ரீரங்கம் எறும்பியப்பா – காஞ்சிபுரம் e-book : https://1drv.ms/b/s!AiNzc-LF3uwygiQUxo63e16l5acS முன்னுரை ஸ்ரீ வரவரமுநி திநசர்யை என்னும் நல்லநூலை இயற்றிய ஸ்ரீ தேவராஜகுரு என்று ப்ரஸித்திபெற்ற எறும்பியப்பா மிகப்பெரிய வித்வானும் கவியுமாவார். இவர் மணவாள மாமுனிகளின் ப்ரதாந சிஷ்யர்கள்  எண்மரில் ஒருவர். ஆசார்யராகிய மணவாளமாமுனிகளையே தெய்வமாகக் கருதிய இப்பெரியவர் அவர் விஷயமாக வரவரமுநி காவ்யம், வரவரமுநிசம்பூ, வரவரமுநிசதகம் முதலிய பலநூல்களை இயற்றியுள்ளார். … Read more

ஞான ஸாரம் 40 – அல்லிமலர்ப் பாவைக்கு

ஞான ஸாரம் முந்தைய பாசுரம் முன்னுரை: ஆசார்ய பக்தியும் அடியார்க்கு அடியராய் இருக்கும் அடியார் பக்தியும் கீழே பல பாடல்களால் விளக்கமாக எடுத்துரைக்கபட்டது. இப்படி விளக்கமாகக் கூறினாலும் அவ்வடியார்களின் பெருமை உலகோர்க்கு உணர்த்த வேண்டியதாயுள்ளது. அவர்க்ள் சொற்கள் ஆசார்யனைப் பற்றியும் அடியார்களைப் பற்றியும் உள்ளன. அவர்கள் செயலும் ஆசார்ய கைங்கர்யமாகவும் அடியார் தொன்டாகவும் உள்ளன. இவர்களுடய குறிக்கோள் அப்படியே உள்லன. உலகியலுக்கு வேறாக உள்ளது. இதற்கு உதாரணமாக வடுக நம்பி வரலாற்றைக் காணலாம். வடுக நம்பி உடயவருக்கு பால் காய்ச்சிக் … Read more

ஞான ஸாரம் 39 – அலகை முலை சுவைத்தார்க்கு

ஞான ஸாரம் முந்தைய பாசுரம் முன்னுரை: மேல் கூறிவந்த குருவின் சிறப்பை அறிந்து குருவினிடத்திலேயே ஒன்றி நிற்பார் பெருமையை அறிபவர் மிக்க அறிவாளியாக இருப்பார்கள் அன்றோ! குரு பக்தி உடையவரின் பெருமையை அறிய மாட்டாத உலோகர்கள் “பகவானைக் காட்டிலும் குருவையே லட்சியமாகக் கொண்டு அவர்பின் திரிகிறார்களே என்று பழி தூற்றுவார்களேயானாலும் அதற்குத் தக்க விடை யிறுக்கிரது இப்பாடல்.மேல் சொன்ன உலோகர்கள் கூறும் கேள்விக் குறியில் மற்றொரு கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது. அதாவது பகவானிடத்தில் அவனுடைய உருவம், குணம், செயல் அவதாரங்கள் ,கதைகள்  … Read more

ஞான ஸாரம் 38 – தேனார் கமலத் திருமாமகள்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                      38-ஆம் பாட்டு முன்னுரை: ஆச்சார்ய வைபவம் 26வது பாடலான ‘தப்பில் குருவருளால்’ என்ற பாடல் தொடங்கி 37வது பாடலான ‘பொருளும் உயிரும்’ என்ற பாடல் வரை … Read more

ஞான ஸாரம் 37 – பொருளும் உயிரும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                      37-ஆம் பாட்டு முன்னுரை: பணம், உயிர், உடல் முதலான அனைத்தும் அச்சார்யனுடைய சொத்தாக நினைத்திருப்பாரது மனம் இறைவனுக்கு எந்நாளும் இருப்புடமாகும் என்கிறது இப்பாடல். “பொருளும் உயிரும் … Read more