ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் இவ்வுலகில் உள்ளவர்களுக்கு உஜ்ஜீவனத்தை அளிப்பதற்காக அழிந்து கிடந்த இவ்வுலகத்தைப் படைப்பது, சாஸ்த்ரங்களைக் கொடுப்பது, தானே வந்து அவதரித்து உபதேசங்களைப் பண்ணுவது, ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்களைக் கொண்டு ஸம்ஸாரிகளைத் திருத்துவது என்று பல முயற்சிகளைச் செய்கிறான். உஜ்ஜீவனம் என்பது பகவானுக்கு நித்ய கைங்கர்யம் பண்ணுவது. அது முதல் நிலை. அதனுடைய எல்லை நிலம், பாகவதர்களுக்கு நித்ய கைங்கர்யம் பண்ணுவது. பாகவதர்களில் முக்யமான … Read more