உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 55
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 54 ஆர் வசன பூடணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார் ஆரது சொல் நேரில் அனுட்டிப்பார் – ஓரொருவர் உண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும் அண்டாததன்றோ அது ஐம்பத்தைன்தாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தின் அர்த்தத்தை நன்றாக அறிந்தவர்களும் அறிந்தபடி வாழ்பவர்களும் காண்பது அரிது என்று தன் நெஞ்சுக்கு உரைக்கிறார். நெஞ்சே! இந்த ஸ்ரீவசன பூஷண … Read more