உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 39
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 38 பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை தெள்ளார் வடக்குத் திருவீதிப் பிள்ளை மணவாள யோகி திருவாய்மொழியைக் காத்த குணவாளர் என்று நெஞ்சே கூறு முப்பத்தொன்பதாம் பாசுரம். இனி த்வய மஹா மந்த்ரத்தின் அர்த்தமான திருவாய்மொழிக்கு வ்யாக்யானங்கள் எம்பெருமானாரின் ஆணை அடியாக அவதரித்ததாலும், எம்பெருமானார் விளக்கிய அர்த்தங்களை அடியாகக் கொண்டு இந்த வ்யாக்யானங்கள் பெருகியதாலும், அவற்றை விளக்கத் … Read more