உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 34

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 33 ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் தாழ்வாதும் இன்றி அவை தாம் வளர்த்தோர் – ஏழ் பாரும் உய்ய அவர்கள் செய்த வியாக்கியைகள் உள்ளதெல்லாம் வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து  முப்பத்துநான்காம் பாசுரம். இதுவரை ஆழ்வார்களின் திருநக்ஷத்ரங்களையும் திருவவதார ஸ்தலங்களையும் அருளிச்செய்தவர், மூன்றவது பாசுரத்தில் காட்டிய “தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி, ஏழ்பாரும் உய்ய … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 33

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 32 சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர் ஏரார் பெரும்பூதூர் என்னும் இவை – பாரில் மதியாரும் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் எதிராசர் தோன்றிய ஊர் இங்கு முப்பத்துமூன்றாம் பாசுரம். ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் மற்றும் எதிராசராம் ஸ்ரீ ராமானுஜரின் அவதார ஸ்தலங்களை அருளிச்செய்கிறார். சீர்மை நிறைந்திருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், கைங்கர்யஸ்ரீ நிறைந்திருக்கும் திருக்கோளூர், ஆதிகேசவப் பெருமாளின் நித்யவாஸ … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 32

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 31 மன்னு திருமழிசை மாடத் திருகுருகூர் மின்னு புகழ் வில்லிபுத்தூர் மேதினியில் – நன்னெறியோர் ஏய்ந்த பத்திசாரர் எழில் மாறன் பட்டர் பிரான் வாய்ந்துதித்த ஊர்கள் வகை  முப்பத்திரண்டாம் பாசுரம். திருமழிசை ஆழ்வார் நம்மாழ்வார் மற்றும் பெரியாழ்வாரின் அவதார ஸ்தலங்களை அருளிச்செய்கிறார். இந்த உலகத்தில் ஆசார்யனின் கருணையையே நோக்கி இருப்பது என்கிற நல்ல நெறியில் இருப்பவர்கள் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 31

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 30 தொண்டரடிப்பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர் மண்டங்குடி என்பர் மண்ணுலகில் – எண்டிசையும் ஏத்தும் குலசேகரன் ஊர் என உரைப்பர் வாய்த்த திருவஞ்சிக்களம்  முப்பத்தொன்றாம் பாசுரம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் மற்றும் குலசேகராழ்வாரின் அவதார ஸ்தலங்களை அருளிச்செய்கிறார். இந்த பூமியிலே, தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் அவதார ஸ்தலம் திருப்புள்ளம் பூதங்குடி என்னும் திவ்ய தேசத்துக்கு அருகில் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 30

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 29 எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர் வண்மை மிகு கச்சி மல்லை மாமயிலை – மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர் சீர்க் கலியன் தோன்றிய ஊர் ஓங்கும் உறையூர் பாணன் ஊர் முப்பதாம் பாசுரம். இதுவரை ஆழ்வார்களின் அவதார தினங்களைப் பெரிதும் கொண்டாடினார். இனி, நான்கு பாசுரங்களில் இவர்களின் அவதார ஸ்தலங்களைக் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 29

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 28 எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா வந்துதித்த நாள் என்னும் வாசியினால் – இந்தத் திருவாதிரை தன்னின் சீர்மை தனை நெஞ்சே ஒருவாமல் எப்பொழுதும் ஓர்  இருபத்தொன்பதாம் பாசுரம். இந்த நன்னாளான சித்திரையில் திருவாதிரையின் வைபவத்தை எப்பொழுதும் நினைத்திரு என்று தன் நெஞ்சைக் குறித்து அருளிச்செய்கிறார். நெஞ்சே! எமக்கு ஸ்வாமியான யதிராஜர் இந்த உலகத்திலே வந்துதித்த … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 28

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 27 ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்  வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் – ஏழ் பாரும் உய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில் செய்ய திருவாதிரை இருபத்தெட்டாம் பாசுரம். இந்த நன்னாளான சித்திரையில் திருவாதிரை, ஆழ்வார்களின் திருநக்ஷத்ர தினங்களைக் காட்டிலும் நமக்கு மிகவும் முக்யம் என்பதை எல்லோரும் அறியும்படி அருளிச்செய்கிறார். உலகத்தவர்களே! சித்திரையில் திருவாதிரை தினமாவது ஆழ்வார்களின் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 27

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள் என்றையினும் இன்று இதனுக்கு ஏற்றம் என் தான் – என்றவர்க்குச் சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால் நாற்றிசையும் கொண்டாடும் நாள்  இருபத்தேழாம் பாசுரம். இனி ஆழ்வார்களுக்கு ஒப்பான பெருமையைப் பெற்ற, அவர்களுக்கு சேஷபூதரான, மற்றெல்லோருக்கும் நாதரான எம்பெருமானாரின் திருநக்ஷத்ர வைபவத்தை மூன்று பாசுரங்களில் அனுபவிக்கிறார்.  இப்பாசுரத்தில் எம்பெருமானார் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 26

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 25 வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல் சீர்த்த மதுரகவி செய் கலையை – ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே  சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து  இருபத்தாறாம் பாசுரம். ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு அர்த்தங்களை நிர்ணயமாகக் காட்டிக் கொடுத்த ஆசார்யர்கள் இவருடைய திவ்ய ப்ரபந்தத்தின் பெருமையை ஆராய்ந்து அருளிச்செயலின் மத்தியிலே இதைச் சேர்த்தார்கள் என்பதை ஒரு … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 25

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த சீராரும் சித்திரையில் சித்திரை நாள் – பாருலகில் மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும் உற்றதெமக்கென்று நெஞ்சே ஓர்  இருபத்து ஐந்தாம் பாசுரம். இப்பொழுது இரண்டு பாசுரங்களில் மதுரகவி ஆழ்வார் வைபவத்தை அருளிச்செய்கிறார். இதில், ஆழ்வார் அவதரித்த சித்திரையில் சித்திரை நாள் மற்றைய ஆழ்வார்கள் அவதரித்த நாள்களைக் காட்டிலும் பெருமை பெற்றது … Read more