உபதேச ரத்தின மாலை – பாசுரம் 14
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 13 ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப் பாரோர் அறியப் பகர்கின்றேன் – சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள் பதினான்காம் பாசுரம். ஏனைய ஆழ்வார்களைத் தனக்கு அவயவமாகக் கொண்டு, திருவாய்மொழி மூலமாக வேதாந்த அர்த்தங்களை எளிய தமிழில் வெளியிட்ட நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாக நன்னாளை இவ்வுலகத்தவர்கள் நன்றாக … Read more