திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி – பகுதி 2 (பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி)
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: திவ்ய ப்ரபந்தங்கள் – எளிய வழிகாட்டி << பகுதி 1 எம்பெருமான் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே சில ஆத்மாக்களுக்கு மயர்வற மதிநலம் அருளினான். அதாவது மயர்வு அற என்றால் – அஞ்ஞானத்தை தீர்த்து, உண்மையான ஞானத்தையும் பக்தியையும் அருளினான். அந்த பக்தியின் வெளிப்பாடாகவே அவர்கள் திவ்ய ப்ரபந்தப் பாசுரங்களை அருளினார்கள். இதுவே த்ராவிட வேதம் என்றும் அருளிச்செயல் என்றும் வழங்கப்படுகிறது. நம்மாழ்வாரின் அருளிச்செயல்கள் … Read more