உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 54

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 53 முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள் தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு – மின்னணியாச் சேரச் சமைத்தவரே சீர் வசன பூடணமென்னும் பேர் இக்கலைக்கு இட்டார் பின்  ஐம்பத்துநான்காம் பாசுரம். இப்படிப்பட்ட பெருமை உடைய இந்த க்ரந்தத்துக்கு இதை அருளிய பிள்ளை லோகாசார்யரே இதற்குத் தகுந்ததான திருநாமத்தையும் சூட்டினார் என்று அருளிச்செய்கிறார். பிள்ளை … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 53

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 52 அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாசிரியன் இன்னருளால் செய்த கலை யாவையிலும் – உன்னில் திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கில்லை புகழல்ல இவ்வார்த்தை மெய் இப்போது  ஐம்பத்துமூன்றாம் பாசுரம். இப்பாசுரம் தொடக்கமாக பிள்ளை லோகாசார்யர் அருளிய ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் உள்ள ஸாரத்தைக் காட்டுவதான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் வைபவத்தையும் ஸாரத்தையும் அருளிச்செய்கிரார். … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 52

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 51 பின்னை வடக்குத் திருவீதிப் பிள்ளை அன்பால் அன்ன திருநாமத்தை ஆதரித்து – மன்னு புகழ் மைந்தர்க்குச் சாற்றுகையால் வந்து பரந்தது எங்கும் இந்தத் திருநாமம் இங்கு  ஐம்பத்திரண்டாம் பாசுரம். இந்த லோகாசார்யர் என்னும் திருநாமம் உலகெங்கும் பரவியதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார். முன் பாசுரத்தில் கண்ட சரித்ரத்துக்குப் பிற்பாடு, நம்பிள்ளையின் ப்ரிய சிஷ்யரான வடக்குத் திருவீதிப் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 51

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 50 துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம் உகப்பால் என்ன உலகாரியனோ என்றுரைக்கப் – பின்னை உலகாரியன் என்னும் பேர் நம்பிள்ளைக்கு ஓங்கி விலகாமல் நின்றதென்றும் மேல்  ஐம்பத்தொன்றாம் பாசுரம். நம்பிள்ளைக்கு லோகாசார்யர் என்ற விலக்ஷணமான திருநாமம் ஏற்பட்ட சரித்ரத்தை அருளிச்செய்கிறார். குலம் மற்றும் ஞானங்களால் வந்த பெரிய பெருமையைக் கொண்ட கந்தாடைத் தோழப்பர் முதலியாண்டானின் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 49 நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர் அவரவர் தம் ஏற்றத்தால் – அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே ஏத்ததனைச் சொல்லு நீ இன்று  ஐம்பதாம் பாசுரம். இவ்வாறு திருவாய்மொழியின் ஈடு வ்யாக்யானத்தின் பெருமையை அருளிச்செய்த பின், திருவாய்மொழியின் தாத்பர்யமான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் பெருமையை அருளிச்செய்ய எண்ணி, முதலில் நம்பிள்ளைக்கு … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 49

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 48 ஆங்கவர் பால் பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் – பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம் மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு  நாற்பத்தொன்பதாம் பாசுரம். ஈடு வ்யாக்யானம் எவ்வாறு தன் ஆசார்யரனான திருவாய்மொழிப் பிள்ளை அளவும் வந்தடைந்தது என்பதை விளக்குகிறார். சிறியாழ்வான் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 48

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 47 சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுது ஏரார் தமிழ் வேதத்து ஈடு தனை – தாரும் என வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத் தாம் கொடுத்தார் பின் அதனைத் தான் நாற்பத்தெட்டாம் பாசுரம். இப்படி வ்யாக்யானங்களைக் காட்டி அருளிய பின்பு, இரண்டு பாசுரங்களில் நம்பிள்ளையின் உயர்ந்த ஸ்ரீஸூக்திகளான ஈடு வ்யாக்யானத்தின் சரித்ரத்தை அருளிச்செய்கிறார். … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 47

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 46 நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு எஞ்சாமை யாவைக்கும் இல்லையே – தம் சீரால் வைய குருவின் தம்பி மன்னு மணவாள முனி செய்யுமவை தாமும் சில  நாற்பத்தேழாம் பாசுரம். நஞ்ஜீயர் முதலான சில ஆசார்யர்கள் அருளிய வ்யாக்யானங்களை அருளிச்செய்கிறார். பட்டரின் சிஷ்யரான வேதாந்தியான நஞ்சீயர் சில ப்ரபந்தங்களுக்கு வ்யாக்யானங்கள் அருளியிருந்தாலும், பெரியவாச்சான் பிள்ளையைப் போல் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 46

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 45 பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ளவைக்கும்  தெரிய வியாக்கியைகள் செய்வால் – அரிய அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கு இப்போது அருளிச் செயலாய்த்தறிந்து நாற்பத்தாறாம் பாசுரம். வேதத்துக்கு உள்ளது போல் திருவாய்மொழிக்கும் அங்கங்கள் மற்றும் உபாங்கங்களாக மற்றைய ப்ரபந்தங்கள் உள்ளதால், அவற்றுக்கு வ்யாக்யானங்கள் அருளிய மஹநீயர்களைக் கொண்டாடத் திருவுள்ளம் கொண்டு, முதலிலே பெரியவாச்சான் பிள்ளை செய்தருளிய பேருபகாரத்தைக் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 45

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 44 அன்போடு அழகிய மணவாளச் சீயர் பின்போரும் கற்றறிந்து பேசுகைக்கா – தம் பெரிய போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது ஏதமில் பன்னீராயிரம்  நாற்பத்தைந்தாம் பாசுரம். வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் திருவாய்மொழிக்கு அருளிச்செய்த பன்னீராயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார். நம்மாழ்வாரிடமும் திருவாய்மொழியிலும் பெரும் பக்தியுடனும் சேதனர்களிடத்திலே மிகவும் அன்புடனும் பெரியவாச்சான் பிள்ளையின் … Read more