உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 54
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 53 முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள் தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு – மின்னணியாச் சேரச் சமைத்தவரே சீர் வசன பூடணமென்னும் பேர் இக்கலைக்கு இட்டார் பின் ஐம்பத்துநான்காம் பாசுரம். இப்படிப்பட்ட பெருமை உடைய இந்த க்ரந்தத்துக்கு இதை அருளிய பிள்ளை லோகாசார்யரே இதற்குத் தகுந்ததான திருநாமத்தையும் சூட்டினார் என்று அருளிச்செய்கிறார். பிள்ளை … Read more