உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 45

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 44 அன்போடு அழகிய மணவாளச் சீயர் பின்போரும் கற்றறிந்து பேசுகைக்கா – தம் பெரிய போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது ஏதமில் பன்னீராயிரம்  நாற்பத்தைந்தாம் பாசுரம். வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் திருவாய்மொழிக்கு அருளிச்செய்த பன்னீராயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார். நம்மாழ்வாரிடமும் திருவாய்மொழியிலும் பெரும் பக்தியுடனும் சேதனர்களிடத்திலே மிகவும் அன்புடனும் பெரியவாச்சான் பிள்ளையின் … Read more

SrIvishNu sahasranAmam – 56 (Names 551 to 560)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 55 551) vEdhA: (वॆधाः) As shown thus in the previous divine names, bhagavAn manifests with a variety of unlimited auspicious qualities at all times. Thus, he is called ‘vEdhA:’. As shown before, the SrImath rAmAyaNa hails bhagavAn as “the one who … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 44

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 43 தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை – இந்த நாடறிய மாறன் மறைப் பொருளை நன்குரைத்தது ஈடு முப்பத்தாறாயிரம்  நாற்பத்து நான்காம் பாசுரம். திருவாய்மொழிக்கு நம்பிள்ளை அருளிய உபந்யாஸங்களை வடக்குத் திருவீதிப் பிள்ளை ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானமாக ஏடுபடுத்திய வைபவத்தை அருளிச்செய்கிறார். நஞ்ஜீயரின் சிஷ்யரான, தெளிந்த ஞானத்தை உடைய … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 43

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 42 நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் – இன்பா வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது இருபத்து நாலாயிரம்  நாற்பத்துமூன்றாம் பாசுரம். பெரியவாச்சான் பிள்ளை திருவாய்மொழிக்கு அருளிச்செய்த இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார். லோகாசார்யர் என்று கொண்டாடப்படும் நம்பிள்ளை தம்முடைய பெரும் கருணையினாலே தம் சிஷ்யர்களில் முக்யமானவரான வ்யாக்யான சக்ரவர்த்தியான … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 42

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 41 தம் சீரை ஞானியர்கள் தாம் புகழும் வேதாந்தி நஞ்சீயர் தாம் பட்டர் நல்லருளால் – எஞ்சாத ஆர்வமுடன் மாறன் மறைப் பொருளை ஆய்ந்துரைத்தது ஏர் ஒன்பதினாயிரம் நாற்பத்திரண்டாம் பாசுரம். நஞ்சீயர் திருவாய்மொழிக்கு அருளிச்செய்த ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார். வேதாந்தியான நஞ்சீயரின் பெருமைகளை சாஸ்த்ரம் தெரிந்த ஞானியர்கள் மிகவும் கொண்டாடுவர் ஏனெனில் வேதாந்த்தத்திலே கரை … Read more

SrIvishNu sahasranAmam – 55 (Names 541 to 550)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 54 541) kruthAnthakruth (कृतान्तकृत्) hiraNyAksha, who was like yama for all mortals, was slain by bhagavAn in the form of varAha. Thus, he is called ‘kruthAnthakruth’. The scriptures hail thus: “The great demon hiraNnyAksha was killed by varAha bhagavAn” Alternately, bhagavAn … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 41

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 40 தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப் பிரான்  பிள்ளான் எதிராசர் பேரருளால் – உள்ளாரும் அன்புடனே மாறன் மறைப் பொருளை அன்றுரைத்தது இன்ப மிகு ஆறாயிரம்  நாற்பத்தொன்றாம் பாசுரம். திருக்குருகைப் பிரான் திருவாய்மொழிக்கு அருளிச்செய்த ஆறாயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார். எம்பெருமானாராலே ஞான புத்ரராக அபிமானிக்கப் பட்டதால் பெற்றிருந்த ஞானத் தெளிவை உடையவரான திருக்குருகைப் பிரான் பிள்ளான், … Read more

SrIvishNu sahasranAmam – 54 (Names 531 to 540)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 53 531) nandha: (नन्दः) Thus, bhagavAn is replete with infinite objects of enjoyment, bliss derived thereof, the tools in deriving such bliss etc. Thus, he is called ‘nandha:’. Since he is in possession of all such entities, the ‘ghanja’ (घञ) adjunct … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 39 முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும் அந்த வியாக்கியைகள் அன்றாகில் – அந்தோ திருவாய்மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல குருவார் இக்காலம் நெஞ்சே கூறு  நாற்பதாம் பாசுரம். திருவாய்மொழிக்கு ஆசார்யர்கள் அருளிய வ்யாக்யானங்களின் பெருமையை மேலும் கொண்டாடும்படி தன் நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார். நெஞ்சே! முற்காலத்திலே பிள்ளான் தொடக்கமான ஆசார்யர்கள் திருவாய்மொழிக்கு நம்மாழ்வாரின் திருவுள்ளக் கருத்தைத் தங்கள் … Read more

SrIvishNu sahasranAmam – 53 (Names 521 to 530)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 52 521) ananthAthmA (अनन्तात्मा) Furthermore, he also stands as the indweller of the giant serpent ‘anantha’ (अनन्तः) atop the kUrma base, which also constitutes the supporting structure for the entire creation. Thus, he is called ‘ananthAthmA’. The jaya samhitha hails thus: … Read more