upadhEsa raththina mAlai – Simple Explanation

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: Other prabandhams piLLai lOkAchAryar and maNavALa mAmunigaL (SrIperumbUthUr) e-book – https://1drv.ms/b/s!AnOSadexHn4jhVruzzXofr4BfrP7?e=q3fVrh upadhEsa  raththinamAlai is a wonderful thamizh prabandham (divine composition) mercifully composed by our maNavALa mAmunigaL, who is a viSadhavAk SikhAmaNi (one with a radiant speech and who is like a jewel in the crown). … Read more

உபதேச ரத்தின மாலை – தனிப்பாசுரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 73 எறும்பி அப்பா அருளிய தனிப்பாசுரம் – இறுதியில் சேவிக்கப்படுவது வழக்கம் மன்னுயிர்காள் இங்கே மணவாள மாமுனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை – உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மைக் கரத்தாலே தீண்டல் கடன் நிலை பெற்ற உலகத்தில் இருப்பவர்களே! இந்த ஸம்ஸார மண்டலத்திலேயே மணவாள மாமுனிகளின் திருவடிகளான பொன்னடியாம் செங்கமலப் போதுகளை ஆசையுடன் சிந்தித்து, … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 73

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 72 இந்த உபதேச ரத்தின மாலை தன்னைச் சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் – எந்தை எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச் சதிராக வாழ்ந்திடுவர் தாம்  எழுபத்துமூன்றாம் பாசுரம். இந்த ப்ரபந்தத்தைக் கற்று அனுபவிப்பவர்களுக்கானப் பலனைச் சொல்லி ப்ரபந்தத்தை முடித்தருளுகிறார். பூர்வாசார்யர்களின் உபதேச ஸாரத்தை எடுத்துரைத்த இந்த உபதேச ரத்தின மாலை என்னும் ப்ரபந்தத்தைத் தங்கள் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 72

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 71 பூருவாசாரியர்கள் போதம் அனுட்டானங்கள் கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி – இருள் தருமா ஞாலத்தே இன்பம் உற்று வாழும் தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து  எழுபத்திரண்டாம் பாசுரம். ஒரு நல்ல ஆசார்யனை அடிபணிந்து ஆத்மாவின் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த கைங்கர்ய ப்ராப்தியை இவ்வுலகிலேயே பெறுங்கோள் என்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார். ஸத் ஸம்ப்ரதாயத்திலே ஸ்திரமான … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 71

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 70 முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே – தன் நெஞ்சில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவர வாற்றதென்பர் மூர்க்கர் ஆவார்  எழுபத்தோறாம் பாசுரம். கீழ்ப் பாசுரங்களில் பார்த்த அனுகூலர்கள் மற்றும் ப்ரதிகூலர்களின் உபதேசங்கள் எப்படிப்பட்டவை என்று அருளிச்செய்கிறார். முன்னோர்களான ஸ்ரீமந்நாதமுனிகள் தொடக்கமான பூர்வாசார்யர்களின் உபதேச க்ரமத்திலே அடிபணிந்து … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 70

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 69 தீய கந்தம் உள்ளதொன்றைச் சேர்ந்து இருப்பதொன்றுக்குத் தீய கந்தம் ஏறும் திறம் அது போல் – தீய குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக் குணம் அதுவேயாம் செறிவு கொண்டு  எழுபதாம் பாசுரம். விட வேண்டியவர்களான ப்ரதிகூலர்களுடன் ஏற்படும் தீமையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கி அருளுகிறார். துர்நாற்றத்துடன் கூடியிருக்கும் ஒரு பொருளுடன் கூடினால் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 69

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 68 நல்ல மணம் உள்ளதொன்றை நண்ணி இருப்பதற்கு நல்ல மணம் உண்டாம் நலம் அது போல் – நல்ல குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக் குணம் அதுவேயாம் சேர்த்தி கொண்டு  அறுபத்தொன்பதாம் பாசுரம். அனுகூலர்களுடன் பழகுவதால் ஏற்படும் நன்மையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கி அருளுகிறார். நல்ல மணத்துடன் கூடியிருக்கும் ஒரு பொருளுடன் கூடினால் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 67

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 66 ஆசாரியர்கள் அனைவரும் முன் ஆசரித்த ஆசாரம் தன்னை அறியாதார் – பேசுகின்ற வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள் சீர்த்த நிலை தன்னை நெஞ்சே சேர்  அறுபத்தேழாம் பாசுரம். நீரோ “ஆசார்யனே எல்லாம் என்று இருக்கச் சொல்லுகிறீர். ஆனால் வேறு சிலரோ எம்பெருமானே எல்லாம் என்று இருக்கச் சொல்லுகிறார்கள், இதில் எது உண்மை?” என்று தன் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 66

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 65 பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்தில் அன்பதுவும் அற்று மிக்க ஆசையினால் – நம்பிள்ளைக்கான அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதும் ஓர்  அறுபத்தாறாம் பாசுரம். கீழ்ப் பாசுரங்களில் காட்டிய விஷயத்துக்கு உதாரணமாக யாரேனும் உளரோ என்று தன் திருவுள்ளம் கேட்பதாகக் கொண்டு அதற்கு விடை அருளிச்செய்கிறார். பின்பழகராம் பெருமாள் ஜீயர் பெரு நகரமான … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 65

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 64 ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்  தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை – ஆசையுடன் நோக்குமவன் என்னும் நுண்ணறிவைக் கேட்டு வைத்தும் ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம்  அறுபத்தைந்தாம் பாசுரம். ஆசார்யனும் சிஷ்யனும் செய்ய வேண்டிய விஷயங்களைக் காட்டி, இதை இயல்வாக அனுஷ்டானத்தில் பார்ப்பது அரிது என்று அருளிச்செய்கிறார். ஆசார்யன் சிஷ்யனுடைய உயர்ந்ததான ஆத்மாவையே … Read more