உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 26

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 25 வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல் சீர்த்த மதுரகவி செய் கலையை – ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே  சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து  இருபத்தாறாம் பாசுரம். ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு அர்த்தங்களை நிர்ணயமாகக் காட்டிக் கொடுத்த ஆசார்யர்கள் இவருடைய திவ்ய ப்ரபந்தத்தின் பெருமையை ஆராய்ந்து அருளிச்செயலின் மத்தியிலே இதைச் சேர்த்தார்கள் என்பதை ஒரு … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 25

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த சீராரும் சித்திரையில் சித்திரை நாள் – பாருலகில் மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும் உற்றதெமக்கென்று நெஞ்சே ஓர்  இருபத்து ஐந்தாம் பாசுரம். இப்பொழுது இரண்டு பாசுரங்களில் மதுரகவி ஆழ்வார் வைபவத்தை அருளிச்செய்கிறார். இதில், ஆழ்வார் அவதரித்த சித்திரையில் சித்திரை நாள் மற்றைய ஆழ்வார்கள் அவதரித்த நாள்களைக் காட்டிலும் பெருமை பெற்றது … Read more

thiruvAimozhi – 10.2.11 – andhamil pugazh

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Second decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the end, AzhwAr says “Those who are experts in this decad will become enjoyable for the residents of thirunAdu … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 24

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து  இருபத்து நான்காம் பாசுரம். ஆழ்வார்களைக் காட்டிலும் மிகுந்த பெருமையைப் பெர்ற்றவளான ஆண்டாளைக் கொண்டாடுமாறு தன் திருவுள்ளத்துக்கு அருளிச்செய்கிறார். ஆழ்வார்களின் குடிக்கு ஒரே வாரிசாக வந்து அவதரித்தாள் ஆண்டாள். அஞ்சு … Read more

thiruvAimozhi – 10.2.10 – mAyndhaRum vinaigaL

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Second decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the tenth pAsuram, AzhwAr says “The glories of those who serve emperumAn in thiruvananthapuram are beyond words”. Highlights from … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 23

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் பெரியாழ்வார் பெண் பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒரு நாளைக்கு உண்டோ மனமே உணர்ந்து பார் ஆண்டாளுக்கு உண்டாகில் ஒப்பிதற்கும் உண்டு  இருபத்துமூன்றாம் பாசுரம். ஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரத்துக்கு வேறு ஒன்று ஒப்பாக இல்லாத தன்மையால் வந்த பெருமையைத் தன்னுடைய நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார். நெஞ்சே! பெரியாழ்வாரின் திருமகளாக ஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரத்துக்கு … Read more

thiruvAimozhi – 10.2.9 – nAm umakku

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Second decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the ninth pAsuram, AzhwAr says “The time which was identified as in thiruvAimozhi 9.8.4 ‘nALEl aRiyEn enakkuLLana’ (I don’t … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 22

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத வாழ்வான வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து ஆழ்வார் திருமகளாராய்  இருபத்திரண்டாம் பாசுரம். ஆண்டாள் நாச்சியாரின் திருவவதாரம் தனக்காகவே என்று மிகவும் அனுபவித்து அருளிச்செய்கிறார். இன்றுதான் திருவாடிப்பூரமோ? இந்த தினத்திலேதான் ஸ்ரீ பூமிப்பிராட்டி ஸ்ரீவைகுந்தத்தில் இருக்கும் எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை விட்டு, பெரியாழ்வாரின் … Read more

thiruvAimozhi – 10.2.8 – kadu vinai

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Second decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the eighth pAsuram, AzhwAr invites SrIvaishNavas saying “Please go to thiruvananthapuram to see the divine feet of sarvESvaran who … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 21

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் எதிராசராம் இவர்கள் – வாழ்வாக வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்  இந்த உலகோர்க்கு உரைப்போம் யாம்  இருபத்தொன்றாம் பாசுரம். ஆழ்வார்கள் பதின்மர் என்பதும் உண்டு பன்னிருவர் என்பதும் உண்டு. எம்பெருமான் விஷயத்திலே ஆழ்ந்தவர்களை மட்டும் பார்த்தால், இவர்கள் பதின்மர்கள். இவர்களுடைய மாத, நக்ஷத்ரங்களை நன்றாகக் காட்டியருளினார் கீழே. … Read more