ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 46 – 50
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 41 – 45 பாசுரம் 46 கீழ் ஆசார்ய ஸம்பந்தத்தாலே பேறு என்றார். இதில் ஆசார்யன் யாரென்பதைத் தெளிவாகக் காட்டுகிறார். திருவாய்மொழிப் பிள்ளை தீவினையோம் தம்மை குருவாகி வந்து உய்யக் கொண்டு பொருவில் மதி தான் அளித்தருளும் வாழ்வன்றோ? நெஞ்சே! எதிராசர்க்கு ஆளானோம் யாம் நெஞ்சே! திருவாய்மொழியிலே மிகவும் ஈடுபாடு கொண்டு அதனாலே … Read more