thiruvAimozhi – 10.3.6 – adichchiyOm

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Third decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the sixth pAsuram, parAnguSa nAyaki says “You have many girls who are dear to you; you have no shortcoming; … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 39

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 38 பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை தெள்ளார் வடக்குத் திருவீதிப் பிள்ளை மணவாள யோகி திருவாய்மொழியைக் காத்த குணவாளர் என்று நெஞ்சே கூறு  முப்பத்தொன்பதாம் பாசுரம். இனி த்வய மஹா மந்த்ரத்தின் அர்த்தமான திருவாய்மொழிக்கு வ்யாக்யானங்கள் எம்பெருமானாரின் ஆணை அடியாக அவதரித்ததாலும், எம்பெருமானார் விளக்கிய அர்த்தங்களை அடியாகக் கொண்டு இந்த வ்யாக்யானங்கள் பெருகியதாலும், அவற்றை விளக்கத் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 38

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 37 எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் – அம்புவியோர் இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த அந்தச் செயல் அறிகைக்கா  முப்பத்தெட்டாம் பாசுரம். எம்பெருமானார் ப்ரபத்தி மார்க்கத்தை நன்றாக நடத்தியும், ஸ்ரீ பாஷ்யம் முதலான க்ரந்தங்கள் மூலமாக இந்த மார்க்கத்தை ரக்ஷித்தும், இவற்றின் மூலம் நம் ஸம்ப்ரதாயத்தை நன்றாக வளர்த்தருளியதும் எல்லோரும் … Read more

thiruvAimozhi – 10.3.5 – paNi mozhi

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Third decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the fifth pAsuram, emperumAn mercifully asks parAnguSa nAyaki “Why are you tormenting like this when I am here in … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 37

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 36 ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் ஏரார் எதிராசர் இன்னருளால் – பாருலகில் ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பறுத்தார் பின்  முப்பத்தேழாம் பாசுரம். ஸ்ரீமந்நாதமுனிகள் தொடக்கமான ஆசார்யர்களால் ஆதரிக்கப்பட்ட ப்ரபத்தி (சரணாகதி) மார்க்கம் ஓராண் வழியாக வந்தது என்றும் அதை எம்பெருமானார் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே மாற்றி அமைத்தார் என்றும் அருளிச்செய்கிறார். … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 36

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 35 தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார் அருளிச் செயலை அறிவாரார் – அருள் பெற்ற நாதமுனி முதலாம் நம் தேசிகரை அல்லால் பேதை மனமே உண்டோ பேசு முப்பத்தாறாம் பாசுரம். ஆழ்வார்களுடைய் ஏற்றத்தையும் அருளிச்செயல்களுடைய ஏற்றத்தையும் உண்மையாக அறிபவர்கள் நம்முடைய ஆசார்யர்களைத் தவிர வேறொருவர் இல்லை என்று தன் நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார். அறிவிலியான நெஞ்சே! தெளிந்த … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 35

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 34 ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும் தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் வீழ்வார்கள் என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ அவர் பால் சென்றணுகக் கூசித் திரி  முப்பத்தைந்தாம் பாசுரம். கீழே கொண்டாடப்பட்ட ஆழ்வார்கள் மற்றும் அவர்களின் அருளிச்செயல்களின் பெருமைகளை அறிந்து கொள்ளாமல் அவமதிப்பவர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்பதைத் தன் திருவுள்ளத்துக்கு அருளிச்செய்கிறார். நெஞ்சே! மிக உயர்ந்தவர்களான … Read more

thiruvAimozhi – 10.3.4 – thozhuththaiyOm

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full series >> Tenth Centum >> Third decad Previous pAsuram Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In the fourth pAsuram, as parAnguSa nAyaki starts feeling the pain thinking emperumAn is leaving, he mercifully says “is there … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 34

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 33 ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் தாழ்வாதும் இன்றி அவை தாம் வளர்த்தோர் – ஏழ் பாரும் உய்ய அவர்கள் செய்த வியாக்கியைகள் உள்ளதெல்லாம் வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து  முப்பத்துநான்காம் பாசுரம். இதுவரை ஆழ்வார்களின் திருநக்ஷத்ரங்களையும் திருவவதார ஸ்தலங்களையும் அருளிச்செய்தவர், மூன்றவது பாசுரத்தில் காட்டிய “தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி, ஏழ்பாரும் உய்ய … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 33

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 32 சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக்கோளூர் ஏரார் பெரும்பூதூர் என்னும் இவை – பாரில் மதியாரும் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் எதிராசர் தோன்றிய ஊர் இங்கு முப்பத்துமூன்றாம் பாசுரம். ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் மற்றும் எதிராசராம் ஸ்ரீ ராமானுஜரின் அவதார ஸ்தலங்களை அருளிச்செய்கிறார். சீர்மை நிறைந்திருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், கைங்கர்யஸ்ரீ நிறைந்திருக்கும் திருக்கோளூர், ஆதிகேசவப் பெருமாளின் நித்யவாஸ … Read more