upadhEsa raththina mAlai – 15

srI: srImathE satakOpAya nama: srImathE rAmAnujAya nama: srImath varavaramunayE nama: Full Series << Previous (ErAr vaikAsi) pAsuram – 15 uNdO vaikAsi visAkaththukku oppu oru nAL uNdO satakOparkku oppu oruvar – uNdO thiruvAimozhikku oppu then kurugaikku uNdO oru pAr thanil okkum Ur                                                                       15 Listen Word by word meaning vaikAsi visAkaththukku – For the visAka star day … Read more

upadhESa raththina mAlai – Audio

SrI:  SrImathE satakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: maNavALa mAmunigaL as giving divine dharshan at srIrangam Meanings Full rendering thaniyan pAsuram 1 pAsuram 2 pAsuram 3 pAsuram 4 pAsuram 5 pAsuram 6 pAsuram 7 pAsuram 8 pAsuram 9 pAsuram 10 pAsuram 11 pAsuram 12 pAsuram 13 pAsuram 14 pAsuram 15 pAsuram 16 pAsuram … Read more

ப்ரமேய ஸாரம் – 10 – இறையும் உயிரும்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << 9ம் பாட்டு பத்தாம் பாட்டு நம்மாழ்வார் – எம்பெருமானார் முகவுரை: ஆசார்யன் பகவானுடைய அம்சமாக இருப்பவன் என்று கீழ்ச் சொல்லப்பட்டது. “திருமாமகள் கொழுநன்தானே குருவாகி” என்ற ஞான சாரம் 38ம் பாடலில் கூறப்பட்டதை இங்கு நினைவு கூர்க. இவ்வாறு ஆசார்யன் பெருமை சொல்லப்பட்டதை அடுத்து இவ்வாச்சார்யன் செய்யும் பேருதவியின் பெருமையை உலகோர் எல்லாம் அறியும்படி மிகத் தெளிவாகக் கூறி … Read more

ப்ரமேய ஸாரம் – 9 – தத்தம் இறையின்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் <<< 8ம் பாட்டு 9 ம் பாட்டு உடையவர் – எம்பார் முகவுரை:   கீழ் ‘அவ்வானவர்க்கு’ என்று தொடங்கி ‘வித்தம் இழவு’ என்கிற பாடல் வரை எட்டுப் பாடல்களால் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று மூன்று பதங்களாகப் பிரிந்துள்ள திருமந்திரத்தில் சொல்லப்படும் திரண்ட கருத்துக்கள் உரைக்கப்பட்டன.  இதில் அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனைப் பகவானுடய அவதாரமாக எண்ணி ஈடுபட வேண்டும் என்றும் … Read more

ப்ரமேய ஸாரம் – 8 – வித்தம் இழவு

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் <<< 7ம் பாட்டு 8ம் பாட்டு முகவுரை: இதுவரை “ஓம்” என்ற பிரணவத்தின் கருத்தை “அவ்வானவர் ” குலம் “ஒன்று” “பலங்கொண்டு” என்ற மூன்று பாடல்களாலும் கூறி அடுத்து “நம:” என்கிற பதத்தின் பொருளை “கருமத்தால்” “வழியாவது” “உள்ளபடி உணரில்” ‘இல்லை இருவருக்கும்” என்ற நான்கு பாடால்களாலும் சொல்லிக் கடைசியாக “நாராயணாய” என்னும் சொல்லின் பொருளை இப்பாடலால் கூறுகிறார். “நாராயணாய” … Read more

ப்ரமேய ஸாரம் – 7 – இல்லை இருவருக்கும்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் 6ம் பாட்டு 7ம் பாட்டு முகவுரை: சென்ற பாடலில் இறைவனை “கொள்ளைக் குறையேதும் இல்லாதவன் என்றும் உயிர்களை இறை(யும்) ஏதுமில்லாத யாம்” என்றும் இருவருக்கும் உள்ள இல்லாமை சொல்லப்பட்டது. கம்பன், சீதையையும் இராமனையும் கட்டுரைக்கையில் “மருங்கிலா நங்கையும் வசையில் அய்யனும்” என்று இருவருக்கும் ஒரு இல்லாமையைக் கூறினான். சீதைக்கு இடுப்பு இல்லை, இராமனுக்குப் பழிப்பில்லை என்று நகைச்சுவையாகக் கூறினான். அது … Read more

ப்ரமேய ஸாரம் – 5 – வழியாவது

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் <<< நாலாம் பாட்டு ஐந்தாம் பாட்டு முகவுரை திருமகள் மணாளனான பகவான் உயிர்களுக்கு  வீடு பேறு அளிக்கும் பொழுது தன்னுடைய இயல்பான அருளாலேயே அருளிகிறான் என்பது முடிவான கொள்கை. இதன் காரணம் அவன்  பேரறிவாளனாய்  மிக்க திரளுடையவனாய் உயிர்களோடு பிரிக்க முடியாத உறவு உடையவனாய் நற்குணங்கள் நிறைந்தவனாய்ச் செய்யும் செயல்களெல்லாம் தன்னலம் கருதியே செய்து கொள்பவனாயிருப்பவன் . இருப்பினும் சாஸ்திரங்களில் … Read more