உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 31
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 30 தொண்டரடிப்பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர் மண்டங்குடி என்பர் மண்ணுலகில் – எண்டிசையும் ஏத்தும் குலசேகரன் ஊர் என உரைப்பர் வாய்த்த திருவஞ்சிக்களம் முப்பத்தொன்றாம் பாசுரம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் மற்றும் குலசேகராழ்வாரின் அவதார ஸ்தலங்களை அருளிச்செய்கிறார். இந்த பூமியிலே, தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் அவதார ஸ்தலம் திருப்புள்ளம் பூதங்குடி என்னும் திவ்ய தேசத்துக்கு அருகில் … Read more