உபதேச ரத்தின மாலை – பாசுரம் 7

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 6 மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த – பெற்றிமையோர் என்று முதல் ஆழ்வார்கள் என்னும் பெயர் இவர்க்கு நின்றதுலகத்தே நிகழ்ந்து ஏழாம் பாசுரம். இவர்கள் செய்த பேருபகாரத்தால் இவர்களுக்கு முதலாழ்வார்கள் என்ற திருநாமம் நிலைத்து நின்றதை விளக்குகிறார். இவர்கள் ஏனைய ஆழ்வார்களுக்கு முன்பாக அவதாரம் செய்து, நல்ல தமிழ் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 6

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 5 ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்  பேசு புகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்  தேசுடனே தோன்று சிறப்பால்   ஆறாம் பாசுரம். முதலாழ்வார்களின் அவதார தினப் பெருமையை விளக்குகிறார்.   ஓ உலகத்தவர்களே! ஐப்பசி மாதத்தில் திருவோணம், அவிட்டம், சதயம் என்ற நாள்கள் ஒப்பற்றவை. ஏனெனில் எல்லா … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 4 அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் இந்த உலகில் இருள் நீங்க – வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய ஈதென்று சொல்லுவோம் யாம்  ஐந்தாம் பாசுரம். இப்படி அவதரித்த ஆழ்வார்களின் அவதார மாதங்களையும் திருநக்ஷத்ரங்களையும் அருளிச்செய்யத் தொடங்குகிறார். உயர்ந்த சாஸ்த்ரமான வேதங்களின் ஆழ்பொருளை ஆராய்ந்து அதன் சீரிய அர்த்தங்களை இந்த நில … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 4

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 3 பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர் கோன் – துய்ய பட்ட நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன் ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு   நான்காம் பாசுரம். ஆழ்வார்களின் அவதார க்ரமத்தை அருளிச்செய்கின்றார் இங்கே.    பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், புகழ் பெற்ற திருமழிசைப் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 2 ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ் பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து   மூன்றாம் பாசுரம். தன் திருவுள்ளத்தை ஸமாதானம் செய்த பிறகு, பாசுரங்களை அருளிச்செய்வதாகத் திருவுள்ளம் கொண்டு, முதலிலே அமங்களங்கள் போகும்படியாக மங்களாசாஸனத்துடன் தொடங்குகிறார்.     ஆழ்வார்களுக்குப் பல்லாண்டு. … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 1 கற்றோர்கள் தாம் உகப்பர் கல்வி தன்னில் ஆசை உள்ளோர் பெற்றோம் என உகந்து பின்பு கற்பர் – மற்றோர்கள் மாச்சரியத்தால் இகழில் வந்ததென் நெஞ்சே இகழ்கை ஆச்சர்யமோ தான் அவர்க்கு  இரண்டாம் பாசுரம். மாமுனிகளின் திருவுள்ளம் “இதை விரும்பாதவர்கள் இதை இகழ மாட்டார்களோ?” என்று கேட்பதாகக் கொண்டு, அத்தாலே நமக்கு ஒரு குறையும் இல்லை … Read more

SrIvishNu sahasranAmam – 27 (Names 261 to 270)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 26 261) vrushOdhara: (वृषॊदरः) bhagavAn fills his stomach with the oblations offered by his devotees. He is easily available to every soul who yearns for his service. He is thus the one who possesses a stomach of righteousness (a stomach filled … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << தனியன் எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன் மன்னிய சீர் வெண்பாவில் வைத்து  முதல் பாசுரம். இப்பாசுரத்தில் மாமுனிகள் தன்னுடைய ஆசார்யனை வணங்கி, தான் இந்த ப்ரபந்தத்தை அருளிச்செய்யும் குறிக்கோளைத் தெளிவாக வெளியிடுகிறார். என்னுடைய ஸ்வாமியான, ஞானத் தந்தையான திருவாய்மொழிப் பிள்ளையின் இனிய அருளாலே எனக்குக் … Read more

உபதேச ரத்தின மாலை – தனியன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை முன்னம் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர் தன்னின் படியைத் தணவாத சொல் மணவாள முனி தன் அன்புடன் செய் உபதேச ரத்தின மாலை தன்னைத் தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே இந்தத் தனியனை அருளிச்செய்தவர் மணவாள மாமுனிகளின் முக்யமான சிஷ்யர்களில் ஒருவரான கோயில் கந்தாடை அண்ணன். மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையிடத்தில் நம் பூர்வாசார்யர்களின் உபதேச … Read more

உபதேச ரத்தின மாலை – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: பிள்ளை லோகாசார்யர் – மணவாள மாமுனிகள் (ஸ்ரீபெரும்பூதூர்) e-book – https://1drv.ms/b/s!AoGdjdhgJ8HehlXSi5O5mVNIyKdv?e=wCPDGq விசதவாக் சிகாமணியான நம் மணவாள மாமுனிகள் திருவாய் மலர்ந்தருளிய ஒரு அற்புதத் தமிழ் ப்ரபந்தம் உபதேச ரத்தின மாலை. இது பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் சீரிய நற்பொருளை ரத்தினச் சுருக்கமாக விளக்கும் ஒரு அற்புதப் படைப்பு. ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் ஸாரமான அர்த்தமாவது … Read more