உத்தர​ திநசர்யை – 13

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 12 அத ப்ருத்யாநநுஜ்ஞாப்ய க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே| ஸயநீயம் பரிஷ்க்ருத்ய ஸயானம் ஸம்ஸ்மராமி தம்|| பதவுரை: அத – முற்கூறியபடியே சிஷ்யர்களுக்கு தத்வார்தோபதேசம் செய்தல் முதலியவற்றால் இரிவில் இரண்டு யாமங்கள் கழிந்தபிறகு, ப்ருத்யாந் – முற்கூறிய சிஷ்யர்களை அநுஜ்ஞாப்ய – விடைகொடுத்து அனுப்பிவிட்டு, ஸுபாஸ்ரயே – கண்களையும் மனத்தையும் கவர்கின்ற எம்பெருமானுடைய திருமேனியில், … Read more

உத்தர​ திநசர்யை – 12

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 11 இதிஸ்துதிநிபந்தேந நஸூசிதஸ்வமநீஷிதாந்| ப்ருத்யாந் ப்ரேமார்த்ரயா த்ருஷ்ட்யா ஸிஞ்சந்தம் சிந்தயாமி தம்|| பதவுரை: இதி – முற்கூறிய இந்த ஆறு ஸ்லோகங்களின்படியே, ஸ்துதி நிபந்தேந – ஸ்தோத்ரமாகிய பிரபந்தத்தினால், ஸூசித ஸ்வமநீஷிதாந் – குறிப்பிடப்பட்ட தாம்தாம் விரும்பிய புருஷார்த்தங்களை (பயன்களை) உடைய, ப்ருத்யாந் – விற்கவும் வாங்கவும் உரிய கோயிலண்ணன் முதலிய சிஷ்யர்களை, … Read more

உத்தர​ திநசர்யை – 11

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 10 அபகதமதமாநை: அந்திமோபாய நிஷ்டை: அதிகதபரமார்த்தை: அர்த்தகாமாநபேக்ஷை:| நிகிலஜநஸுஹ்ருத்பி: நிர்ஜிதக்ரோதலோபை: வரவரமுநிப்ருத்யை: அஸ்து மே நித்யயோக:|| 11 பதவுரை: மே – இத்தனை நாள்கள் தீயவரோடு எப்போதும் சேர்த்திருந்த அடியேனுக்கு, அபகதமதமாநை:- நாமே உயர்ந்தவர் என்ற கர்வமும், பெரியோர்களை அவமதிக்குமளவுக்கு வளர்ந்த அகங்காரமும் சிறிதும் இல்லாதவர்களும், அந்திம உபாய நிஷ்டை: – ஆசார்யாபிமானத்திற்கு … Read more

உத்தர​ திநசர்யை – 10

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 9 யாயா வ்ருத்திர் மநஸி மம ஸா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ தே யோயோ ஜல்பஸ் ஸ பவது விபோ நாமஸங்கீர்த்தநம் தே| யாயா சேஷ்டா வபுக்ஷி பகவந்ஸா பவேத் வந்தநம் தே ஸர்வம் பூயாத் வரவரமுநே! ஸம்யகாராதநம் தோ|| பதவுரை: ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே! மம – முன்செய்த வினைக்கு … Read more

உத்தர​ திநசர்யை – 9

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 8 கர்மாதீநே வபுக்ஷி குமதி: கல்பயந்நாத்மபாவம் து: கேமக்ந:கிமிதி ஸுசிரம் தூயதே ஜந்துரேஷ: | ஸர்வம் த்யக்த்வா வரவரமுநே ஸம்ப்ரதி த்வத்ப்ரஸாதாத் திவ்யம் ப்ராப்தும் தவ பதயுகம் தேஹி மே ஸுப்ரபாதம்|| பதவுரை: ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே!, ஏஷ: ஜந்து: – நம்மடியவனாகிய இந்த ஜீவாத்மா, கர்ம அதீநே – … Read more

உத்தர​ திநசர்யை – 8

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 7 அக்ரே  பஸ்சாது பரி பரிதோ  பூதலம் பார்ஸ்வதோ  மே  மௌலௌ  வக்த்ரே  வபுஷி ஸகலே மாநஸாம் போருஹே ச|  பஸ்யந் பஸ்யந் வரவரமுநே திவ்யமங்கரித்வயம் தே  நித்யம் மஜ்ஜந்நம்ருத ஜலதௌ நிஸ்தரேயம் பவாப்திம்|| பதவுரை : ஹேவரவரமுநே! –  வாரீர் மணவாளமாமுநிகளே, தே  – தேவரீருடைய , திவ்யம் – ஆச்சர்யகரமான, அங்ரித்வயம் – திருவடியிணயை, அக்ரே – எதிரிலும், பஸ்சாத் – பின்புறத்திலும், … Read more

உத்தர​ திநசர்யை – 7

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 6 த்வம் மே பந்து  ஸ்த்வமஸி ஜநகஸ் த்வ ம் ஸகா  தேஸிகஸ் த்வம்  வி த்யா  வ்ருத்தம் ஸுக்ருதமதுலம்  வித்தமப்யுத்தமம் த்வம்|  ஆத்மா ஶேஷீ  பவஸி பகவந் ஆந்தர: ஶாஸிதா  த்வம்   யத்வா ஸர்வம் வரவரமுநே! யந்யதாத்மாநுரூபம்|| பதவுரை:  ஹே வரவரமுநே -வாரீர் மனவாளமாமுனிகளே த்வம் – தேவரீர் அடியேனுக்கு, பந்து அஸி-விடமுடியாத உறவினர் ஆகிறீர் . த்வம்  ஜநக: … Read more

உத்தர​ திநசர்யை – 6

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 4 & 5 உந்மீலத் பத்மகர்ப்பத்யுதிதலமுபரி க்ஷீரசங்காதகௌரம் ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுர நகமணித்யோத வித்யோதமாநம் | அங்குள்யக்ரேஷு கிஞ்சிந்நதமதிம்ருதுளம் ரம்யஜாமாத்ருயோகீ திவ்யம் தத்பாதயுக்மம் திசது சிரசி மே தேசிகேந்த்ரோ தயாளு: || 6 பதவுரை: தயாளு:‍‍‍‍‍‍‍‍ – கருணை புரியுந்தன்மையராய், தேசிகேந்த்ர: – ‍ ஆசார்யர்களில் உயர்ந்தவரான, ரம்யஜாமாத்ருயோகீ ‍- அழகிய மணவாளமாமுனிகள், உந்மீலத்பத்ம … Read more

Arththi prabandham – 26

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Previous Introduction In this pAsuram maNavALa mAmunigaL, who knows the heart of SrI rAmAnuja and speaks on his behalf. maNavALa mAmunigaL knows what SrI rAmAnuja is thinking and pours it in this pAsuram. He concludes with the request to SrI rAmAnuja about quickly … Read more

Arththi Prabandham – 25

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Previous Introduction  In this pAsuram, maNavALa mAmunigaL raises an imaginary question. He believes that Sri rAmAnuja might have had this as a question on his mind and subsequently maNavALa mAmunigaL tries to answer him in this pAsuram.  The question / assumption is as follows. … Read more