ஞான ஸாரம் 16- தேவர் மனிசர்
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 16-ஆம் பாட்டு: முன்னுரை: ஆன்மாவின் உண்மை நிலையை உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள் எப்பொழுதும் தங்களின் நிலைத்து இருக்கும் நிலையைத் தம்முடைய ஒழுக்க நெறியைக் கூறும் முகத்தால் விளக்குகிறார் … Read more
Divya Prabandham
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 16-ஆம் பாட்டு: முன்னுரை: ஆன்மாவின் உண்மை நிலையை உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள் எப்பொழுதும் தங்களின் நிலைத்து இருக்கும் நிலையைத் தம்முடைய ஒழுக்க நெறியைக் கூறும் முகத்தால் விளக்குகிறார் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 15-ஆம் பாட்டு: முன்னுரை: எவ்வுயிர்க்கும் இந்திரைகோன் தன்னடியே காணும் சரண்:- என்று கீழ்க்கூறிய கருத்தை எடுத்துக்காட்டுடன் இப்பாடல் நிலை நிறுத்துகிறது. “திருமகள் மணாளனுக்கு அடியார்” என்னும் பெயரையே தங்களுக்கு அடையாளமாகக் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 14-ஆம் பாட்டு: முன்னுரை: உடம்பு இருக்கும் வரையும் சாதி முதலிய வேறுபாடுகளின் பற்றுதல் தொடர்ந்து வருமல்லவா? என்று வினா உண்டாக, “அவற்றால் என்ன பயன்” … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 13-ஆம் பாட்டு: முன்னுரை: பகவானிடத்தில் வேறு பயன் எதையும் விரும்பாமல் தொண்டு செய்யும் தன்மை உண்டானாலும், ஆன்ம … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 12-ஆம் பாட்டு: முன்னுரை: வேறு பயன்களை விரும்புவார் மிகப் பெரிய செல்வத்தைத் தனக்கு காணிக்கையாகக் கொடுத்தாலும் திருமகள் மணாளனான இறைவன் … Read more
ஞான ஸாரம் முந்தையபாசுரம் 11-ஆம் பாட்டு: முன்னுரை: கீழே சொன்ன இரண்டு பாடல்களில், “ஆசிலருளால்” என்ற பாடலில் வேறு ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்தில் திருமகள் மணாளனான இறைவன் விருப்பத்துடன் இருக்கும் இருப்பையும், “நாளும் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 10-ஆம் பாட்டு: முன்னுரை: பகவானைத் தவிர வேறு பயன் எதையும் விரும்பாதார் உள்ளத்தில் இருந்தாலும் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 9-ஆம் பாட்டு: முன்னுரை: பகவானிடம் வேறு பயன் எதையும் விரும்பாமல் அடிமை செய்தலையே விரும்பியிருக்கும் அடியாரிடத்தில் அவனுக்குண்டான ஈடுபாட்டைக் கீழ்ப் பாடலில் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 8-ஆம் பாட்டு: முன்னுரை: வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் பகவத் அனுபவ கைங்கர்யத்தையே பெரும் பயனாகக் கொண்டு பகவானிடம் மிக்க … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 7-ஆம் பாட்டு: முன்னுரை: அடிமைச் சுவை அறிந்தவர்கள் செல்வத்துக்கு எல்லையான பிரம்ம பதத்தையும் விரும்பார்கள் என்று கீழ்ச் சொல்லப்பட்டது. இதில் இறைவனது அழகிலே தோற்ற … Read more