SrIvishNu sahasranAmam – 69 (Names 681 to 690)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 68 681) mahAyajvA (महायज्वा) Worshipping bhagavAn is not only simple, but those who worship him are also much superior to the worshippers of other dhEvas. Thus, bhagavAn is called ‘mahAyajvA’ – the one whose worshippers are most superior. The scriptures have … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 61

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 60 ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையனான குருவை அடைந்தக்கால் – மாநிலத்தீர்  தேனார் கமலத் திருமாமகள் கொழுனன் தானே வைகுந்தம் தரும்  அறுபத்தொன்றாம் பாசுரம். ஸதாசார்ய ஸம்பந்தம் உடையவர்களுக்கு ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் தானே பரமபத ப்ராப்தியை அளிப்பான் என்று அருளிச்செய்கிறார். இந்தப் பெரிய பூமியில் உள்ளவர்களே! அர்த்த பஞ்சக விஷயங்களில் உண்மை அறிவும் அந்த … Read more

SrIvishNu sahasranAmam – 68 (Names 671 to 680)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 67 671) brahmavith (ब्रह्मवित्) The vEdhas, which expound such ‘dharma’s is also called ‘brahma’. This is shown by the vEdhas themselves when they say “brahma is ought to be studied”, etc. Such vEdhas are infinite. The scriptures have shown this fact … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 60

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 59 தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பு ஒன்றில்லாதார் அன்பு தன் பால் செய்தாலும் அம்புயைகோன் – இன்ப மிகு விண்ணாடு தான் அளிக்க வேண்டியிரான் ஆதலால் நண்ணார் அவர்கள் திருநாடு   அறுபதாம் பாசுரம். இப்பாசுரம் தொடக்கமாக ஸ்ரீவசன பூஷணத்தில் காட்டப்பட்டுள்ள உயர்ந்த அர்த்தமான ஆசார்ய பக்தியை விரிவாக அருளிச்செய்கிறார். இப்பாசுரத்தில் ஆசார்ய பக்தி இல்லாதவர்களை … Read more

SrIvishNu sahasranAmam – 67 (Names 661 to 670)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 66 661) kruthAgama: (कृतागमः) (also repeated in 795) Thence, the ‘SakthISa’ incarnation of bhagavAn is hailed with the next set of divine names. bhagavAn clearly shows himself – who is hidden in the various vEdha manthras and Agama – unto his … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 59

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 58 சீர் வசன பூடணத்தின் செம்பொருளைச் சிந்தை தன்னால் தேரிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம் – ஆரியர்காள் என்தனக்கு நாளும் இனிதாக நின்றதையோ உன்தமக்கு எவ்வின்பம் உளதாம்  ஐம்பத்தொன்பதாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தில் தனக்கு உள்ள ஆதரத்தை தன்னுடன் ஒத்த புகழுடைய ஆசார்யர்களுடன் பகிர்ந்து மகிழ்கிறார். ஆசார்யர்களே! ஸ்ரீவசன பூஷணத்தின் உயர்ந்த அர்த்தங்களை நெஞ்சாலே அனுபவித்தாலும் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 58

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 57 சச்சம்பிரதாயம் தாம் உடையோர் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியைகள் உண்டாகில் – நச்சி அதிகரியும் நீர் வசன பூடணத்துக்கற்ற மதியுடையீர் மத்தியத்தராய்  ஐம்பத்தெட்டாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தின் உயர்ந்த அர்த்தங்களை எவ்வாறு கற்றுக் கொள்வது என்று கேட்பவர்களுக்குத் தகுந்த பதிலை அருளிச்செய்கிறார். ஸ்ரீவசன பூஷணத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட மதியைப் பெற்றவர்களே! இதற்கு எல்லோராலும் புகழப்படும்படியான வ்யாக்யானங்களை எவரேலும் … Read more

SrIvishNu sahasranAmam – 66 (Names 651 to 660)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 65 651) SUrajanESvara: (शूरजनॆश्वरः) He is only further hailed as SUrajanESvara: – the leader of all SUras. Etymology: bhagavAn is called ‘SUrajanESvara:’ since he is the master of all valorous men. पराक्रमिजनॆशत्वात् स्मृतः शूरजनॆश्वरः | 652) thrilOkAthmA (त्रिलॊकात्मा) Various purANas hail … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 57

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 56 தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தை தன்னில் மாசறவே ஊன்ற மனனம் செய்து – ஆசரிக்க வல்லார்கள் தாம் வசன பூடணத்தின் வான் பொருளைக் கல்லாததென்னோ கவர்ந்து  ஐம்பத்தேழாம் பாசுரம். இந்த உயர்ந்த க்ரந்தத்தின் பெருமையை அறிந்தும் அதில் ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்களின் துயர நிலையை நினைத்து வருந்துகிறார். ஆசார்யர்களிடத்தில் கற்றுக்கொள்ளப்பட்ட சீரிய … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 56

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 55 உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன் வைய குரு முன்னம் வாய் மொழிந்த – செய்ய கலையாம் வசன பூடணத்தின் ஆழ்பொருளை கற்றதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து  ஐம்பத்தாறாம் பாசுரம். ஸத்வ குணம் உள்ளவர்களை இந்த க்ரந்தத்திலே இருக்கும் அர்த்தங்களை அறிந்து அனுஷ்டிக்குமாறு உபதேசிக்கிறார். உஜ்ஜீவனம் பெற ஆசை உள்ளவர்களே! உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற உங்களுக்குச் … Read more