உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 48

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 47 சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுது ஏரார் தமிழ் வேதத்து ஈடு தனை – தாரும் என வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத் தாம் கொடுத்தார் பின் அதனைத் தான் நாற்பத்தெட்டாம் பாசுரம். இப்படி வ்யாக்யானங்களைக் காட்டி அருளிய பின்பு, இரண்டு பாசுரங்களில் நம்பிள்ளையின் உயர்ந்த ஸ்ரீஸூக்திகளான ஈடு வ்யாக்யானத்தின் சரித்ரத்தை அருளிச்செய்கிறார். … Read more

SrIvishNu sahasranAmam – 59 (Names 581 to 590)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 58 581) thrisAmA (त्रिसामा) The three types of sAmas namely bruhath (बृहत्), rathanthara (रथन्तरः) and vAmadhEvya (वामदॆव्यः) sing the glories of bhagavAn, he is called ‘thrisAmA’. Etymology: bhagavAn is called ‘thrisAmA’ since he is glorified by the three sAmas such as … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 47

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 46 நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு எஞ்சாமை யாவைக்கும் இல்லையே – தம் சீரால் வைய குருவின் தம்பி மன்னு மணவாள முனி செய்யுமவை தாமும் சில  நாற்பத்தேழாம் பாசுரம். நஞ்ஜீயர் முதலான சில ஆசார்யர்கள் அருளிய வ்யாக்யானங்களை அருளிச்செய்கிறார். பட்டரின் சிஷ்யரான வேதாந்தியான நஞ்சீயர் சில ப்ரபந்தங்களுக்கு வ்யாக்யானங்கள் அருளியிருந்தாலும், பெரியவாச்சான் பிள்ளையைப் போல் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 46

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 45 பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ளவைக்கும்  தெரிய வியாக்கியைகள் செய்வால் – அரிய அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கு இப்போது அருளிச் செயலாய்த்தறிந்து நாற்பத்தாறாம் பாசுரம். வேதத்துக்கு உள்ளது போல் திருவாய்மொழிக்கும் அங்கங்கள் மற்றும் உபாங்கங்களாக மற்றைய ப்ரபந்தங்கள் உள்ளதால், அவற்றுக்கு வ்யாக்யானங்கள் அருளிய மஹநீயர்களைக் கொண்டாடத் திருவுள்ளம் கொண்டு, முதலிலே பெரியவாச்சான் பிள்ளை செய்தருளிய பேருபகாரத்தைக் … Read more

SrIvishNu sahasranAmam – 58 (Names 571 to 580)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 57 571) gathisaththama: (गतिसत्तमः) The same bhagavAn nArAyaNa also preaches the most revered path of dharma to all his devotees. Hence, he is called ‘gathisaththama:’. Thus this divine name gives the meaning of “the trustworthy one who can show the right … Read more

SrIvishNu sahasranAmam – 57 (Names 561 to 570)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 56 561) pushkarAksha: (पुष्कराक्षः) (also repeated in 40) Since bhagavAn nurtures all of his dear devotees (who have taken refuge under the tree of supreme brahman, as stated in the previous divine name) by showering grace upon them through his glance, … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 45

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 44 அன்போடு அழகிய மணவாளச் சீயர் பின்போரும் கற்றறிந்து பேசுகைக்கா – தம் பெரிய போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது ஏதமில் பன்னீராயிரம்  நாற்பத்தைந்தாம் பாசுரம். வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் திருவாய்மொழிக்கு அருளிச்செய்த பன்னீராயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார். நம்மாழ்வாரிடமும் திருவாய்மொழியிலும் பெரும் பக்தியுடனும் சேதனர்களிடத்திலே மிகவும் அன்புடனும் பெரியவாச்சான் பிள்ளையின் … Read more

SrIvishNu sahasranAmam – 56 (Names 551 to 560)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 55 551) vEdhA: (वॆधाः) As shown thus in the previous divine names, bhagavAn manifests with a variety of unlimited auspicious qualities at all times. Thus, he is called ‘vEdhA:’. As shown before, the SrImath rAmAyaNa hails bhagavAn as “the one who … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 44

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 43 தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை – இந்த நாடறிய மாறன் மறைப் பொருளை நன்குரைத்தது ஈடு முப்பத்தாறாயிரம்  நாற்பத்து நான்காம் பாசுரம். திருவாய்மொழிக்கு நம்பிள்ளை அருளிய உபந்யாஸங்களை வடக்குத் திருவீதிப் பிள்ளை ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானமாக ஏடுபடுத்திய வைபவத்தை அருளிச்செய்கிறார். நஞ்ஜீயரின் சிஷ்யரான, தெளிந்த ஞானத்தை உடைய … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 43

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 42 நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் – இன்பா வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது இருபத்து நாலாயிரம்  நாற்பத்துமூன்றாம் பாசுரம். பெரியவாச்சான் பிள்ளை திருவாய்மொழிக்கு அருளிச்செய்த இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார். லோகாசார்யர் என்று கொண்டாடப்படும் நம்பிள்ளை தம்முடைய பெரும் கருணையினாலே தம் சிஷ்யர்களில் முக்யமானவரான வ்யாக்யான சக்ரவர்த்தியான … Read more