உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 45
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 44 அன்போடு அழகிய மணவாளச் சீயர் பின்போரும் கற்றறிந்து பேசுகைக்கா – தம் பெரிய போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது ஏதமில் பன்னீராயிரம் நாற்பத்தைந்தாம் பாசுரம். வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் திருவாய்மொழிக்கு அருளிச்செய்த பன்னீராயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார். நம்மாழ்வாரிடமும் திருவாய்மொழியிலும் பெரும் பக்தியுடனும் சேதனர்களிடத்திலே மிகவும் அன்புடனும் பெரியவாச்சான் பிள்ளையின் … Read more