உபதேச ரத்தின மாலை – பாசுரம் 14

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 13 ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப் பாரோர் அறியப் பகர்கின்றேன் – சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள் பதினான்காம் பாசுரம். ஏனைய ஆழ்வார்களைத் தனக்கு அவயவமாகக் கொண்டு, திருவாய்மொழி மூலமாக வேதாந்த அர்த்தங்களை எளிய தமிழில் வெளியிட்ட நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாக நன்னாளை இவ்வுலகத்தவர்கள் நன்றாக … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 13

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 12 மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண்ணுலகீர் தேசு இத்திவசத்துக்கு ஏதென்னில் – பேசுகின்றேன் கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால் நல்லவர்கள் கொண்டாடும் நாள்  பதிமூன்றாம் பாசுரம். அடுத்து மாசி மாதத்தில் புனர்பூஸ நக்ஷத்ரத்தில் அவதரித்த குலசேகராழ்வாரின் பெருமையை இவ்வுலகத்தில் உள்ள எல்லோரும் அறியும்படி அருளிச்செய்கிறார். உலகத்தவர்களே! மாசி மாதம் புனர்பூஸ நக்ஷத்ரத்துக்கு இருக்கும் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 12

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 11 தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத் தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் – துய்ய மதி பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று நற்றவர்கள் கொண்டாடும் நாள்  பன்னிரண்டாம் பாசுரம். அடுத்து தை மாதத்தில் மக நக்ஷத்ரத்தில் அவதரித்த திருமழிசை ஆழ்வாரின் பெருமையை இவ்வுலகத்தில் உள்ள எல்லோரும் அறியும்படி அருளிச்செய்கிறார். உலகத்தவர்களே! தை … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 11

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 10 மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர் என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் – துன்னு புகழ் மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால் நான்மறையோர் கொண்டாடும் நாள்  பதினோராம் பாசுரம். மார்கழி மாதத்தில் கேட்டை நக்ஷத்ரத்தில் அவதரித்த, வேத தாத்பர்யம் அறிந்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பெருமையை வேதத்தில் சிறந்தவர்கள் கொண்டாடுவதை உலகத்தவர்களுக்கு எடுத்துரைக்கிறார். கண்ணன் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 9 கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர் வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் – ஆத்தியர்கள் அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின் நன்குடனே கொண்டாடும் நாள்  பத்தாம் பாசுரம். கார்த்திகைக்கு அடுத்து வருவது ரோஹிணி நக்ஷத்ரம் ஆகையாலே, கார்த்திகை மாதத்தில் ரோஹிணி நக்ஷத்ரத்தில் அவதரித்த திருப்பாணாழ்வார் பெருமையை உலகத்தவர்களுக்கு உபதேசிக்கிறார். ரோஹிணி நக்ஷத்ரம், கண்ணன் … Read more

SrIvishNu sahasranAmam – 29 (Names 281 to 290)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 28 281) manthra: (मन्त्रः) The etymologists show the purport of the word ‘manthra:’ to mean the one which protects those who meditate upon it. Since bhagavAn also protects his devotees who constantly meditate upon him, he is called ‘manthra:’. In the … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 9

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 8 மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன் ஆறங்கம் கூற அவதரித்த – வீறுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்றென்று காதலிப்பார் வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து ஒன்பதாம் பாசுரம். இப்பாசுரத்தில் நம்மாழ்வாருக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் இருக்கும் அற்புதத் தொடர்பை விளக்கி, இந்தத் தினத்தைக் கொண்டாடுபவர்களின் திருவடிகளை வாழ்த்துமாறு தன் நெஞ்சுக்கு உபதேசிக்கிறார். … Read more

SrIvishNu sahasranAmam – 28 (Names 271 to 280)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 27 271) vasu: (वसुः) (also repeated in 105, 701) For his great devotees who live their life claiming bhagavAn to be everything for them (as in ‘vAsudhEva: sarvam’ वासुदॆवः सर्वम् – SrI bhagavath gIthA – 7-19), he becomes the greatest wealth … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 7 பேதை நெஞ்சே இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏது பெருமை இன்றைக்கு என்னென்னில் – ஓதுகின்றேன் வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்    எட்டாம் பாசுரம். அவதார க்ரமத்தில் சொல்வதாக அறிவித்திருந்ததால், ஐப்பசி மாதத்துக்குப் பிறகு கார்த்திகையில் அவதரித்த திருமங்கை ஆழ்வாரைப் பற்றி அருளிச்செய்கிறார் அடுத்து. இரண்டு பாசுரங்களில் … Read more

thiruvAimozhi – 10.1.6 – kUththan kOvalan

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> First decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the sixth pAsuram, AzhwAr says “There is no protection for us other than the divine feet of the most … Read more