யதிராஜ விம்சதி – ச்லோகம் 1

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: யதிராஜ விம்சதி         அவதாரிகை                                                                                                                        ச்லோகம் 2 ச்லோகம் 1 श्री माधवान्ग्री जलजद्वय नित्य सेवा प्रेमा विलाशय परान्गुश पादभक्तम् । कामादि दोष हरमात्म पदस्रुतानाम् रामानुजम् यतिपतिम् प्रणमामि मूर्ध्ना ॥ ஸ்ரீமாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரமாவிலாஸய பராங்குஸ பாதபக்தம்| காமாதிதோஷஹரம் ஆத்மபதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா|| 1 பதவுரை:- ஸ்ரீமாதவ அங்க்ரி ஜலஜத்வய – எல்லாவற்றாலுமுண்டான … Read more

யதிராஜ விம்சதி – அவதாரிகை/தனியன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: யதிராஜ விம்சதி                                                                                                                                          ச்லோகம் 1 யதிராஜ விம்சதியின் அவதாரிகை இங்ஙனம் பூர்வதிநசர்யையில், அபிகமநம், உபாதாநம், இஜ்யை என்னும் மூன்று வகையான நித்யாநுஷ்டாநங்களில் தம்முடைய ஆசார்யராகிய மணவாளமாமுனிகளை அநுபவித்து, நான்காம் அநுஷ்டாநமாகிய ஸ்வாத்யாயத்தில் அவரை அநுபவிக்க விரும்பிய எறும்பியப்பா, பலவகைப்பட்ட ஸ்வாத்யாயத்தில், பூர்வாசார்ய க்ரந்தங்களைச் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபமாகச் சொல்லுதலென்னும் ஒருவகையை ‘வாக்யாலங்க்ருதி’ வாக்யாநாம் வ்யாக்யாதாரம் (உத்தர திநசர்யை 1) என்று மேலே சொல்ல … Read more

யதிராஜ விம்சதி

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: எம்பெருமானார் – ஆழ்வார்திருநகரி பவிஷ்யதாசார்யன் ஸன்னிதி மாமுனிகள் – ஸ்ரீரங்கம் e-book: http://1drv.ms/1R1evjQ முன்னுரை மன்னுயிர்காளிங்கே மணவாள மாமுனிவன் பொன்னடியாம் செங்கமல போதுகளை – உன்னி சிரத்தாலே தீண்டில் அமானுவனும் நம்மை கரத்தாலே தீண்டல் கடன். பல பல மஹாசார்யர்களின் அவதாரத்தினால் புனிதமான இவ்வுலகில் பூர்வாசார்யர்கள் என்று இன்றைக்கும் நாம் வழங்கி வரும் மஹாசார்யர்களின் பரம்பரையானது மணவாள மாமுனிகளுடன் நிறைவு பெறுகின்றது. அவருக்கு பின்னும் … Read more

பூர்வ திநசர்யை – 32 – தத: ஸுபாஸ்ரயே

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்   32-ஆம் பாசுரம் ततश्शुभाश्रये तस्मिन् निमग्नम् निभ्रुतम् मनः । यतीन्द्रप्रवणं कर्तुं यतमानं नमामि तम् ॥ 32 தத: ஸுபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மந: | யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம் || 32 பதவுரை:- தத: யோகமாகிற பகவத்த்யாநம் செய்தபிறகு, தஸ்மிந் – முற்கூறிய, ஸுபாஸ்ரயே – யோகிகளால் … Read more

பூர்வ திநசர்யை – 31 – அப்ஜாஸநஸ்த

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 31-ஆம் பாசுரம் अब्जासनस्थमवदातसुजातमूर्तिम् आमीलिताक्षमनुसंहितमन्त्ररत्नम् । आनम्रमौलिभिरुपासितमन्तरङ्गैः नित्यं मुनिं वरवरं निभ्रुतो भजामि ॥ 31 அப்ஜாஸநஸ்தமவதாதஸுஜாத மூர்த்திம் ஆமீலிதாக்ஷமநுஸம்ஹித மந்த்ரரத்நம் | ஆநம்ரமௌளிபிருபாஸிதமந்தரங்கை: நித்யம் முநிம் வரவரம் நிப்ருதோ பஜாமி || 31 பதவுரை:- அப்ஜாஸநஸ்தம் – பரமாதமத்யாநத்திற்காகப் பத்மாஸநத்தில் எழுந்தருளியிருப்பவரும், அவதாத ஸுஜாத மூர்த்திம் – பாலைத்திரட்டினாற்போல் வெளுத்து … Read more

பூர்வ திநசர்யை – 30 – தத: சேதஸ்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 30-ஆம் பாசுரம் ततश्चेतस्समाधाय पुरुषे पुष्करेक्षणे । उत्तंसित्करद्वन्द्वम् उपविष्टमुपह्वरे ॥ 30 தத: சேதஸ் ஸமாதாய புருஷே புஷ்கரேக்ஷணே | உத்தம்ஸித கரத்வந்த்வம் உபவிஷ்டமுபஹ்வரே || 30 பதவுரை:- தத: – அமுதுசெய்த பிறகு, புஷ்கர ஈக்ஷணே – தாமரைக் கண்ணனாகிய, புருஷே – பரம புருஷணான எம்பெருமானிடத்தில், சேத: – … Read more

பூர்வ திநசர்யை – 29 – ஆராத்ய

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 29-ஆம் பாசுரம் आराध्य श्रीनिधिं पश्चादनुयागं विधाय च । प्रसादपात्रं मां क्रुत्वा पश्यन्तं भावयामि तम् ॥ 29 ஆராத்ய ஸ்ரீநிதிம் பஸ்சாதநுயாகம் விதாய ச | ப்ரஸாதபாத்ரம் மாம் க்ருத்வா பஸ்யந்தம் பாவயாமி தம் || 29 பதவுரை:- பஸ்சாத் – பின்பு (மாத்யாஹ்நிகாநுஷ்டாநம் நிறைவேற்றிய பின்பு), ஸ்ரீநிதிம் … Read more

பூர்வ திநசர்யை – 28 – தத: ஸ்வசரணாம்போஜ

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                         அடுத்த பாசுரம்>> 28-ஆம் பாசுரம் ततः स्वचरणाम्भोजस्पर्शसम्पन्नसौरभैः । पावनैरर्थिनस्तीर्थैः भावयन्तं भजामि तम् ॥ 28 தத: ஸ்வசரணாம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: | பாவநைரர்த்திநஸ்தீர்த்தை: பாவயந்தம் பஜாமி தம் || 28 பதவுரை:- தத: – திவ்யப்ரபந்தங்களின் ஸாரப்பொருளை உபதேஸித்த பின்பு, ஸ்வ சரண அம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: – … Read more

பூர்வ திநசர்யை – 27 – தத்த்வம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 27-ஆம் பாசுரம் तत्त्वम् दिव्यप्रबन्धानां सारं संसारवैरिणाम् । सरसं सरहस्यानां व्याचक्षाणं नमामि तम् ॥ 27 தத்த்வம் திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் ஸம்ஸாரவைரிணாம் | ஸரஸம் ஸரஹஸ்யாநாம் வ்யாசக்ஷாணம் நமாமி தம் || 27 பதவுரை:- ஸம்ஸார வைரிணாம் – ஸரீரஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் பகைக்குமவையாய் (போக்கடிக்குமவையாய்) ஸரஹஸ்யாநாம் – திருமந்த்ரம், … Read more

பூர்வ திநசர்யை – 26 – அத ஸ்ரீஸைலநாதார்ய

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 26-ஆம் பாசுரம் अथ श्रीशैलनाथार्यनाम्नि श्रीमति मण्डपे । तदङ्घ्रि पङ्कजद्वन्द्वच्छायामध्यनिवासिनम् ॥ 26 அத ஸ்ரீஸைலநாதார்யநாம்நி ஸ்ரீமதி மண்டபே | ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்யநிவாஸிநம் || 26 பதவுரை:- அத – மடத்துக்கு எழுந்தருளியபின்பு, ஸ்ரீஸைலநாதார்ய நாம்நி – ஸ்ரீஸைலநாதர் (திருமலையாழ்வார்) என்னும் தம்மாசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையின் திருநாமமுடையதாய், ஸ்ரீமதி – மிக்க … Read more